புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், தலைகுண்டா பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா. இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இதில் கவிதா தோல்வி அடைந்ததையடுத்து, அவர் மன வேதனை அடைந்தார். இதனையடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவரும் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு போராடிய சார்மிளா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாணவிகள்
இதேபோல் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிகள் தான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற மாணவி 575 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும், மதிப்பெண் குறைவாக எடுத்ததை எண்ணி மனமுடைந்த அவர் தனது வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதற்கு முன்னதாகவே சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
விக்கிரபாண்டியம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவியும், சேங்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவியும் தேர்வில் வெற்றி பெறாததை எண்ணி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்களாம். இவர்கள் இருவரும் தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாணவிகளும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த பாப்பம்பருத்தியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கௌசிகா என்பவர் திருவாரூரில் இருக்கும் வேலுடையார் பெண்கள் பள்ளியில் படித்திருக்கிறார். இவரும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து இவர் பூச்சி மருந்தை உட்கொண்டதால் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
தேர்வு முடிவுகள் வரும்பொழுதெல்லாம் இது ஒரு பிரச்சனையாகிறதே. இதைத்தடுக்க ஏன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ பெற்றோரோ ஆசிரியர்களோ முன்வரவில்லை. வெற்றி பெற்றவர்களை பாராட்டினால் மட்டும் போதுமா? தோல்வி அடைந்தவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டாமா? பள்ளியில் சென்று மட்டுமே தேர்வு முடிவு வாங்கினால் அங்கேயே இப்படிப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அட கூறுகெட்ட புள்ளைகளா...பரீட்சைல பாஸ் ஆவுல...அவ்ளோதானே?...அது கெடக்குது வுட்டுட்டு வேலைய பாருங்கம்மா...வாழ்க்கைல ஆயிரம் அதிசயம் ஆச்சர்யம் காத்துக் கெடக்கு உங்களுக்குன்னே...
அன்பு மாணவ, மாணவியரே...
முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.
அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.
அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான். Teenage பருவத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனம் உடைந்து போகிறார்களே. 'இதுவும் கடந்து போகும்...' என்று அவரவர்களே அனுபவித்தால் மட்டுமே தெளிவடைகிறார்கள். ஆனால், அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூட நேரம் தராமல் இப்படி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது பரிதாபத்திற்குரிய விஷயம் தான்.கோ. செந்தில்குமார் wrote:வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்![]()
![தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t110132-2-4#1062875"]krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்![]()
![தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:[link="/t110132-2-4#1063000"]இவர்கள் அரையாண்டு தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்திருந்திருப்பர். அப்பவே இவர்களின் லட்சணம் ஓரளவிற்கு தெரிந்திருக்குமே. அதன் பிறகாவது குறைந்த பட்சம் தினமும் அரைமணிநேரமாவது படித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது
ம்... ரொம்ப சரி ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|