புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
48 Posts - 32%
i6appar
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
48 Posts - 32%
i6appar
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:32 pm


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (26). இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாராம். இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்கள் பிரியாவின் கணவர் திருநாவுக்கரசுக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர், பிரியாவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதில், பிரியாவின் கழுத்து சேலையால் இறுக்கப்பட்டிருந்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 09, 2014 5:47 pm

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு என்ன சொல்வது என
தெரியவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 10, 2014 12:28 am

vishwajee wrote:[link="/t110116-topic#1062481"]சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு என்ன சொல்வது என
தெரியவில்லை

எது மாதிரியான சட்டங்களை கடுமை ஆக்கப்படவேண்டும் ?
ரமணியன்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:06 am

தனியாக இருந்த பெண் ஏன் கதவை திறந்தார். அவருக்குத் தெரிந்தவர்தான் இதை செய்திருக்க வேண்டும். யார்மீது தவறு என்பது விசாரணையின்பின்தான் தெரியவரும். எது எப்படி ஆனாலும் அந்த குழந்தைதான் பாவம்.  சோகம் 



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 3:56 pm

அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:17 pm

கிருஷ்ணா wrote:[link="/t110116-topic#1062682"]தனியாக இருந்த பெண் ஏன் கதவை திறந்தார். அவருக்குத் தெரிந்தவர்தான் இதை செய்திருக்க வேண்டும். யார்மீது தவறு என்பது விசாரணையின்பின்தான் தெரியவரும். எது எப்படி ஆனாலும் அந்த குழந்தைதான் பாவம்.  சோகம் 

ஓகே!!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக