புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டறக் கலந்த பேஸ்புக் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
![இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Go61UcSRpOOvmaEFRNvH+E_1399202302](https://www.filepicker.io/api/file/Go61UcSRpOOvmaEFRNvH+E_1399202302.jpeg)
கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது.
நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.
1. நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. மகிழ்ச்சி மற்றும் துக்கம் தரும் பேஸ்புக்: அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்போர், மகிழ்ச்சிக்குப் பதிலாக துக்கமே அடைகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் அளவிற்கு நாம் பிரபலம் ஆகவில்லையே என்ற கவலைதான். சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த வயதுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, தன் நண்பனை மற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி, பரிசுகளை வழங்கும்போது, பொறாமைக் குணம் அவனிடம் ஏற்படும். மகிழ்ச்சி சற்று குறையும். இன்னொருவருடைய வாழ்க்கை தன்னுடையதைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது என்ற பொறாமை அல்லது ஆற்றாமை ஒவ்வொருவருக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது. பேஸ்புக்கில் இருக்கும்போது இது அதிகமாகவே ஏற்படுகிறது.
இந்த கருத்தினை சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது,பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. பேஸ்புக் பெரும்பாலான நேரங்களில், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளையும் தருகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களைக் காட்டிலும், இவற்றைப் பயன்படுத்துவோர், ஏறத்தாழ 54% பேர், மகிழ்ச்சியாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, நம் எண்ணங்களைச் சீரமைக்கவும், வாழ்க்கையில் முன்னேற்றமடையும் வழிகளைத் தருவதிலும், பேஸ்புக் இயங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
3. தன்னைத்தானே ரசிக்கும் தன்மை: தன்னைத்தானே பார்த்துக் கொண்டு, தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் சிறிதளவாவது உள்ளது. இவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை பேஸ்புக் தருகிறது. வழிகளையும் அமைத்து வழங்குகிறது.
4. ஒதுங்க நினைப்பவர்களுக்கு இடம்: மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் ஒதுங்குபவர்களுக்கு, ஒரு சமுதாயத்தினைத் தரும் வழிகளை பேஸ்புக் கொண்டுள்ளது. சமுதாயத்தினைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்க எண்ணுபவர்கள், இங்கு தங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
5. உள்முகச் சிந்தனை: நம்மில் பலரும் உள்முகச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களில் சிலர் ஒத்துக் கொள்வார்கள். பலர் இல்லவே இல்லை என சாதிப்பார்கள். இந்த குணம் பேஸ்புக்கில் நம் பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது. இந்த வடிகால், அவர்களின் மனதைச் சாந்தப்படுத்தி, வெற்றி பெற்று விட்டதாக எண்ண வைக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் நல்லதொரு சேவையினை வழங்குகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலே சொன்ன கருத்துக்களைக் காட்டிலும், இன்னும் பல வழிகளில் பேஸ்புக் நம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது. இணையம் பக்கமே வராமல், பேஸ்புக் அல்லது அது போன்ற சமுதாய தளங்கள் குறித்து தெரியாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
![இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Go61UcSRpOOvmaEFRNvH+E_1399202302](https://www.filepicker.io/api/file/Go61UcSRpOOvmaEFRNvH+E_1399202302.jpeg)
கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது.
நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.
1. நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. மகிழ்ச்சி மற்றும் துக்கம் தரும் பேஸ்புக்: அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்போர், மகிழ்ச்சிக்குப் பதிலாக துக்கமே அடைகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் அளவிற்கு நாம் பிரபலம் ஆகவில்லையே என்ற கவலைதான். சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த வயதுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, தன் நண்பனை மற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி, பரிசுகளை வழங்கும்போது, பொறாமைக் குணம் அவனிடம் ஏற்படும். மகிழ்ச்சி சற்று குறையும். இன்னொருவருடைய வாழ்க்கை தன்னுடையதைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது என்ற பொறாமை அல்லது ஆற்றாமை ஒவ்வொருவருக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது. பேஸ்புக்கில் இருக்கும்போது இது அதிகமாகவே ஏற்படுகிறது.
இந்த கருத்தினை சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது,பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. பேஸ்புக் பெரும்பாலான நேரங்களில், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளையும் தருகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களைக் காட்டிலும், இவற்றைப் பயன்படுத்துவோர், ஏறத்தாழ 54% பேர், மகிழ்ச்சியாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, நம் எண்ணங்களைச் சீரமைக்கவும், வாழ்க்கையில் முன்னேற்றமடையும் வழிகளைத் தருவதிலும், பேஸ்புக் இயங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
3. தன்னைத்தானே ரசிக்கும் தன்மை: தன்னைத்தானே பார்த்துக் கொண்டு, தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் சிறிதளவாவது உள்ளது. இவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை பேஸ்புக் தருகிறது. வழிகளையும் அமைத்து வழங்குகிறது.
4. ஒதுங்க நினைப்பவர்களுக்கு இடம்: மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் ஒதுங்குபவர்களுக்கு, ஒரு சமுதாயத்தினைத் தரும் வழிகளை பேஸ்புக் கொண்டுள்ளது. சமுதாயத்தினைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்க எண்ணுபவர்கள், இங்கு தங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
5. உள்முகச் சிந்தனை: நம்மில் பலரும் உள்முகச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களில் சிலர் ஒத்துக் கொள்வார்கள். பலர் இல்லவே இல்லை என சாதிப்பார்கள். இந்த குணம் பேஸ்புக்கில் நம் பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது. இந்த வடிகால், அவர்களின் மனதைச் சாந்தப்படுத்தி, வெற்றி பெற்று விட்டதாக எண்ண வைக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் நல்லதொரு சேவையினை வழங்குகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலே சொன்ன கருத்துக்களைக் காட்டிலும், இன்னும் பல வழிகளில் பேஸ்புக் நம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது. இணையம் பக்கமே வராமல், பேஸ்புக் அல்லது அது போன்ற சமுதாய தளங்கள் குறித்து தெரியாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
வதன புத்தகத்தில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் பதிவுகள் செய்து இப்போது நிறுத்தி விட்டேன் . என்னமோ ஈடுபாடு இல்லை .
உறவினர் ஒருவர் வருத்தப்பட்டு காரணம் கேட்டு ,"even school students are in face book " என்றார் .
நானோ , "even as a school student ,I hate to face book " என்றேன் .
ரமணியன்
உறவினர் ஒருவர் வருத்தப்பட்டு காரணம் கேட்டு ,"even school students are in face book " என்றார் .
நானோ , "even as a school student ,I hate to face book " என்றேன் .
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t110073-topic#1062495"]எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக்னு சொல்றாங்களேனு நானும் அதை ஒப்பன் செய்தேன்மா.... ஆனா ரொம்ப நாள் உபயோகிக்காமலே இருந்தேன்... இந்த சிவா தம்பி தான் முகநூல் காணொளி என பதிவு போடவும் ஆர்வம் வந்து நானும் உபயோகிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தினமும் போக மாட்டேன் என்றாவது ஒரு நாள் லாகின் செய்து பார்ர்ப்பேன்.
பகிர்வுக்கு நன்றிமா
எல்லோரும் சொல்லறங்களே என்று நானும் வைத்த்திருக்கேன் பானு, எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்கிற அளவில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[link="/t110073-topic#1062510"]வதன புத்தகத்தில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் பதிவுகள் செய்து இப்போது நிறுத்தி விட்டேன் . என்னமோ ஈடுபாடு இல்லை .
உறவினர் ஒருவர் வருத்தப்பட்டு காரணம் கேட்டு ,"even school students are in face book " என்றார் .
நானோ , "even as a school student ,I hate to face book " என்றேன் .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:இரண்டற கலந்தது--உங்கள்விமந்தனி wrote:முற்றிலும் உண்மை.....krishnaamma wrote:ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
முற்றிலும் உண்மை.....
பதிவுகள் 31
மதிப்பீடுகள் 13
நன்றி ஐயா!
முகநூலில் கணக்கு வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே நினைக்கின்றார்கள். பளப்பளப்பாய் ஓர் வியாதி அறியாதவர்களிடமும் பரவிக்கொண்டிருப்பது தான் வேதனையான விஷயம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 10259850_457141567764334_2711111594731804146_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/10259850_457141567764334_2711111594731804146_n.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:[link="/t110073-topic#1062530"]
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|