புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_c10எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_m10எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_c10எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_m10எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_c10எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_m10எச்சரிக்கை!! . . .  - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை!! . . .


   
   

Page 2 of 2 Previous  1, 2

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Wed May 07, 2014 7:01 pm

First topic message reminder :

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .


lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:20 am

அன்று சூலம் கையில் ஏந்தி நின்ற பராசக்தியின் சுயமரியாதையை அந்த ஈசன் தொட்டு பார்க்கும் வரை அவளும் அடங்கித்தான் இருந்தாள் அன்பிற்கு , ஆனால் என்று சுயமரியாதையை சோதித்து பார்க்கும் சூழ்நிலை வந்ததோ அன்று அவள் பத்ரகளியானால், ஆனால் இன்றோ சோதித்த பின்னாலும் ,பாதித்த பின்னாலும் சமூகத்தின் ஏச்சிற்கும்,பேச்சிற்கும் அஞ்சி அடிபணிந்து போகும் சகோதரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் . உதாரணமாய் என் தோழியின் தமக்கையின் நிலை இன்று இப்படிதான் , அப்படி சிலரை! என் இக்கவி மாற்றினால் . . . . . . மாற்றும்.எச்சரிக்கை!! . . .  - Page 2 1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:22 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062137"] என் இக்கவி வெகுண்டு எழுந்த பெண்குலத்திற்கு அல்ல !
இன்னமும் இன்னல்களை சகித்து ,சலித்து வாழும் சிநேகிதிகள் இருக்கவே செய்கிறார்கள் . என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் . . . . .

இந்தக் காலத்திலும் இதுபோன்ற பெண்கள் இருப்பதை வெறுக்கிறேன். ஒன்று இவர்கள் கல்வியறிவில்லாதவராக இருக்க வேண்டும், இல்லையேல் ஆணாதிக்க குணம் கொண்ட ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு நிரந்தரத் தீர்வு இப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டு வெளியில் வருவதுதான். உலகம் மிகப் பெரியது, வாழ்க்கையில் ஆசைகள் அதைவிடப் பெரியது. இதை யாரோ ஒருவருக்காக அழித்துக் கொண்டு சகித்துக்கொண்டு வாழ வேண்டியதில்லை என்பதுதான் என் கருத்து.

எந்த ஒரு பெண்ணும் தனக்குத் தேவையானதை சுயமாகச் செய்து கொள்ளும் உரிமை வேண்டும்.

தனது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்துப் பெண்களுமே விரும்புவார்கள், அந்த அங்கீகாரம் அவர் வாழும் குடும்பத்தில் கிடைக்க வேண்டும்.

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:50 am

நம் சமூகத்தின் வலை பின்னலில் சிக்கி வெளியில் வரவேண்டும் எனும் எண்ணம் இல்லாத வெகுளிகளுக்கும், வெளியே வரவிடாத சுயனளவாதிகளுகும், தான் தவிர என் தோழியின் தமக்கை நன்கு படித்தவள, கைநிறைய சம்பாதனை இருந்தும் , ஏதோ சில தடைகள் , என்ன பேசினாலும் பிள்ளைக்கு தந்தை என்ற ஒருவன் வேண்டுமே எனும் தவிப்பு, தன பாதுகாப்பு . . . . . . சிலரை மாற்றம் கொள்ள செய்வது என்பது கடினம் ! அப்படிப்பட்டவர்களை என் இக்கவி மாற்றம் கொள்ள செயுமா எனும் ஒரு எண்ணம் அவ்வளவேதான் . . . எச்சரிக்கை!! . . .  - Page 2 1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:53 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062158"]நம் சமூகத்தின் வலை பின்னலில் சிக்கி வெளியில் வரவேண்டும் எனும் எண்ணம் இல்லாத வெகுளிகளுக்கும், வெளியே வரவிடாத சுயனளவாதிகளுகும், தான் தவிர என் தோழியின் தமக்கை நன்கு படித்தவள, கைநிறைய சம்பாதனை இருந்தும் , ஏதோ சில தடைகள் , என்ன பேசினாலும் பிள்ளைக்கு தந்தை என்ற ஒருவன் வேண்டுமே எனும் தவிப்பு, தன பாதுகாப்பு . . . . . . சிலரை மாற்றம் கொள்ள செய்வது என்பது கடினம் ! அப்படிப்பட்டவர்களை என் இக்கவி மாற்றம் கொள்ள செயுமா எனும் ஒரு எண்ணம் அவ்வளவேதான் . . . எச்சரிக்கை!! . . .  - Page 2 1571444738

மகிழ்ச்சி தோழி!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 8:42 pm

எண்ணங்களின் பரிமாற்றம் போற்றும்படி உள்ளது .மகிழ்ச்சி
(Good exchange of thoughts )

ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 12:02 pm

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும் தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள் உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள் பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள் பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள் எச்சரிக்கிறேன் ஆண் இனமே .. . . . . . . . . . . எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . . wrote:

அனைத்தும் சாட்டையடி வரிகள்...


நானும் கண்முன்னே இப்படிப் பெண்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் தேவையே இல்லாமல் அடங்கி இருப்ப்பதை பார்த்து நமக்குத் தான் டென்ஷன் ஆகுது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Fri May 09, 2014 12:26 pm

அவர்கள் மாற்றம் கொள்ளவே
என் இந்த சிறு முயற்சி சகோதரி
கருத்துக்கு நன்றி எச்சரிக்கை!! . . .  - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக