புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனே அனுபவம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 1:23 pm

ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 2:22 pm

அனுபவம் ஆண்டவனே
அனுபவித்தவர் புரிந்தவர்,
அனுபவித்திராதவர்
அனுபவ மூப்பு குறைந்தவர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 2:27 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1061941"]ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:34 pm

ஆண்டவனே அனுபவம்! 3838410834 



கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 9:28 pm

ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 9:38 pm

ஆண்டவனே அனுபவம்! T9lnmAHRgqLRpWLHJvYU+பிரிந்தநண்பர்கள்...



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 9:59 am

ஆண்டவனே அனுபவம்! 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஆண்டவனே அனுபவம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 3:34 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1062556"]
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 7:25 pm

ரா.ரா3275 wrote:
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

நீ மணி நான் ஒலி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !

நீங்கள் சொன்னது போல படிக்க, படிக்க இனிக்கத்தான் செய்கிறது. கவிஞரின் அழகான வரிகளில் மனம் சொக்கி லயித்துப்போவது உண்மைதான்.



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக