புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
6 Posts - 18%
i6appar
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
3 Posts - 9%
Jenila
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
88 Posts - 35%
i6appar
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 11:40 am

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்



இங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர்.

பின்னர், வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து, கண்மூடித்தனமாக தாக்கியது.

‘கிரிக்கெட் பேட்’, ‘பேஸ்பால் பேட்’, டயர்களை கழற்றும் இரும்பு லிவர் போன்ற கொலையாயுதங்களைக் கொண்டு அந்த கும்பல் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் நிலை குலைந்துப் போன 2 பெண்கள் உள்பட 3 பேர் மரண பயத்தில் தலைதெறிக்க ஓடினர்.

அந்த மர்ம நபர்களிடம் சிக்கிக் கொண்ட ப்ரீத் பனேசர்(23) கண்ணின் கருவிழி கலங்கிப் போன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன் எட்க்பாஸ்டனில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் ஜக்தீப் சிரா மூட்டுகள் நொறுக்கப்பட்ட நிலையில் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் ஜக்தீப்பின் சகோதரியுடன் இந்த தாக்குதலில் இருந்து தப்பியோடிய ப்ரீத் பனேசரின் அண்ணன் ஹர்தீப்(29) இச்சம்பவம் பற்றி கூறுகையில், ‘எங்களுக்கு யாருடனும் எந்தவித பகையோ, தகராறோ இல்லை.

நாங்கள் இங்கே அமைதியாக தொழில் செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். எங்களை தாக்கிய மர்ம நபர்களில் யாரையும் இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததே இல்லை. உணவகத்தின் உள்ளே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த ஏழு பேரில் ஒருவன் உள்ளே நுழைந்தான். எங்களை உற்றுப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மேலும் சிலருடன் வந்து எங்களை ஆவேசமாக தாக்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லவே எனது மனைவி மிகவும் பயப்படுகிறாள்’ என்றார்.

இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், சில நொடிகளில் வந்த போலீசார் சம்பவம் நடந்த உணவு விடுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய சில்வர் நிற வாகனம் ஒன்றை தேடி வருகின்றனர்.
.
மாலைமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 3:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 06, 2014 5:16 pm

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விரைவில் தெரிய வரும் என்று நினைக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 06, 2014 8:54 pm

தொழில் போட்டியாளர்களின் திட்டமோ?  அநியாயம் 



கிருஷ்ணா
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue May 06, 2014 10:06 pm

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா...? தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed May 07, 2014 2:39 am

கோ. செந்தில்குமார் wrote:[link="/t110042-topic#1061890"]கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா...? தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அதே அதே



நேர்மையே பலம்
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 07, 2014 3:01 pm

பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 3:05 pm

இதுக்கெல்லாம் இந்திய (இப்போதைய)அரசாங்கம் எகிறி எகிறிக் குதிக்கும்.
ஆனா இளிச்சவாய்த் தமிழன் என்றால் மட்டும் இறுக்கி மூடிக்கொள்ளும் எல்லாவற்றையும்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 9:32 pm

ராஜாண்ணா நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள் போல. அங்கே பரவாயில்லை போல. இங்கு வசதியானவர்கள் மட்டுமல்ல , வீட்டு வேலை செய்யும் பஞ்சாபி பெண்கள் கூட கர்வத்துடன் தான் இருப்பார்கள்.



கிருஷ்ணா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 5:52 am

ராஜா wrote:[link="/t110042-topic#1061976"]பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.

முற்றிலும் உண்மை . ஆஸ்திரேலியாவில் அடிபடுவது முழுதும் பஞ்சாபியர்களே .
மலையாளிகள் , தேன் ஒழுக பேசி , கூடவே இருந்து கடைசி (முக்கியமான ) நேரத்தில் கழுத்தை அறுப்பார்கள் . மின் கட்டுமானத் துறையில் இருந்த காலத்தே நான் அறிந்த உண்மை இது .

வி.போ.பாவித்தேன்

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக