புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
Page 1 of 1 •
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
1. மோர்மோன் உள்ளாடைகள்
மோர்மோன் கிறிஸ்துவ ஆலயத்தில் பல விந்தையான நடைமுறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. அப்படி செய்வதால் அவர்கள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இடைக்காலத்தின் போது இந்த உள்ளாடைகள் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தது. அம்புகள் மற்றும் நேரடி தாக்குதல்களில் இருந்து அவர்களை இது காத்தது.
2.ஆகாய புதைப்பு
இறந்த பின்னரும் கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என சோரோஸ்ட்ரியன்கள் (பார்சி) நம்பினார்கள். அதனால் இறந்த மனித உடலை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று, கழுகிற்கு இரையாக படைத்து விடுவார்கள். மும்பையில், டவர்ஸ் ஆஃப் சைலன்ஸ் என்ற இடத்தில் பார்சி மக்கள் இறந்த சடலங்களை போட்டு விடுவார்கள்.
3. யூதர்களின் கபரோட் பேயோட்டம்
யூதர்களின் இந்த பழக்கத்தின் படி, மனித உடலில் இருப்பதாக நம்பப்படும் தீய ஆன்மா கோழியின் உடலுக்குள் புகுந்து விடுமாம். அதன் பின் அந்த கோழியின் தலையை வெட்டி அது பலி கொடுக்கப்படும். ஒருவித பேயோட்டும் வகையான இது யூதர்களின் சமுதாயத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சடங்காகும்.
4. இறந்தவர்களுக்கான ஞானஸ்தானம்
ஒரு மனிதன் ஞானஸ்தானம் செய்வதற்கு முன்னாலேயே இறந்து விட்டால், ஏசு பிரான் புத்துயிர் பெற்ற மோர்மோன் தேவாலயத்தில், இறந்த உடலுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கப்படும். இறந்தவரின் சார்பாக உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இது செய்து வைக்கப்படும்.
5. நிர்வாண துறவிகள் அல்லது நாக சன்யாசிகள்
சில இந்து துறவிகள் நிர்வாணமாக இருக்க சபதம் எடுத்திருப்பார்கள். இமயமலையின் கடும் குளிரில் நிர்வாணமாக இருந்து, தங்கள் உடலை வருத்திக் கொள்வார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளாவின் போது மட்டும் இவர்கள் மலையின் மீதிருந்து கீழிறங்கி வருவார்கள். இந்நேரம் கங்கை நதியில் குளிக்க இவர்கள் அனுமத்திக்கப்படுவார்கள். அவர்கள் கையில் ஆயுதம் வைத்திருப்பதால், அவர்கள் பயமுறுத்தும் வகையில் இருப்பார்கள்.
6. குழந்தைகளின் மீது குதித்தல்
எல் கொலாச்சோ என்ற ஸ்பானிஷ் கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் கார்பஸ் கிறிஸ்டி விருந்து அபாயகரமான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த வருடம் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கத்தோலிக் பாதிரியார் வாழ்த்துவார். அதன் பின் சாத்தானை போல் ஆடை அணிந்த ஒரு மனிதன் இக்குழந்தைகளின் மீது ஏறி குதிப்பான்.
7. இறந்த தினம்
மெக்ஸிகோவில், இறந்த நாளின் போது, தங்களுக்கு பிடித்தமானவர்களின் கல்லறைக்கு மக்கள் செல்வார்கள். அன்று அவர்கள் அந்த கல்லறையை சுத்தப்படுத்தி, சுடுகாட்டிலேயே பிக்னிக் போன்று நாளை கழிப்பார்கள். சில நேரம் இறந்தவரின் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவங்களை நினைவு கூறி, அந்த தருணத்தை குதூகலாமாக களிப்பார்கள். இந்த சம்பவத்தை பெட்ரோ அல்மொடோவார், தான் இயக்கிய 'வோல்வர்' என்ற திரைப்படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்.
8. ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது.
9. ஆன்மீக மீட்டர்
சைன்டாலாஜி தேவாலயங்கள், எலெக்ட்ரானிக் மீட்டர் போன்ற கருவியை கொண்டு, ஒரு மனிதனை சுற்றியுள்ள மின்னணுவியல் அளவை அளவிடலாம் என்று நம்புகின்றனர். இதனை கொண்டு அந்த நபருக்கு ஆன்மீக ஈடுபாடு எந்தளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடலாமாம்.
10. இரத்த தானத்திற்கு தடை
ஜெஹோவாஹ் விட்னசெஸ் என்ற மதத்தின் முதல் சட்டமே, யாருடைய உடலில் இருந்தும் இரத்தத்தை எடுக்கக்கூடாது. அது அவசர மருத்துவ தேவைக்கு என்றாலும் கூட.
மோர்மோன் கிறிஸ்துவ ஆலயத்தில் பல விந்தையான நடைமுறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. அப்படி செய்வதால் அவர்கள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இடைக்காலத்தின் போது இந்த உள்ளாடைகள் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தது. அம்புகள் மற்றும் நேரடி தாக்குதல்களில் இருந்து அவர்களை இது காத்தது.
2.ஆகாய புதைப்பு
இறந்த பின்னரும் கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என சோரோஸ்ட்ரியன்கள் (பார்சி) நம்பினார்கள். அதனால் இறந்த மனித உடலை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று, கழுகிற்கு இரையாக படைத்து விடுவார்கள். மும்பையில், டவர்ஸ் ஆஃப் சைலன்ஸ் என்ற இடத்தில் பார்சி மக்கள் இறந்த சடலங்களை போட்டு விடுவார்கள்.
3. யூதர்களின் கபரோட் பேயோட்டம்
யூதர்களின் இந்த பழக்கத்தின் படி, மனித உடலில் இருப்பதாக நம்பப்படும் தீய ஆன்மா கோழியின் உடலுக்குள் புகுந்து விடுமாம். அதன் பின் அந்த கோழியின் தலையை வெட்டி அது பலி கொடுக்கப்படும். ஒருவித பேயோட்டும் வகையான இது யூதர்களின் சமுதாயத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சடங்காகும்.
4. இறந்தவர்களுக்கான ஞானஸ்தானம்
ஒரு மனிதன் ஞானஸ்தானம் செய்வதற்கு முன்னாலேயே இறந்து விட்டால், ஏசு பிரான் புத்துயிர் பெற்ற மோர்மோன் தேவாலயத்தில், இறந்த உடலுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கப்படும். இறந்தவரின் சார்பாக உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இது செய்து வைக்கப்படும்.
5. நிர்வாண துறவிகள் அல்லது நாக சன்யாசிகள்
சில இந்து துறவிகள் நிர்வாணமாக இருக்க சபதம் எடுத்திருப்பார்கள். இமயமலையின் கடும் குளிரில் நிர்வாணமாக இருந்து, தங்கள் உடலை வருத்திக் கொள்வார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளாவின் போது மட்டும் இவர்கள் மலையின் மீதிருந்து கீழிறங்கி வருவார்கள். இந்நேரம் கங்கை நதியில் குளிக்க இவர்கள் அனுமத்திக்கப்படுவார்கள். அவர்கள் கையில் ஆயுதம் வைத்திருப்பதால், அவர்கள் பயமுறுத்தும் வகையில் இருப்பார்கள்.
6. குழந்தைகளின் மீது குதித்தல்
எல் கொலாச்சோ என்ற ஸ்பானிஷ் கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் கார்பஸ் கிறிஸ்டி விருந்து அபாயகரமான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த வருடம் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கத்தோலிக் பாதிரியார் வாழ்த்துவார். அதன் பின் சாத்தானை போல் ஆடை அணிந்த ஒரு மனிதன் இக்குழந்தைகளின் மீது ஏறி குதிப்பான்.
7. இறந்த தினம்
மெக்ஸிகோவில், இறந்த நாளின் போது, தங்களுக்கு பிடித்தமானவர்களின் கல்லறைக்கு மக்கள் செல்வார்கள். அன்று அவர்கள் அந்த கல்லறையை சுத்தப்படுத்தி, சுடுகாட்டிலேயே பிக்னிக் போன்று நாளை கழிப்பார்கள். சில நேரம் இறந்தவரின் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவங்களை நினைவு கூறி, அந்த தருணத்தை குதூகலாமாக களிப்பார்கள். இந்த சம்பவத்தை பெட்ரோ அல்மொடோவார், தான் இயக்கிய 'வோல்வர்' என்ற திரைப்படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்.
8. ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது.
9. ஆன்மீக மீட்டர்
சைன்டாலாஜி தேவாலயங்கள், எலெக்ட்ரானிக் மீட்டர் போன்ற கருவியை கொண்டு, ஒரு மனிதனை சுற்றியுள்ள மின்னணுவியல் அளவை அளவிடலாம் என்று நம்புகின்றனர். இதனை கொண்டு அந்த நபருக்கு ஆன்மீக ஈடுபாடு எந்தளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடலாமாம்.
10. இரத்த தானத்திற்கு தடை
ஜெஹோவாஹ் விட்னசெஸ் என்ற மதத்தின் முதல் சட்டமே, யாருடைய உடலில் இருந்தும் இரத்தத்தை எடுக்கக்கூடாது. அது அவசர மருத்துவ தேவைக்கு என்றாலும் கூட.
கிருஷ்ணா
கிருஷ்ணாவுக்கு நன்றி !
பழைய மத நம்பிக்கைகள் பல ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவுவன!
பழைய மத நம்பிக்கைகள் பல ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவுவன!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
quote.
8. ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது quote.
கரூர் பக்கத்தில் உள்ள நெரூர் என்ற ஊரில் சதாசிவ ப்ரமேந்திறரின் அதிஷ்டானம் உள்ளது . இங்கும் உணவு பரிமாறி , மற்றவர்கள் உண்ட பின் , அதன் மீது புரள்வது உடலுக்கு நல்லது என்கின்ற ஐதீகம் உள்ளது
ரமணியன்
8. ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது quote.
கரூர் பக்கத்தில் உள்ள நெரூர் என்ற ஊரில் சதாசிவ ப்ரமேந்திறரின் அதிஷ்டானம் உள்ளது . இங்கும் உணவு பரிமாறி , மற்றவர்கள் உண்ட பின் , அதன் மீது புரள்வது உடலுக்கு நல்லது என்கின்ற ஐதீகம் உள்ளது
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|