புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன்
Page 1 of 1 •
1. எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு
எப்பொழுதும்போல
இருக்கிறேன்
எப்பொழுதும்போல
என்றால்?
எப்பொழுதும்
போலத்தான்
அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்
தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்
காசு கிடைத்தால்
குடிக்கிறேன்
வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்
ஏதாவது படிக்கத்தோன்றினால்
படிக்கிறேன்
எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்
நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்
ஊர் சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்
கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
போயில் கோயிலாகப் போய்வருகிறேன்
இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே
வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்
எப்பொழுதும்போல
இருக்கிறேன்
எப்பொழுதும்போல
என்றால்?
எப்பொழுதும்
போலத்தான்
அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்
தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்
காசு கிடைத்தால்
குடிக்கிறேன்
வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்
ஏதாவது படிக்கத்தோன்றினால்
படிக்கிறேன்
எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்
நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்
ஊர் சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்
கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
போயில் கோயிலாகப் போய்வருகிறேன்
இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே
வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2. நீளம் அகலம் உயரம்
ஒரு விஷயத்திற்கு முன்பாக
ஆயிரத்தேழு விஷயங்கள்
நடந்து முடிந்துவிட்டிருக்கக் கூடும்
நீயோ
ஆயிரத்தெட்டாவது விஷயத்தைமட்டுமே காணநேர்கிறது
அந்த விஷயத்தையே
உன் துலாக்கோலில் வைத்து
எடைபோட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இஃது
எவ்வாறு
சரியாய் இருக்கும்
ஆனால் யதார்த்தம்
என்னவோ
அப்படித்தான்
அன்று நான் நடந்துகொண்டதும்
இதை
புரிந்துகொள்ள முடியாதா உன்னால்
எல்லாவற்றையும்
எப்படித்தான் விளக்கிக்கொண்டிருக்க முடியும்
நடந்தது நிகழ்ந்தது என்பதை விடவும்
நேர்ந்தது என்பதுதான் உண்மை
இஃது ஒன்றும்
தன்னிலை விளக்கம் அல்ல
சமாதானமும்
இல்லைதான்
வாக்குமூலம்
மட்டிலுமே
வாழ்வியல் குறித்து
வக்கணையாய்ப் பேசலாம்
ஒரு விஷயத்தின் முப்பரிமாணத்தையும்
காணமுடிவதுதான் கடினம்
கவிதை
எழுதலாம்
மனசைப் புரிந்துகொள்வது
சுலபம் இல்லை
வேறென்ன
சொல்ல
ஒரு விஷயத்திற்கு முன்பாக
ஆயிரத்தேழு விஷயங்கள்
நடந்து முடிந்துவிட்டிருக்கக் கூடும்
நீயோ
ஆயிரத்தெட்டாவது விஷயத்தைமட்டுமே காணநேர்கிறது
அந்த விஷயத்தையே
உன் துலாக்கோலில் வைத்து
எடைபோட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இஃது
எவ்வாறு
சரியாய் இருக்கும்
ஆனால் யதார்த்தம்
என்னவோ
அப்படித்தான்
அன்று நான் நடந்துகொண்டதும்
இதை
புரிந்துகொள்ள முடியாதா உன்னால்
எல்லாவற்றையும்
எப்படித்தான் விளக்கிக்கொண்டிருக்க முடியும்
நடந்தது நிகழ்ந்தது என்பதை விடவும்
நேர்ந்தது என்பதுதான் உண்மை
இஃது ஒன்றும்
தன்னிலை விளக்கம் அல்ல
சமாதானமும்
இல்லைதான்
வாக்குமூலம்
மட்டிலுமே
வாழ்வியல் குறித்து
வக்கணையாய்ப் பேசலாம்
ஒரு விஷயத்தின் முப்பரிமாணத்தையும்
காணமுடிவதுதான் கடினம்
கவிதை
எழுதலாம்
மனசைப் புரிந்துகொள்வது
சுலபம் இல்லை
வேறென்ன
சொல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
3. எங்கள் புதிய வாடகை வீடு
தெருவிலிருந்து
முதலில் ஒரு முடுக்கு
‘காம்பவுண்டு‘க்குள் வந்தபிறகு
இன்னொரு முடுக்கு
வளவின் பின்புறத்தில்
தெற்கு பார்த்த தனி வீடு
மேல்புறம்
ஓர் இடிந்த வீடு
கீழ்புறம்
பெரிய காலி மணை
அங்கே அண்டைவீட்டார்
கொட்டும் குப்பை
காற்றில் குப்பைகள்
பறந்து வந்துகொண்டிருக்கும்
குறிப்பாக பாலிதின் பைகள்
பிளாஸ்டிக் கோப்பைகள் பேப்பர்கள்
குப்பை பொறுக்கிப்போட்டுக்கொண்டு
இருக்க வேண்டும்
குடியிருக்க வந்தோமா
குப்பை பொறுக்க வந்தோமா
காலி மனையில் ஒரு
தூர் வாரப்படாத கிணறு
அதிலிருந்துதான்
செலவுக்குத் தண்ணீர்
வீடும்கூட
முடுக்கு மாதிரிதான்
பட்டாளை அடுக்களை மற்றும்
ஒரு சிறு அறை கீழே
மாடியில்
இரண்டு அறைகளும் கழிப்பறையும்
குளியலறை
கீழே தனியே
கழிப்பறைக்கு மாடியில்
கிணற்றுத் தண்ணீர் வரத்துண்டு
குளியலறையோடு இணைந்த கழிப்பறைக்கு
குற்றாலம் தண்ணீர்
ஆனால் குளிப்பதற்கான
தண்ணீர் இல்லை
வாளிகளில் பிடித்துவைத்து
எடுத்துக்கொண்டு போகவேண்டும்
வாடகை
ஆயிரத்து ஐநூறு
மின் கட்டணம்
தனி
பகலில் ஈக்களுக்கும்
இரவில் கொசுக்களுக்கும் பஞ்சமேயில்லை
தென்காசி ஊரில்
வீடு கிடைப்பதே கஷ்டம்
புதிதாக
கட்டினால்தானே
கவிஞனென்று தெரியாமல்போனாலும்
குடிகாரனென்று விளம்பரமுண்டுதானே
ரதவீதி வீடுகளின் முன்புறமெல்லாம்
கடைகளாக மாறிவருகின்றன
வீடுகளெல்லாம் மருத்துவமனைகளாக வங்கிகள்
வணிக வளாகங்களாக அலுவலகங்களாக
உருவெடுக்கின்றன
பணம்தான்
விஷயம்
நாவல் எழுதச் சொல்கிறார்கள்
நண்பர்கள்
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத
அவசியம் சொந்த வீடு வேண்டும்
ஏதோ நம்மால் முடிந்தது
எளிய கவிதைகள்தாம் பாலு சார்
தெருவிலிருந்து
முதலில் ஒரு முடுக்கு
‘காம்பவுண்டு‘க்குள் வந்தபிறகு
இன்னொரு முடுக்கு
வளவின் பின்புறத்தில்
தெற்கு பார்த்த தனி வீடு
மேல்புறம்
ஓர் இடிந்த வீடு
கீழ்புறம்
பெரிய காலி மணை
அங்கே அண்டைவீட்டார்
கொட்டும் குப்பை
காற்றில் குப்பைகள்
பறந்து வந்துகொண்டிருக்கும்
குறிப்பாக பாலிதின் பைகள்
பிளாஸ்டிக் கோப்பைகள் பேப்பர்கள்
குப்பை பொறுக்கிப்போட்டுக்கொண்டு
இருக்க வேண்டும்
குடியிருக்க வந்தோமா
குப்பை பொறுக்க வந்தோமா
காலி மனையில் ஒரு
தூர் வாரப்படாத கிணறு
அதிலிருந்துதான்
செலவுக்குத் தண்ணீர்
வீடும்கூட
முடுக்கு மாதிரிதான்
பட்டாளை அடுக்களை மற்றும்
ஒரு சிறு அறை கீழே
மாடியில்
இரண்டு அறைகளும் கழிப்பறையும்
குளியலறை
கீழே தனியே
கழிப்பறைக்கு மாடியில்
கிணற்றுத் தண்ணீர் வரத்துண்டு
குளியலறையோடு இணைந்த கழிப்பறைக்கு
குற்றாலம் தண்ணீர்
ஆனால் குளிப்பதற்கான
தண்ணீர் இல்லை
வாளிகளில் பிடித்துவைத்து
எடுத்துக்கொண்டு போகவேண்டும்
வாடகை
ஆயிரத்து ஐநூறு
மின் கட்டணம்
தனி
பகலில் ஈக்களுக்கும்
இரவில் கொசுக்களுக்கும் பஞ்சமேயில்லை
தென்காசி ஊரில்
வீடு கிடைப்பதே கஷ்டம்
புதிதாக
கட்டினால்தானே
கவிஞனென்று தெரியாமல்போனாலும்
குடிகாரனென்று விளம்பரமுண்டுதானே
ரதவீதி வீடுகளின் முன்புறமெல்லாம்
கடைகளாக மாறிவருகின்றன
வீடுகளெல்லாம் மருத்துவமனைகளாக வங்கிகள்
வணிக வளாகங்களாக அலுவலகங்களாக
உருவெடுக்கின்றன
பணம்தான்
விஷயம்
நாவல் எழுதச் சொல்கிறார்கள்
நண்பர்கள்
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத
அவசியம் சொந்த வீடு வேண்டும்
ஏதோ நம்மால் முடிந்தது
எளிய கவிதைகள்தாம் பாலு சார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4. அவன் எப்போது தாத்தாவானான்
தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்
பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்
வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்
ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்
கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்
குடித்துக்
கொண்டிருந்தான்
பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்
ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்
ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்
என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்
எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்
இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்
இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்
தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்
பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்
வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்
ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்
கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்
குடித்துக்
கொண்டிருந்தான்
பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்
ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்
ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்
என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்
எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்
இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்
இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|