புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம்
Page 1 of 1 •
திருமணத்தின்போது மணப்பெண்ணை வெள்ளைச் சேலை உடுத்தச் செய்வதும், காலங் காலமாக கிராமத்தில் எந்தச் சூழலிலும் குடையை உபயோகிக்கக் கூடாது என்ற இருவேறு பழக்கங்களைக் கொண்ட அதிசய கிராமம் உருளி. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ளது இந்தக் கிராமம்.
ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு இனத்திலும் திருமண முறைகள் அவரவர் முறைப்படியே காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில், உருளி, கோடாங்கிபட்டி, மாங்குடி மற்றும் காயாங்குளம் ஆகிய கிராமங்களில் திருமண வைபவத்தின் போது மணமகள் அணியும் ஆடை வெள்ளை உடைதான். தாலி கட்டும் நேரத்தில், மணமகள் வெள்ளைச் சேலை உடுத்தினால் மட்டுமே இங்கு திருமணம் நடைபெறும்.
வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த கிராமங்களிலிருந்து பெண் எடுத்தாலும், இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளியூர்காரர்கள் பெண் கொடுத்தாலும் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் வெள்ளை புடவையைத்தான் உடுத்த வேண்டும். இதுதான் இந்த கிராமத்தின் வழக்கம்.
பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் உருளி உள்ளிட்ட இந்த 4 கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளைக் குதிரையை வாகனமாகக் கொண்ட அரவானை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
அரவானுக்கு சிலையோ, உருவமோ கிடையாது என்பதனால், இங்குள்ள குடஞ்சாடி கண்மாயில் சாமி கும்பிடு நடத்தி வருகிறார்கள். அரவான் சாமி வெள்ளைக் குதிரையில் பவனி செல்வதாக கிராம மக்கள் கருதுவதால், இங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் தாலி பூட்டும்போது மணமகள் வெள்ளை ஆடையை அணிந்து வருவது இன்றும் வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து கிராம பூசாரி கார்மேகம் கூறுகையில், எங்களின் குல தெய்வத்துக்கு உருவம் ஏதும் இல்லை. அவரது வாகனமான குதிரையின் நிறம் வெள்ளை என்பதால், அந்த நிறம் கொண்ட ஆடையையே மணமகள் அணிந்திட வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
வெளியூரில் இருந்து பெண் எடுத்தாலும் சரி, வெளியூருக்கு பெண் கொடுத்தாலும் முகூர்த்த நேரத்தில் வெள்ளை நிற ஆடையைத்தான் இதுவரை அணிவித்து வருகிறோம். இந்த வழக்கம் எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை.
இருந்தாலும் நெடுங்காலமாகவே கிராமத்தில் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்த பின்னர் மணமகள் பட்டுச் சேலை உடுத்திக் கொள்வதும் உண்டு. திருமண வைபவ முறைகளிலோ அல்லது சீர் செய்முறைகளோ எதுவும் மாறுவதில்லை.
எங்கள் ஊரில் யாரும் இதுவரை எந்தச் சூழ்நிலையிலும் குடையை உபயோகிப்பது இல்லை. காரணம் அரசனுக்கும், ஆண்டவனுக்கும் மட்டுமே குடை உண்டு. எங்களது குல தெய்வத்திற்கு மட்டுமே நாங்கள் குடை பிடிப்பதால் கடும் கோடையானாலும், மழையானாலும் யாரும் குடை பிடித்துச் செல்ல இந்த கிராமத்தில் அனுமதி இல்லை. வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம். முன்னோர்கள் கணவனை இழந்த பெண்களுக்கு இந்த ஆடையைத்தான் அணிவித்தனர். இதற்குக் காரணம் கணவனை இழந்த பின்னரும் கற்புடன் தூய வாழ்க்கையை, தான் வாழ்ந்து வருவதை ஊருக்கு எடுத்துக் காட்டும் நோக்கில் வெள்ளை ஆடையை கொடுத்திருக்கக் கூடும் என்றார்.
வெண்ணிற ஆடையில் முற்போக்கு சிந்தனையையும், குடை பிடிப்பதில்லை என்பதில் பழமை என இரண்டு வித பழக்கங்களை இன்றும் கடைபிடித்து வரும் ஒரு வித்தியாசமான கிராமமாக உருளி உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெண்ணிற ஆடையில் முற்போக்கு சிந்தனையையும், குடை பிடிப்பதில்லை என்பதில் பழமை என இரண்டு வித பழக்கங்களை இன்றும் கடைபிடித்து வரும் ஒரு வித்தியாசமான கிராமமாக உருளி உள்ளது. wrote:
உண்மைதான் ..
பதிவுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
உருளி மக்கள் குடைபிடிக்கக் கூடாது என்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறேன் !
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.
கிறித்துவ மணமகள் வெள்ளை கவுன் அணிந்துதான் திருமணத்திற்கு வருவார் .
( இதன் தொடர்பாக ஒரு நகைச்சுவை நினைவு வருகிறது .
மாதா கோயிலில் திருமண வைபவம் .வழக்கம் போல் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர , மணமகன் வழக்கம் போல் கருப்பு நிற சூட் அணிந்து வருகிறார் .
ஒரு சிறுவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் சம்பாஷனை .
சிறுவன் : அப்பா , மணமகள் எப்போதும் வெள்ளை உடையே உடுத்தி வருகிறாரே , என்ன காரணம் ?
தந்தை : வெள்ளை இனிமேல் சந்தோஷம் என்பதை குறிக்கும் . அதான் அவர் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார் .
சிறுவன் : அப்பா , மணமகன் எப்போதும் கருப்பு உடையில் வருகிறாரே ,இனிமேல் எப்போதும் துன்பம் என்று அர்த்தமா ?
அப்பா : மகனே நீ ரொம்ப புத்திசாலி , இளம் வயதிலேயே எல்லாம் புரிந்து கொள்கிறாய் .)
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.
சில தெலுங்கா கூட கல்யாணத்தில் வெள்ளை தான் கட்டுவா பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[link="/t110018-topic#1062027"]ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.
கிறித்துவ மணமகள் வெள்ளை கவுன் அணிந்துதான் திருமணத்திற்கு வருவார் .
( இதன் தொடர்பாக ஒரு நகைச்சுவை நினைவு வருகிறது .
மாதா கோயிலில் திருமண வைபவம் .வழக்கம் போல் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர , மணமகன் வழக்கம் போல் கருப்பு நிற சூட் அணிந்து வருகிறார் .
ஒரு சிறுவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் சம்பாஷனை .
சிறுவன் : அப்பா , மணமகள் எப்போதும் வெள்ளை உடையே உடுத்தி வருகிறாரே , என்ன காரணம் ?
தந்தை : வெள்ளை இனிமேல் சந்தோஷம் என்பதை குறிக்கும் . அதான் அவர் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார் .
சிறுவன் : அப்பா , மணமகன் எப்போதும் கருப்பு உடையில் வருகிறாரே ,இனிமேல் எப்போதும் துன்பம் என்று அர்த்தமா ?
அப்பா : மகனே நீ ரொம்ப புத்திசாலி , இளம் வயதிலேயே எல்லாம் புரிந்து கொள்கிறாய் .)
ரமணியன்
நல்ல நகைசுவை ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவா, நான் உருளி என்று பார்த்ததும், அந்தக்கால பாத்திரம் பண்டங்களை அவர்கள் உபயோகிக்கிறார்கள் என்று நினைத்து உள்ளே வந்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|