புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
2 Posts - 1%
prajai
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
432 Posts - 48%
heezulia
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
29 Posts - 3%
prajai
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:19 am



திருமணத்தின்போது மணப்பெண்ணை வெள்ளைச் சேலை உடுத்தச் செய்வதும், காலங் காலமாக கிராமத்தில் எந்தச் சூழலிலும் குடையை உபயோகிக்கக் கூடாது என்ற இருவேறு பழக்கங்களைக் கொண்ட அதிசய கிராமம் உருளி. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ளது இந்தக் கிராமம்.

ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு இனத்திலும் திருமண முறைகள் அவரவர் முறைப்படியே காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில், உருளி, கோடாங்கிபட்டி, மாங்குடி மற்றும் காயாங்குளம் ஆகிய கிராமங்களில் திருமண வைபவத்தின் போது மணமகள் அணியும் ஆடை வெள்ளை உடைதான். தாலி கட்டும் நேரத்தில், மணமகள் வெள்ளைச் சேலை உடுத்தினால் மட்டுமே இங்கு திருமணம் நடைபெறும்.

வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த கிராமங்களிலிருந்து பெண் எடுத்தாலும், இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளியூர்காரர்கள் பெண் கொடுத்தாலும் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் வெள்ளை புடவையைத்தான் உடுத்த வேண்டும். இதுதான் இந்த கிராமத்தின் வழக்கம்.

பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் உருளி உள்ளிட்ட இந்த 4 கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளைக் குதிரையை வாகனமாகக் கொண்ட அரவானை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

அரவானுக்கு சிலையோ, உருவமோ கிடையாது என்பதனால், இங்குள்ள குடஞ்சாடி கண்மாயில் சாமி கும்பிடு நடத்தி வருகிறார்கள். அரவான் சாமி வெள்ளைக் குதிரையில் பவனி செல்வதாக கிராம மக்கள் கருதுவதால், இங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் தாலி பூட்டும்போது மணமகள் வெள்ளை ஆடையை அணிந்து வருவது இன்றும் வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து கிராம பூசாரி கார்மேகம் கூறுகையில், எங்களின் குல தெய்வத்துக்கு உருவம் ஏதும் இல்லை. அவரது வாகனமான குதிரையின் நிறம் வெள்ளை என்பதால், அந்த நிறம் கொண்ட ஆடையையே மணமகள் அணிந்திட வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

வெளியூரில் இருந்து பெண் எடுத்தாலும் சரி, வெளியூருக்கு பெண் கொடுத்தாலும் முகூர்த்த நேரத்தில் வெள்ளை நிற ஆடையைத்தான் இதுவரை அணிவித்து வருகிறோம். இந்த வழக்கம் எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை.

இருந்தாலும் நெடுங்காலமாகவே கிராமத்தில் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்த பின்னர் மணமகள் பட்டுச் சேலை உடுத்திக் கொள்வதும் உண்டு. திருமண வைபவ முறைகளிலோ அல்லது சீர் செய்முறைகளோ எதுவும் மாறுவதில்லை.

எங்கள் ஊரில் யாரும் இதுவரை எந்தச் சூழ்நிலையிலும் குடையை உபயோகிப்பது இல்லை. காரணம் அரசனுக்கும், ஆண்டவனுக்கும் மட்டுமே குடை உண்டு. எங்களது குல தெய்வத்திற்கு மட்டுமே நாங்கள் குடை பிடிப்பதால் கடும் கோடையானாலும், மழையானாலும் யாரும் குடை பிடித்துச் செல்ல இந்த கிராமத்தில் அனுமதி இல்லை. வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம். முன்னோர்கள் கணவனை இழந்த பெண்களுக்கு இந்த ஆடையைத்தான் அணிவித்தனர். இதற்குக் காரணம் கணவனை இழந்த பின்னரும் கற்புடன் தூய வாழ்க்கையை, தான் வாழ்ந்து வருவதை ஊருக்கு எடுத்துக் காட்டும் நோக்கில் வெள்ளை ஆடையை கொடுத்திருக்கக் கூடும் என்றார்.

வெண்ணிற ஆடையில் முற்போக்கு சிந்தனையையும், குடை பிடிப்பதில்லை என்பதில் பழமை என இரண்டு வித பழக்கங்களை இன்றும் கடைபிடித்து வரும் ஒரு வித்தியாசமான கிராமமாக உருளி உள்ளது.



 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 06, 2014 5:22 pm

கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 06, 2014 5:23 pm

வெண்ணிற ஆடையில் முற்போக்கு சிந்தனையையும், குடை பிடிப்பதில்லை என்பதில் பழமை என இரண்டு வித பழக்கங்களை இன்றும் கடைபிடித்து வரும் ஒரு வித்தியாசமான கிராமமாக உருளி உள்ளது. wrote:

உண்மைதான் ..

பதிவுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 06, 2014 8:52 pm

உருளி மக்கள் குடைபிடிக்கக் கூடாது என்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறேன் !

 ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 07, 2014 6:21 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.

கிறித்துவ மணமகள் வெள்ளை கவுன் அணிந்துதான் திருமணத்திற்கு வருவார் .

( இதன் தொடர்பாக ஒரு நகைச்சுவை நினைவு வருகிறது .
மாதா கோயிலில் திருமண வைபவம் .வழக்கம் போல் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர , மணமகன் வழக்கம் போல் கருப்பு நிற சூட் அணிந்து வருகிறார் .
ஒரு சிறுவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் சம்பாஷனை .
சிறுவன் : அப்பா , மணமகள் எப்போதும் வெள்ளை உடையே உடுத்தி வருகிறாரே , என்ன காரணம் ?
தந்தை : வெள்ளை இனிமேல் சந்தோஷம் என்பதை குறிக்கும் . அதான் அவர் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார் .
சிறுவன் : அப்பா , மணமகன் எப்போதும் கருப்பு உடையில் வருகிறாரே ,இனிமேல் எப்போதும் துன்பம் என்று அர்த்தமா ?
அப்பா : மகனே நீ ரொம்ப புத்திசாலி , இளம் வயதிலேயே எல்லாம் புரிந்து கொள்கிறாய் .)

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:27 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.

சில தெலுங்கா கூட கல்யாணத்தில் வெள்ளை தான் கட்டுவா பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:28 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110018-topic#1062027"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.

கிறித்துவ மணமகள் வெள்ளை கவுன் அணிந்துதான் திருமணத்திற்கு வருவார் .

( இதன் தொடர்பாக ஒரு நகைச்சுவை நினைவு வருகிறது .
மாதா கோயிலில் திருமண வைபவம் .வழக்கம் போல் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர , மணமகன் வழக்கம் போல் கருப்பு நிற சூட் அணிந்து வருகிறார் .
ஒரு சிறுவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் சம்பாஷனை .
சிறுவன் : அப்பா , மணமகள் எப்போதும் வெள்ளை உடையே உடுத்தி வருகிறாரே , என்ன காரணம் ?
தந்தை : வெள்ளை இனிமேல் சந்தோஷம் என்பதை குறிக்கும் . அதான் அவர் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார் .
சிறுவன் : அப்பா , மணமகன் எப்போதும் கருப்பு உடையில் வருகிறாரே ,இனிமேல் எப்போதும் துன்பம் என்று அர்த்தமா ?
அப்பா : மகனே நீ ரொம்ப புத்திசாலி , இளம் வயதிலேயே எல்லாம் புரிந்து கொள்கிறாய் .)

ரமணியன்

நல்ல நகைசுவை ஐயா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:30 pm

நல்ல பகிர்வு சிவா, நான் உருளி என்று பார்த்ததும், அந்தக்கால பாத்திரம் பண்டங்களை அவர்கள் உபயோகிக்கிறார்கள் என்று நினைத்து உள்ளே வந்தேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக