புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:10 am


வருவாய் இல்லாத வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம், அதிகரிக்கும் இயக்கச் செலவு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும், 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில், நிர்வாகத்தினர் கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, எட்டு போக்குவரத்து கழகங்ககளில், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன. இவற்றில், 20,500 பஸ்கள், அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

நிலைமையை சமாளிக்க: நிர்வாகம், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். தற்போது, பஸ் இயக்க செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப வருவாய் இல்லை. வருவாய் இல்லாத வழித்தடங்களில், மக்கள் சேவையாக, பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒருபக்கம் இயக்க செலவு அதிகரிப்பு, மறுபக்கம் போதிய வருவாய் இன்மை ஆகியவற்றால், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. நிலைமையை சமாளிக்க, ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதியை, சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு செலுத்துவதை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொதுச் செயலர் ஆறுமுக நயினார் கூறியதாவது: எரிபொருள், நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கான செலவு, பராமரிப்பு, வரி என, 1 கி.மீ.,க்கான பஸ் இயக்க செலவு, 26 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், 1 கி.மீ.,க்கு வருவாயாக, அதிகபட்சமாக, 22 ரூபாய் கிடைக்கிறது. இதனால், 1 கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 1 கோடி கி.மீ., தூரத்திற்கு இணையாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1 கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் இழப்பு என்ற கணக்கின்படி, நாள்தோறும், நான்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பண்டிகை, முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை, திருவிழா நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களால், ஓராண்டில், 165 நாட்களுக்கு எதிர்பார்த்த வருவாயை, கழகங்கள் பெற்று விட முடிகிறது. மீதமுள்ள, 200 நாட்களுக்கு, நஷ்டத்தில் இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்கின்படி, 200 நாட்களுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சமாளிக்க, ஊழியர்களின் தொகையில், நிர்வாகத்தினர் கை வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதியை பொறுத்தவரை, ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், 12 சதவீத தொகையை கையாள, அந்தந்த கழகங்கள் தனித் தனியே அறக்கட்டளைகள் அமைத்துள்ளன. இந்த அறக்கட்டளைக்கு, இரண்டு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதியை செலுத்தவில்லை. இப்படி, ஊழியர்களின், 2,000 கோடி ரூபாயை கழகங்கள் பாக்கி வைத்துள்ளன.

ஓய்வூதியம்:
போக்குவரத்து கழகங்களில், ஆண்டுதோறும், சராசரியாக, 500 பேர் ஓய்வு பெறுகின்றனர். எனவே, போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் நிலைமையை சமாளித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில், அறக்கட்டளையில் பணம் இல்லாத சூழலில், ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை தருவதில் சிக்கல் ஏற்படும். மாதந்தோறும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, பென்ஷன் அறக்கட்டளைக்கு வழங்கும் தொகையிலும், 1,000 கோடி ரூபாயை கழகங்கள் செலுத்தவில்லை. 2003க்கு பின், பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டிய, 300 கோடி ரூபாயையும் செலுத்தவில்லை. ஒய்வு பெற்றோருக்கும் பணிக்கொடை தொகை பாக்கி உள்ளது.

அரசு உதவி: இப்படி, ஊழியர்களுக்கு சேர வேண்டிய, 4,000 கோடி ரூபாய் வரை, போக்குவரத்து கழகங்களின் நிர்வாகத்தினர், பிற விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்ற வகையில், ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையையும் கழகங்களுக்கு அரசு முழுமையாக தருவதில்லை.இந்த, 300 கோடி ரூபாய், கூடுதலாக, 500 கோடி ரூபாய் என, ஆண்டுதோறும், 800 கோடி ரூபாயை அரசு தந்தால் மட்டுமே, கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும். இத்துடன், தற்போது கழகங்களுக்கு உள்ள கடன் தொகையை செலுத்தவும், அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

[thanks] தினமலர் [/thanks]



800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக