புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
Page 1 of 1 •
கோலாலம்பூர், மே 1 – தலைநகரின் டத்தாரான் மெர்டேக்கா வளாகத்தில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கு எதிராக ஏறத்தாழ 50,000 பேர் இன்று பிற்பகலில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
50 ஆயிரம் பேர் திரண்டார்கள் என மலேசியாகினி செய்தி இணையத் தளம் தெரிவித்த வேளையில், ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் திரண்டார்கள் என ஃபிரி மலேசியா செய்தி இணையத் தளம் குறிப்பிட்டது.
ஏறத்தாழ 4.30 மணியளவில் மேடையேறி பேசத் தொடங்கிய எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆர்ப்பாட்டக்காரர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையில் ஆக்ரோஷமாக உரையாற்றினார்.
“எனது அனைத்துலக நண்பர்கள் அண்மையில் நான் இலண்டன் சென்றிருந்தபோது, அங்கேயே தங்கிவிடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், நான் மலேசியா திரும்பி போராடப் போகின்றேன் என்று அவர்களிடம் கூறினேன்” என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
அரசியல் ரீதியாக மாற்றம் கொண்டுவர நாம் அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்றாலும் அரசாங்க நடைமுறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர, நெருக்குதல் கொடுக்கும் நோக்கில் நாம் இப்போதிருந்தே போராடலாம் என அன்வார் கூறினார்.
இதே ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.
அதே வேளையில், பொருள் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் உள்ள உலகின் உயரமான கட்டிடங்களுள் ஒன்றான இரட்டைக் கோபுரத்தின் முன்னாலும்,ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டார்கள்.
[thanks] செல்லியல் [/thanks]
ஜிஎஸ்டியில் கலந்துகொண்ட ‘துரோகிகள்’மீது நடவடிக்கை: கியுபெக்ஸ் எச்சரிக்கை
asihபொருள், சேவை வரி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், அரசாங்கத்தில் வேலை செய்ய அருகதையற்ற துரோகிகளாகக் கருதப்படுவர்.
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸின் தலைவர் அஸே மூடா எச்சரித்துள்ளார்.
பேரணியில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், Akujanji(விசுவாசப் பிரமாணம்) மற்றும் Ikrar Perkhidmatan(நன்னடத்தை உறுதிமொழி) -ஐ மீறியவர்களாவர்.
“இதற்குமுன்பே குறிப்பிட்டிருக்கிறேன், Akujanji மற்றும் Ikrar Perkhidmatan காரணமாக அரசுப் பணியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளில் கலந்துகொள்ள முடியாது என்று……விருப்பமோ இல்லையோ அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
“விருப்பமில்லை, பேரணியில் கலந்துகொள்ளத்தான் விருப்பம் என்றால் அவர்கள் அரசுப் பணியைத் துறக்கலாம்”, என்றவர் சொன்னதாக பெர்னாமா கூறியது.
asihபொருள், சேவை வரி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், அரசாங்கத்தில் வேலை செய்ய அருகதையற்ற துரோகிகளாகக் கருதப்படுவர்.
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸின் தலைவர் அஸே மூடா எச்சரித்துள்ளார்.
பேரணியில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், Akujanji(விசுவாசப் பிரமாணம்) மற்றும் Ikrar Perkhidmatan(நன்னடத்தை உறுதிமொழி) -ஐ மீறியவர்களாவர்.
“இதற்குமுன்பே குறிப்பிட்டிருக்கிறேன், Akujanji மற்றும் Ikrar Perkhidmatan காரணமாக அரசுப் பணியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளில் கலந்துகொள்ள முடியாது என்று……விருப்பமோ இல்லையோ அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
“விருப்பமில்லை, பேரணியில் கலந்துகொள்ளத்தான் விருப்பம் என்றால் அவர்கள் அரசுப் பணியைத் துறக்கலாம்”, என்றவர் சொன்னதாக பெர்னாமா கூறியது.
Similar topics
» மலேசியா: இசா எதிர்ப்புப் பேரணியில் உறுப்பினர் அனைவரும் பங்கேற்க வேண்டும்
» “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.
» மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு
» ஐஎஸ் எதிர்ப்புப் படையில் இணைவது இந்தியாவின் தனித்த விருப்பம் – அமெரிக்கா!
» ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது
» “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.
» மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு
» ஐஎஸ் எதிர்ப்புப் படையில் இணைவது இந்தியாவின் தனித்த விருப்பம் – அமெரிக்கா!
» ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|