புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
2 Posts - 3%
jairam
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
13 Posts - 4%
prajai
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_m10ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:21 am

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் 10262143_664833590256408_6710000825608157116_n

கோலாலம்பூர், மே 1 – தலைநகரின் டத்தாரான் மெர்டேக்கா வளாகத்தில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கு எதிராக ஏறத்தாழ 50,000 பேர் இன்று பிற்பகலில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

50 ஆயிரம் பேர் திரண்டார்கள் என மலேசியாகினி செய்தி இணையத் தளம் தெரிவித்த வேளையில், ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் திரண்டார்கள் என ஃபிரி மலேசியா செய்தி இணையத் தளம் குறிப்பிட்டது.

ஏறத்தாழ 4.30 மணியளவில் மேடையேறி பேசத் தொடங்கிய எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆர்ப்பாட்டக்காரர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையில் ஆக்ரோஷமாக உரையாற்றினார்.

“எனது அனைத்துலக நண்பர்கள் அண்மையில் நான் இலண்டன் சென்றிருந்தபோது, அங்கேயே தங்கிவிடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், நான் மலேசியா திரும்பி போராடப் போகின்றேன் என்று அவர்களிடம் கூறினேன்” என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

அரசியல் ரீதியாக மாற்றம் கொண்டுவர நாம் அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்றாலும் அரசாங்க நடைமுறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர, நெருக்குதல் கொடுக்கும் நோக்கில் நாம் இப்போதிருந்தே போராடலாம் என அன்வார் கூறினார்.

இதே ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.

அதே வேளையில், பொருள் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் உள்ள உலகின் உயரமான கட்டிடங்களுள் ஒன்றான இரட்டைக் கோபுரத்தின் முன்னாலும்,ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டார்கள்.

[thanks] செல்லியல் [/thanks]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:21 am

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் 10174793_664833456923088_404334069713286716_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:22 am

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் 10308311_664833530256414_7953483505539276108_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:22 am

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் 10304630_664833550256412_9073165901440536043_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:23 am

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் 1526101_664833486923085_3113357922387336227_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:23 am

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் 10330460_664833626923071_4560189072830072778_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:45 am

ஜிஎஸ்டியில் கலந்துகொண்ட ‘துரோகிகள்’மீது நடவடிக்கை: கியுபெக்ஸ் எச்சரிக்கை

asihபொருள், சேவை வரி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், அரசாங்கத்தில் வேலை செய்ய அருகதையற்ற துரோகிகளாகக் கருதப்படுவர்.

அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸின் தலைவர் அஸே மூடா எச்சரித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொண்ட அரசுப் பணியாளர்கள், Akujanji(விசுவாசப் பிரமாணம்) மற்றும் Ikrar Perkhidmatan(நன்னடத்தை உறுதிமொழி) -ஐ மீறியவர்களாவர்.

“இதற்குமுன்பே குறிப்பிட்டிருக்கிறேன், Akujanji மற்றும் Ikrar Perkhidmatan காரணமாக அரசுப் பணியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளில் கலந்துகொள்ள முடியாது என்று……விருப்பமோ இல்லையோ அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

“விருப்பமில்லை, பேரணியில் கலந்துகொள்ளத்தான் விருப்பம் என்றால் அவர்கள் அரசுப் பணியைத் துறக்கலாம்”, என்றவர் சொன்னதாக பெர்னாமா கூறியது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக