புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 74 of 76 •
Page 74 of 76 • 1 ... 38 ... 73, 74, 75, 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (424)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கறுக்கட்டான் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : காமாட்சிப் புல் ; மூங்கில் புல்; மண்டப் புல்
தாவரவியல் பெயர் : Apluda mutica
சிறப்பு : இலைப் பசையைச் சீல் வைத்த கட்டிகளுக்கு மருந்தாகத் தடவுகின்றனர்.அக்டோபர் நவம்பரில் பூக்கும்.
காணப்பட்ட இடம் : புதூர் (மதுரை 625007)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கறுக்கட்டான் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : காமாட்சிப் புல் ; மூங்கில் புல்; மண்டப் புல்
தாவரவியல் பெயர் : Apluda mutica
சிறப்பு : இலைப் பசையைச் சீல் வைத்த கட்டிகளுக்கு மருந்தாகத் தடவுகின்றனர்.அக்டோபர் நவம்பரில் பூக்கும்.
காணப்பட்ட இடம் : புதூர் (மதுரை 625007)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (425)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தண்ணீர் விட்டான் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர் : சதாவாரி
தாவரவியல் பெயர் : Asparagus racemosus
சிறப்பு : சர்க்கரை நோய், மலச் சிக்கல், ஆஸ்துமா முதலிய நோய்களுக்கு மருந்தாக உள்ளது; குழந்தைப் பால் சுரக்கப் பயன்படுகிறது; கர்ப்பப் பையில் இரத்தம் கசிவதைத் தடுக்கிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , தரமணி (சென்னை 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தண்ணீர் விட்டான் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர் : சதாவாரி
தாவரவியல் பெயர் : Asparagus racemosus
சிறப்பு : சர்க்கரை நோய், மலச் சிக்கல், ஆஸ்துமா முதலிய நோய்களுக்கு மருந்தாக உள்ளது; குழந்தைப் பால் சுரக்கப் பயன்படுகிறது; கர்ப்பப் பையில் இரத்தம் கசிவதைத் தடுக்கிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , தரமணி (சென்னை 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (426)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புல்லுக் கொளிஞ்சி
தாவரவியல் பெயர் : Tephrosia strigosa
சிறப்பு : விதைகள் மீன்களுக்கு விஷமாகும்.
காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (427)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ரோஸ்மேரி
தாவரவியல் பெயர் : Rosmarinus officinalis
சிறப்பு : அழகுக்காகவே வளர்க்கப்படுவது; பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
கன்னி மேரி ஓய்வின்போது ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கதை உண்டு .
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர் , தஞ்சை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ரோஸ்மேரி
தாவரவியல் பெயர் : Rosmarinus officinalis
சிறப்பு : அழகுக்காகவே வளர்க்கப்படுவது; பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
கன்னி மேரி ஓய்வின்போது ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கதை உண்டு .
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர் , தஞ்சை மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
வணக்கம் ஐயா! இந்த மரத்தின் பெயர் என்ன? பயன்கள் என்ன?
ரோஸ்மேரி என்ற தாவரம் குறித்து எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
தினமலரில் எழுதியது;
(பகிர்தலுக்காக)
-
ரோஸ்மேரி என்ற தாவரம் நறுமண (ஸ்பைசி) இனம் சார்ந்ததாகும். இதன் உயர்ந்த தன்மையை இதயத்தில் ஏந்தி, ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதனை ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதி அங்கீகரிக்கப்பட்ட' வாசனைத் திரவியங்கள் என்ற பட்டியலிலே இணைவு பெற்றது.
ஆயினும் மைனர் ஸ்பைசஸ்' எனப்படும் இரண்டாம் தர ஜாபிதாவில் இது கடைக்கோடிப் பண்டமாகவே அமைந்துள்ளது. இதன் பெருக்கமும் ஏற்றுமதியும் இல்லாத காரணத்தால்!கேரள மாநிலத்தில் பிறக்கின்ற அழகான, சிவந்த நிறப்பெண் குழந்தைக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் ரோஸ்மேரி என்ற நாமம் சூட்டப்படுகிறது.
ரோஸ்மேரி என்று அழகாக அழைக்கப்படும் தாவரம் குறித்தோ, அல்லது பாரம்பரிய வழிமுறையிலோ இவ்வாறு அந்த நறுமணச் செடியை நினைவுறுத்துகின்றார்களே! மேரி' என்பது அவர்கள் சார்ந்த தேவ மாதாவின் தெய்வீகப் பெயர்; ரோஸ் என்றால் ரோஜாப்பூ; ரோஜாப்பூ போன்ற சிவந்த நிறப் பெண்ணே!'' என்ற விளிக்கோணத்திலும் அத்தகைய அற்புதமான பெயரை அவர்கள் இடுவதாகவும் இருக்கலாம். இதில் ரகஸ்யம் எதுவும் இல்லை.
எப்போதும் பசுமை நிறைந்த, பாங்கான மணம் பொதிந்து குட்டையான செடி ரோஸ்மேரி என்றும், சமையலறைக்குரிய வாசனை மூலிகை எனவும், மேரினஸ்' எனப்படும் லத்தீன் மொழியிலிருந்து மருவிய வார்த்தை இது என்பதாகவும் பிரிட்டானிய நிகண்டு புலப்படுத்துகின்றது. ஐரோப்பிய நாட்டவர் இங்குள்ள மலைப் பாங்கான பிரதேசங்களில் இந்தச் செடிகளைப் பிரயோகிக்க, இயற்கையின் இயல்பான அனுகூலத்தால் இது செழிப்பாக வளருகின்றது.
பன்னிரண்டு செல்சியஸ் வெப்பம் நிரவிய நிலங்களில் இது நன்றாக வளர வல்லது.ரோஸ்மேரி செடியைப் பொறுத்த வரை இதன் இலைகளே பயன்பாட்டில் பிரதான அங்கம் வகிக்கின்றன. உலர்ந்த இலைகள் உலகளாவிய உபயோகத்திலே உள்ளன. சமையலுக்கான காய்கறிக் கூட்டுகளிலும், குழம்பு ரகங் களிலும், சாஸ் - ஜுஸ் வகைகளிலும், சுவையான பானங்களிலும் நல்ல மணம் நல்குவதற்கு இவை மேலோட்டமாக இடப்படு கின்றன.
சமையலின்போது செய்யப்படும் உணவுகளில் இவை இணையும் நிலையால் அஜீரணம் அறவே அகலும்; பசியைப் புகுத்தி நன்கு புசிக்க வைக்கும். வயிறு தொடர்பான பிணிப் பிரச்னைகள் விலகும். இன்னல் தீர்ந்து உடம்பு இன்ப சுகம் பெறும்.தொழில் முறையிலே - வாசனைச் சோப்புகள், தைலங்கள், குளிர் பானங்கள், மது ரசங்கள் முதலான இனங்களில் முகாந்திரமாக ரோஸ்மேரி அமைந்துள்ளது.
இதன் உலர்ந்த இலைகளைப் பக்குவப்படுத்திக் குடுவைகளில் இட்டு வைக்கும் பட்சம் வளமான வாசனை நாடி வரும். அரு மருந்தாகவும் ரோஸ்மேரி பயன்பட்டு வருகின்றது.
சரீரத்தில் தோல் அரிப்பு ஏற்பட்டால், இதன் இலைகளைக் கொஞ்சம் நீரிட்டு இலேசாக அரைத்து இதன் மீது தேய்த்துக் குளித்து வந்தால் குணம் பெறலாம்.இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைச் சற்று சூடாக்கி சரீரத்தில் வாரமிருமுறை தேய்த்துக் குளிக்க இரத்த ஓட்டம் இயல்பாக அமையும்.
வலி உள்ள மூட்டுக்களில் இதன் எண்ணெயை பூசலாம்.- எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
-
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (428)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படகு லில்லி
வேறு பெயர் – தொட்டில் லில்லி
தாவரவியல் பெயர் : Tradescantia spathacea
சிறப்பு : கக்குவான் இருமலுக்கு (whooping cough) மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பெரும்பாக்கம் (காஞ்சி மா)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படகு லில்லி
வேறு பெயர் – தொட்டில் லில்லி
தாவரவியல் பெயர் : Tradescantia spathacea
சிறப்பு : கக்குவான் இருமலுக்கு (whooping cough) மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பெரும்பாக்கம் (காஞ்சி மா)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (429)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஜவானிகா கோரை
தாவரவியல் பெயர் : Cyperus javanicus
சிறப்பு : நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் தருவது; வடிகட்டி, வண்ணப்பூச்சுக் குஞ்சம் (brush) தயாரிக்கவும் பயனாகியுள்ளது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஜவானிகா கோரை
தாவரவியல் பெயர் : Cyperus javanicus
சிறப்பு : நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் தருவது; வடிகட்டி, வண்ணப்பூச்சுக் குஞ்சம் (brush) தயாரிக்கவும் பயனாகியுள்ளது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (430)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தெற்கத்தி நண்டுப்புல்
தாவரவியல் பெயர் : Digitaria ciliaris
சிறப்பு : மண் அரிப்பைத் தடுப்பது; கால்நடை உணவு; இயற்கை உரம்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தெற்கத்தி நண்டுப்புல்
தாவரவியல் பெயர் : Digitaria ciliaris
சிறப்பு : மண் அரிப்பைத் தடுப்பது; கால்நடை உணவு; இயற்கை உரம்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (431)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தருப்பைப் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : அசமந்தகம் ; குசம்
தாவரவியல் பெயர் : Desmostachya bipinnata
சிறப்பு : சிறுநீரகக் கல் (Renal calculi) நோய்க்கு மரருந்தாகிறது. முலைப்பால் ஊறவும் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம்பாக்கம் (சென்னை - 600115)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தருப்பைப் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : அசமந்தகம் ; குசம்
தாவரவியல் பெயர் : Desmostachya bipinnata
சிறப்பு : சிறுநீரகக் கல் (Renal calculi) நோய்க்கு மரருந்தாகிறது. முலைப்பால் ஊறவும் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம்பாக்கம் (சென்னை - 600115)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 74 of 76 • 1 ... 38 ... 73, 74, 75, 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 74 of 76
|
|