புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 62 of 76 •
Page 62 of 76 • 1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (324)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தீக்குச்சி மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : பீநாறி மரம் ; பீதன மரம்; பீய்ய மரம்; பீதணக்கன் ;பெருமரம்
தாவரவியல் பெயர் : Ailanthus excelsa
சிறப்பு : தீக்குச்சிகள் தயாரிக்க இம் மரம் பயனாகிறது. மண் அரிப்பைத் தடுக்க இது வளர்க்கப்படுகிறது. மீன்பிடி மிதவைகள் தயாரிக்க இம் மரம் பயன்படுகிறது. இலை, மண்புழு உரம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : அழகர் மலை (மதுரை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தீக்குச்சி மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : பீநாறி மரம் ; பீதன மரம்; பீய்ய மரம்; பீதணக்கன் ;பெருமரம்
தாவரவியல் பெயர் : Ailanthus excelsa
சிறப்பு : தீக்குச்சிகள் தயாரிக்க இம் மரம் பயனாகிறது. மண் அரிப்பைத் தடுக்க இது வளர்க்கப்படுகிறது. மீன்பிடி மிதவைகள் தயாரிக்க இம் மரம் பயன்படுகிறது. இலை, மண்புழு உரம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : அழகர் மலை (மதுரை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (325)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கழற்சிக்காய்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கழற்சிகை ; கலிச்சிகை ; கழஞ்சி
தாவரவியல் பெயர் : Caesalpinia Bonducella
சிறப்பு : மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.மலேரியாக் காய்ச்சலுக்கும் மூல நோய்க்கும் இத் தாவரம் மருந்து.
காணப்பட்ட இடம் : கோவளம் (சென்னை 603 112)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கழற்சிக்காய்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கழற்சிகை ; கலிச்சிகை ; கழஞ்சி
தாவரவியல் பெயர் : Caesalpinia Bonducella
சிறப்பு : மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.மலேரியாக் காய்ச்சலுக்கும் மூல நோய்க்கும் இத் தாவரம் மருந்து.
காணப்பட்ட இடம் : கோவளம் (சென்னை 603 112)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (326)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நறுவிலி
வேறு தமிழ்ப் பெயர்கள் : நறு வல்லி ; நறுவேலி ; மூக்குச்சளிப்பழ மரம் ; விரிசு
தாவரவியல் பெயர் : Cordia dichotoma
சிறப்பு : பழம், ஆணின் மலட்டுத் தன்மையைப் போக்கவல்லது; குடற் புழுக்களையும் கொல்கிறது.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நறுவிலி
வேறு தமிழ்ப் பெயர்கள் : நறு வல்லி ; நறுவேலி ; மூக்குச்சளிப்பழ மரம் ; விரிசு
தாவரவியல் பெயர் : Cordia dichotoma
சிறப்பு : பழம், ஆணின் மலட்டுத் தன்மையைப் போக்கவல்லது; குடற் புழுக்களையும் கொல்கிறது.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (327)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சாம்பிராணி மரம்
வேறு தமிழ்ப் பெயர் : கலிக்கி மரம்
தாவரவியல் பெயர் : Parkia biglandulosa
சிறப்பு : வறுத்த விதை, காப்பிக்கொட்டைக்குப் பதில் உபயோகமாகிறது. பழம், உண்ணத் தக்கது.மரப்பட்டைச் சாறு பல்வலிக்கு மருந்து.
இது சாம்பிராணிப் பிசினைத் தரும் ‘சாம்பிராணி மரம்’ அல்ல!
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சாம்பிராணி மரம்
வேறு தமிழ்ப் பெயர் : கலிக்கி மரம்
தாவரவியல் பெயர் : Parkia biglandulosa
சிறப்பு : வறுத்த விதை, காப்பிக்கொட்டைக்குப் பதில் உபயோகமாகிறது. பழம், உண்ணத் தக்கது.மரப்பட்டைச் சாறு பல்வலிக்கு மருந்து.
இது சாம்பிராணிப் பிசினைத் தரும் ‘சாம்பிராணி மரம்’ அல்ல!
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (328)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பாலைக் கொன்றை
தாவரவியல் பெயர் : Senna polyphylla
சிறப்பு : விறகுக்காகவும் வேலி கட்டுவதற்காகவும் பயனாகிறது. சாலை அழகுக்காகவும் நடப்படுகிறது.
காணப்பட்ட இடம் : பரனூர் (செங்கை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பாலைக் கொன்றை
தாவரவியல் பெயர் : Senna polyphylla
சிறப்பு : விறகுக்காகவும் வேலி கட்டுவதற்காகவும் பயனாகிறது. சாலை அழகுக்காகவும் நடப்படுகிறது.
காணப்பட்ட இடம் : பரனூர் (செங்கை மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முந்திரி
தாவரவியல் பெயர் : Anacardium occidentale
சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முந்திரி
தாவரவியல் பெயர் : Anacardium occidentale
சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புரசு
வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்
தாவரவியல் பெயர் : Butea monosperma
சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புரசு
வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்
தாவரவியல் பெயர் : Butea monosperma
சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தேக்கு மரம்
வேறு தமிழ்ப் பெயர் : தனகா
தாவரவியல் பெயர் : Tectona grandis
சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தேக்கு மரம்
வேறு தமிழ்ப் பெயர் : தனகா
தாவரவியல் பெயர் : Tectona grandis
சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாகலிங்க மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்
தாவரவியல் பெயர் : Couroupita guianensis
சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாகலிங்க மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்
தாவரவியல் பெயர் : Couroupita guianensis
சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடுக்காப்புளி
தாவரவியல் பெயர் : Pithecellobium dulce
சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடுக்காப்புளி
தாவரவியல் பெயர் : Pithecellobium dulce
சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 62 of 76 • 1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 62 of 76
|
|