புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 53 of 76 •
Page 53 of 76 • 1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (240)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நட்சத்திரக் கூட்டம் (சிவப்பு)
தாவரவியல் பெயர் : Pentas lanceolata
சிறப்பு : பாலுறுப்பில் வரும் மேகப் பிளவை (Chancre) எனும் நோயைக் குணமாக்க ஆப்பிரிக்கக் குடிகள் இத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அழகுக்காக இச் செடியைப் பல இடங்களில் வளர்ப்பர்.
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நட்சத்திரக் கூட்டம் (சிவப்பு)
தாவரவியல் பெயர் : Pentas lanceolata
சிறப்பு : பாலுறுப்பில் வரும் மேகப் பிளவை (Chancre) எனும் நோயைக் குணமாக்க ஆப்பிரிக்கக் குடிகள் இத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அழகுக்காக இச் செடியைப் பல இடங்களில் வளர்ப்பர்.
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (241)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயில் கொன்றை (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : peltophorum dubium
சிறப்பு : அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுவது. இதன் மரப்பகுதி , மேசை நாற்கலிகள் மற்றும் பொருட்கள் செய்யப் பயன்படும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயில் கொன்றை (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : peltophorum dubium
சிறப்பு : அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுவது. இதன் மரப்பகுதி , மேசை நாற்கலிகள் மற்றும் பொருட்கள் செய்யப் பயன்படும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (242)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேய்க்கரும்பு
வேறு தமிழ்ப் பெயர் : பேக்கரிம்பு
தாவரவியல் பெயர் : Sachcharum spontaneum
சிறப்பு : இதன் பிறப்பிடம் இந்தியா. இந்தியக் காண்டா மிருகங்களின் சிறந்த வாழ்விடம், இத் தாவரம் மண்டியிருக்கும் நீர்ப்பகுதி.
பாலுணர்வின்மைக்கும் மூல நோய்க்கும் இது மருந்தாகிறது. குடிசைகளுக்குக் கூரை வேய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள்ளூர் மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேய்க்கரும்பு
வேறு தமிழ்ப் பெயர் : பேக்கரிம்பு
தாவரவியல் பெயர் : Sachcharum spontaneum
சிறப்பு : இதன் பிறப்பிடம் இந்தியா. இந்தியக் காண்டா மிருகங்களின் சிறந்த வாழ்விடம், இத் தாவரம் மண்டியிருக்கும் நீர்ப்பகுதி.
பாலுணர்வின்மைக்கும் மூல நோய்க்கும் இது மருந்தாகிறது. குடிசைகளுக்குக் கூரை வேய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள்ளூர் மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (243)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலைக் கள்ளி
வேறு தமிழ்ப் பெயர் : ஆகாசச் செடி; இலைச் செடி
தாவரவியல் பெயர் : Briyophyllum pinnattum
சிறப்பு : கிட்னியில் உள்ள கற்களைக் கரைக்கும் மூலிகை.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலைக் கள்ளி
வேறு தமிழ்ப் பெயர் : ஆகாசச் செடி; இலைச் செடி
தாவரவியல் பெயர் : Briyophyllum pinnattum
சிறப்பு : கிட்னியில் உள்ள கற்களைக் கரைக்கும் மூலிகை.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (244)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிச்சக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை; புளிச் சிறுகீரை, காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்ச கீரை, சனம்பு.
தாவரவியல் பெயர் : HIBISCUS SURATTENSIS
சிறப்பு : குறிப்பாக ஆந்திர மக்கள் இதனைப் பெருவாரியாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இத் தாவர இழையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் விதை பால் உணர்வைத் தூண்டும்; பித்தத்திற்கு இக் கீரை ஆகாது என்பர்.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிச்சக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை; புளிச் சிறுகீரை, காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்ச கீரை, சனம்பு.
தாவரவியல் பெயர் : HIBISCUS SURATTENSIS
சிறப்பு : குறிப்பாக ஆந்திர மக்கள் இதனைப் பெருவாரியாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இத் தாவர இழையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் விதை பால் உணர்வைத் தூண்டும்; பித்தத்திற்கு இக் கீரை ஆகாது என்பர்.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (245)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காகிதப்பூ
தாவரவியல் பெயர் : Bougainvillea glabra
சிறப்பு : வெவ்வேறு வண்ணப் பூக்களுக்காக இதனை வளர்ப்பர். இலை ,பாக்டீரியாக்களை அழிக்க வல்லது; இக் காரணத்தால் குடல் நோய்களுக்கு இதன் கொழுந்து இலை மருந்தாகிறது. பெரும்பாலும் கொடியாகவே இதனைப் பார்த்திருப்போம்; ஆனால் ஓரிடத்தில், நன்கு முற்றிய மரமாகவும் இதனை நான் பார்த்துள்ளேன்!
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 15)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காகிதப்பூ
தாவரவியல் பெயர் : Bougainvillea glabra
சிறப்பு : வெவ்வேறு வண்ணப் பூக்களுக்காக இதனை வளர்ப்பர். இலை ,பாக்டீரியாக்களை அழிக்க வல்லது; இக் காரணத்தால் குடல் நோய்களுக்கு இதன் கொழுந்து இலை மருந்தாகிறது. பெரும்பாலும் கொடியாகவே இதனைப் பார்த்திருப்போம்; ஆனால் ஓரிடத்தில், நன்கு முற்றிய மரமாகவும் இதனை நான் பார்த்துள்ளேன்!
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 15)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (246)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாதுளை
தாவரவியல் பெயர் : Punica granatum
சிறப்பு : மூட்டு வலிக்கும் இதய நோய்க்கும் இயற்கை தந்த மருந்து.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாதுளை
தாவரவியல் பெயர் : Punica granatum
சிறப்பு : மூட்டு வலிக்கும் இதய நோய்க்கும் இயற்கை தந்த மருந்து.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (247)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்பருத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : செம்பரத்தை ; சப்பாத்துச் செடி .
தாவரவியல் பெயர் : Hibiscus rosa-sinensis
சிறப்பு : நாள்தோறும் இதன் பூவை உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். பூ இதழை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் பூப்பெய்தாத பெண் பூப்பெய்துவாள்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்பருத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : செம்பரத்தை ; சப்பாத்துச் செடி .
தாவரவியல் பெயர் : Hibiscus rosa-sinensis
சிறப்பு : நாள்தோறும் இதன் பூவை உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். பூ இதழை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் பூப்பெய்தாத பெண் பூப்பெய்துவாள்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (248)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்ணெய்க் குவளை
தாவரவியல் பெயர் : Turnera subulata
சிறப்பு : இதயத் துடிப்பைச் சீராக்கும் மூலிகை இது.
காணப்பட்ட இடம் : சிறுசேரி (சென்னை 130)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்ணெய்க் குவளை
தாவரவியல் பெயர் : Turnera subulata
சிறப்பு : இதயத் துடிப்பைச் சீராக்கும் மூலிகை இது.
காணப்பட்ட இடம் : சிறுசேரி (சென்னை 130)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (249)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பொன்னாங்கண்ணி (பச்சை)
வேறு தமிழ்ப் பெயர்கள் : பொன்னாங்காணி ; கொடுப்பை; சீதை; சீதேவி.
தாவரவியல் பெயர் : Alternanthera sessilis
சிறப்பு : கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் ஆகியவற்றைக் குணமாக்கும் கீரை இது. வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113) ***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பொன்னாங்கண்ணி (பச்சை)
வேறு தமிழ்ப் பெயர்கள் : பொன்னாங்காணி ; கொடுப்பை; சீதை; சீதேவி.
தாவரவியல் பெயர் : Alternanthera sessilis
சிறப்பு : கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் ஆகியவற்றைக் குணமாக்கும் கீரை இது. வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113) ***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 53 of 76 • 1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 53 of 76
|
|