புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_c10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_m10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_c10 
5 Posts - 63%
heezulia
இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_c10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_m10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_c10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_m10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ, நானும் என்னைப் பற்றி ! -- எம்கேஆர்சாந்தாராம்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu May 01, 2014 5:24 pm

பெயர்:    எம்கேஆர்சாந்தாராம்

சொந்த ஊர்:   தமிழ் நாடு, சென்னை..

ஆண் :


ஈகரையை அறிந்த விதம்:

கவிஞர் திரு . பொன் செல்ல முத்து அவர்கள் என்னை நம்

ஈசரை யை அறிமுகப் படுத்தினார் -  அவருக்கு என் நன்றி !



பொழுதுபோக்கு:


பழைய  தமிழ்த்திரைப்படப் பாடல்கள்கேபது -  புத்தகங்கள் படிப்பது.




தொழில்:  மருத்துவன் !






மேலும் என்னைப் பற்றி:




     "பழைய  தமிழ்த் திரைப்பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! "    


   


இந்த தலைப்பில் :



தமிழ்த் திரைப்படங்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,

நடிகர்கள், நடிகையர்கள், இயக்குனர்கள், வசனகர்த்தாக்கள்,

மேலும் மற்ற தொழில் நுட்ப நிபுணர்களைப் பற்றி :




நான் அறிந்தவை - பாடித்தவை -  இவைகளை


என்னுடைய   சொந்த நடையில்


நம் ஈகரையில் ஓர் இழை அமைத்து எழுதலாம் என்று எண்ணி

உள்ளேன்.

நான் எழுதப் போகும் தலைப்பு  " பொழுது போக்கு "  என்கிறப்படியால்,

என்னுடைய எழுத்துக்களில் இலேசான



   நகைச்சுவை



மிளிரும்-  ஆனாலும் வரம்பு மீறாமல் எழுதுவேன் - நாகரீகம் காப்பேன்

என்பதில் உறுதியுடன் இருக்கிறேன் !


இது பற்றி உங்கள் கருத்துக்கள் தேவை !





 பழைய தமிழ்த் திரைப் படப் பாடல்களை கேட்பவர்களுக்கு

இன்னொரு இழையில் வழங்கும் 'ஐடியா' வும் உள்ளது !

இது பற்றியும் உங்களின் கருத்துக்கள் தேவை !




சந்திப்போம் !



எம்கேஆர்ச்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 01, 2014 7:10 pm

அன்புள்ள மருத்துவர் ஐயா, உங்களை இங்கு வரவேற்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களது அருமையான படைப்பகளை வேறு ஒரு தளத்தில் ரசித்திருக்கிறேன். வைரம் போன்ற உங்கள் படைப்புகளை இங்கும் ரசிக்க ருசிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்கவிருக்கும் உங்களுக்கு எனது நன்றியை இப்பொழுதே பதிவிடுகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 9:47 am

அன்பு வரவேற்புக்கள் மருத்துவரே!

ஈகரையில் தங்களின் பதிவுகளைத் துவங்குங்கள்! படித்து மகிழத் தயாராக உள்ளோம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 02, 2014 10:15 am

மாமா அங்கள், மருத்துவர் எம்.கே சாந்தாராம் அவர்கள் ஒர் அருமையான மனிதர், அமைதியான முகம், அன்பான பேச்சு இப்படி நல்ல குணங்களை கொண்டவர். அவரது படைப்புகள் நமது இணையில்லா ஈகரைக்கு நல்ல துணையாக இருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 02, 2014 3:51 pm

வாங்க சாந்தாராம் அண்ணா அன்பு வரவேற்புகள்.

உங்கள் ஆக்கங்களை பகிருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்.



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 02, 2014 3:59 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் . :நல்வரவு:  :நல்வரவு:  :நல்வரவு: 

ஈகரையில் தங்களின் பதிவுகளைத் துவங்குங்கள்! படித்து மகிழத் தயாராக உள்ளோம்.  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி 





[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Fri May 02, 2014 5:02 pm

சாந்தமே.  .  .  . உருக்கொண்டு.  .சந்தோஷ.  .  .  .  .முகங்கொண்ட
சாந்தாராம்.  .  என்றநும்.  .  .  .  .  .சன்னமனம்.  .  .  சங்குநிறம்
நாடிபார்த்து.  .நோயறிந்து.  .  .  . நல்மருந்து.  .  .  . தரும்நீர்
தேடிமிக.  .  .  . திரட்டியுள்ள.  .  .  . திரைத்தகவல்.  .தாரீரோ

அன்புமிக்க மருத்துவருக்கு வணக்கம்.   "பழைய  தமிழ்த் திரைப்பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! "  என்கின்றீர். விரைவில் திரும்ப பார்க்க செய்யுங்கள்.

மருத்துவருக்கு ஒரு வேண்டுகோள்.சிரமமில்லையெனில் மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஒரு தனி இழையையும் தொடங்க இயலமா.இது சம்மந்தமாக ஈகரை நிர்வாகத்தினரின் கருத்தினையும் எதிர் பார்க்கிறோம்.




அன்பு தமிழ் நெஞ்சம்  .  .  பொன்.செல்லமுத்து


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri May 02, 2014 6:19 pm

  மடல்களை  வரைந்த  ஈகரையின் அன்புச்  சகோதரர்கள் மற்றும் சகோதரி :



 
  1.திரு. சிவா அவர்கள் , நிருவனர்,



2..   ஜாஹீதாபானு அவர்கள் , நிர்வாகக் குழுவினர்



3. திரு. பாலாஜி அவர்கள் - தலைமை நடத்துனர்,



4.  திரு. மாணிக்கம் நடேசன்,



5. கவிஞர்  திரு பொன் செல்ல முத்து அவர்கள் ,







    ஆகிய  எல்லோருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !  




 உங்களின் எதிர்ப்பார்ப்புக்கு  ' அடங்கி '  ( ! )    அதன்படியே     நடப்பேன் /

எழுதுவேன் என்பதை  பணிவன்புடனும்  அடக்கத்துடனும்  

தெரிவிவித்துக்கொள்கிறேன் !







மருத்துவருக்கு ஒரு வேண்டுகோள்.சிரமமில்லையெனில் மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஒரு தனி இழையையும் தொடங்க இயலமா.இது சம்மந்தமாக ஈகரை நிர்வாகத்தினரின் கருத்தினையும் எதிர் பார்க்கிறோம்.

--  திரு   . பொன் செல்லமுத்து.



ஐயா, உங்களின் கருத்தினை  மனதில் கொண்டுள்ளேன், நன்றி !






     
 மாமா அங்கள், மருத்துவர் எம்.கே சாந்தாராம்    
---- சொல்பவர் : திரு. மாணிக்கம் நடேசன் !




ஐயா, திரு  . மாணிக்கம்  நடேசன் !


தயவுசெய்து  என்னை  'தம்பி '    அல்லது ' சகோதரரே'

என்று அழைத்தால்  இன்புறுவேன் !


அப்படி அழைத்தால்தான் உறவு  பெருகும் !



நீங்கள்  என்னை   மாமா அல்லது "    ULCE "

என்று  அழைக்க...........பதிலுக்கு  நானும் உங்களை

நடிகர்  சந்தானம்  மாதிரி      "  ம  -  -  ன்  "

என்று அழைத்தால்  அது படு கேவலமாக இருக்கும்

அல்லவா !


 
   எனவே.......


எனது  பெயர் :    "  சாந்தாராம் "

அன்றி


" சந்தானம் "

அல்ல!




நன்றி,சகோதரர்  மாணிக்கம்ம் நடேசன்    அவர்களே !






எம்கேஆர்சாந்தாராம்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 02, 2014 8:57 pm

:நல்வரவு: 



கிருஷ்ணா
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat May 03, 2014 7:40 am

கிருஷ்ணா wrote::நல்வரவு: 



     மிக்க நன்றி, திரு . கிருஷ்ணா  அவார்களே !




எம்கேஆர்சாந்தாராம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக