புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_m10தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 01, 2014 10:44 am

ப்ர என்ற சமஸ்கிரத வார்த்தை = பர = பரம்

பரத்திற்கு படைக்கப்பட்ட சாதம் = பரசாதம்

பரத்திற்கு படைக்கப்பட்டதால் அந்த சாதத்தில் பரத்தின் அருளாற்றல் இருக்கும் அதை உண்பதால் பக்தனின் இயல்பில் அருளியல்பு கூடும்

பரசாதம் என்பது பிரசாதம் ஆகா மறுவி உள்ளது

தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் - திராவிட மொழிகள் நிறைய தமிழ் வார்த்தைகள் அதில் உள்ளது

அதை ஆரியர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அதை அந்நிய மொழியாக பிரச்சாரம் செய்து விட்டார்கள்

அந்த மொழிக்கும் ஆரியர்களுக்கும் சம்மந்தம் கிடையாது சமஸ்கிரதத்தை தமிழோடு இணைத்து பொருள் கொண்டால் மட்டுமே ஞான ரகசியங்கள் வெளிப்படும்

இது போலவே கீதையில் கிரிஸ்ணர் தன்னை பிதாமகஷ் எனகிறார் அதை நானே பிரதானமானவன் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டனர் பிதா+மக அதாவது இறைமகன் என்பதே சரியான அர்த்தம் !

இயேசு தன்னை இறைவனின் குமாரன் என்று குறிப்பிட்ட அதே அர்த்தத்திலேயே கிரிஸ்ணரும் தன்னை இறைமகன் என்றே குறிப்பிட்டுள்ளார்

அதாவது அவதாரதூதர் -அவதூதர் ! அல்லது குரானின் பாஷையில் மலக்கு தூதர் !

திரேதா யுகத்தில் இறைமகன் ராமர்

துவாபர யுகத்தில் இறைமகன் கிரிஸ்ணர்

கலியுகத்தில் இறைமகன் இயேசு

இம்மூவரும் ஒரே நபரே - நாராயணனாகிய பரமாத்மா பூமியில் அவதரித்து வந்தது !!


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 01, 2014 4:09 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote: தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் - திராவிட மொழிகள் நிறைய தமிழ் வார்த்தைகள் அதில் உள்ளது

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு 'நன்றாக செய்தது' என்று பொருள். அதாவது தமிழ்மொழியைப்பார்த்து காப்பியடித்து நன்றாக செய்தது.
சமஸ்கிருதத்திற்கு வயது உண்டு. தமிழுக்கு வயது சொல்லமுடியாது. பின்னர் எப்படி அதை அக்காள் தங்கை என்று சொல்ல முடியும். இப்படி சொல்லுவது தமிழை அசிங்கப்படுத்துவது போல் உள்ளது.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 01, 2014 5:11 pm

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் கவிழ்த்து விட்டது. அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகிறது. ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்து விட்ட அவலத்தைக் பல பாடல்களில் காணலாம்.

நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள் பின்வருமாறு:
சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு, அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார். கடப்பதற்கு அரிய பொதியமலையை அகத்தியர் கடந்ததையே, அகத்தியர் பொதியமலையின் செருக்கை அடக்கினார் என்று ஆரியர் மார் தட்டிக் கொள்கின்றனர்.

ஆணவம், கர்வம், முதலான உணர்வுகள் ஆதிக்க குணம் மிக்கவர்களுக்கு உரியன. மலை எப்படிச் செருக்கு கொள்ளும்?. ஆதிக்க குணம் மிக்க ஆரியர் பொதிய மலையின் கம்பீரத்தைச் ‘செருக்கு’ என நிலை நாட்டினர்.

பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர்.

பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர்.
தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது.

தமிழக மன்னர்கள் ஆதரவும் ஆரியருக்கு முழுமையாகக் கிடைத்தது. மக்களுக்குள் இருந்த, வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் குணமும், அவரது ஒற்றுமைக் குறைவும் ஆரியருக்கு பக்கபலமாயின.

தீயை வளர்த்து அதனை வலம் வந்து மந்திரம் முணுமுணுக்கும் புதியதொரு வழிபாட்டு முறையை அரசியல் செல்வாக்குடன் மக்களிடையே பரப்பினர். இவ்வாறு தெய்வத்தை வணங்குவதற்கு உரியமொழியாகச் சமற்கிருதத்தை உயர்த்திக் கொண்டனர். காலப்போக்கில் சமற்கிருதத்தை ‘தேவபாஷை’ என நிலைநாட்டிக் கொண்டனர்.

நிலையாக நிற்கும் மலை, கடல், ஆறு, இயற்கை, இலக்கியங்கள் அனைத்திலும் சமற்கிருதப் பெயரையும், கருத்துக்களையும் பதிய வைத்தனர். தம் மொழி உருவாக அடிப்படைக் காரணியாக இருந்த தமிழை ‘நீச பாஷை’ என்றும் ‘பைசாச மொழி’ என எள்ளி நகையாடினர்.

வடவரிடம் இருந்து தமிழில் தப்பித்தவை எ, ஒ, ழ, ற, ன என்னும் 5 எழுத்துக்கள் மட்டுமே.
உண்மை இவ்வாறு இருக்க,
“ஐந்து எழுத்தால் ஒருபாடையும் ஆம்என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே “
என கேலி பேசவும் (சுவாமிநாத தேசிகர்-இலக்கணக்கொத்து) செய்தனர்.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பாக்யமேரி)

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 01, 2014 9:57 pm

ஆரியர் என்பவர் என்த நுற்றாண்டில் இந்தியா வந்தனர் ?

ராமர் காலத்தில் அதாவது திரேதா யுகத்தில் பிராமனர்கள் யாரும் இந்தியாவில் இல்லை அப்போதைய ஞானிகள் வசிச்ட்டார் விசுவாமித்திரர் திராவிடர்கள் அதாவது சத்திரியர்கள்
மாகா பாரத்தத்தை எழுதிய வியாசர் சத்திரியர் அதாவது பாண்டவர் கவுரவர்களின் பாட்டனார்

அப்போது துரோணர் என்று சொல்லப்பட்ட ஆசாரியார் பிராமணர் என்பதற்கு ஆதாரம் இல்லை ராமருக்கு முந்தய கிருத யுகத்தில் சிவன் அகத்தியர் இருந்தனர் அவர்கள் தமிழர்கள் லேமுரியாக்கண்டத்தில் ஒரு மேரு மலை இருந்தது அதுவே சிவனார் ந்த மலை இன்றைய இமய மலை பிந்தி வந்தது

லேமுரியாக்கனடத்திளிருந்துதான் - தமிழரிலிருந்துதான் முழு மனித சமுதாயமும் உலகம் முழுவதும் பரவியது அப்படியிருக்க தமிழிலிருந்து தான் அனைத்து மொழிகளும் பிரிந்தன

இன்றைய தமிழிலிருந்து கன்னடம் மலையாளம் போன்றவை பிரிந்தது போல ஆதியிலே வாட இந்தியாவில் தமிழ் மறுவியதுதான் இந்திக்கு ஆதாரமான பல மொழிகள்

திராவிடம் என்ற பெயரில் பிரிவினை - குழு உணர்வை துண்டினால் மட்டுமே தாங்கள் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியும் என்பதால் வாடா இந்தியாவை ஆரியம் இந்தியை ஆரிய மொழி என தவறாக பரப்புரை செய்து தமிழர்களை படு பாதாளத்தில் தள்ளி விட்டார்கள்

ஆரியர்கள் மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் - கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்வது உண்மையானால் வாட இந்தியர்கள் யார் ? அவர்கள் திராவிடர்கள் தானே !

முழு இந்தியாவும் திராவிடமே ! இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகள் அனைத்தும் திராவிட மொழியே

இந்தியாவில் உள்ள எந்த மொழியின் ஒரு வார்த்தையாவது சமஸ்கிரதத்தில் இருக்கும் அதிலும் அதிக வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளே உள்ளன அது இந்தியாவில் உள்ள எவரும் புரிந்து கொள்ளட்டும் என அனைத்து இந்திய மொழிகளையும் காலந்து உருவாக்கப்பட்ட சம + கிரதம் = சமஸ்கிரதம்

சமஸ்கிரதம் திராவிட மொழி

ஆரிய மொழி பெர்சிய - யூத - அரபு மொழிகளே !!

சிவன் ராமர் கிரிச்னர் திராவிடர்களே !!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri May 02, 2014 3:31 am

நல்ல அரிய பல தகவல்களை பகிர்ந்து கொள்ளுகிறீர்கள்
தொடருங்கள்
நன்றி.



நேர்மையே பலம்
தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக