புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
prajai
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
435 Posts - 47%
heezulia
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
30 Posts - 3%
prajai
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_m10இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 9:20 pm


வாழ்க்கையில் இலக்கியத்திற்கு ஸ்தானம் என்ன? இதற்கு இரண்டுவிதமான பதில்கள் இருக்கின்றன. இரண்டும் பாதி உண்மைகள். இலக்கியம் ஒரு மகத்தான பொழுதுபோக்கு, மோகனமான கனவு என்பது ஒரு கொள்கை. வாழ்க்கையின் இரகசியத்தையறிந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கோருவது இலக்கியம் என்பது மற்றொரு கட்சி.

இலக்கியம் மனிதனது மோகனமான கனவு, ஆனால் பயன்றற கனவு என்று கொண்டு விடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய விழிப்பும் மக்களிடையே பிறக்கிற. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய ‘உதய கன்னியை’ முதல் முதலாக வரவேற்பவன் கவிஞன்தான். அவனது தரிசனம், மக்களிடையே ஓர் புதிய சமுதாயத்தைச் சிருஷ்டித்து விடுகிறது.

ஆனால் இதைத் தர்க்கத்தின் அந்தம்வரை சென்று ஆராய்ந்தால், வெறும் பரிகசிப்பிற்குரிய கேலிக்கூத்தாகிறது. ஏன் எனில், இந்தக் கொள்கைக்குப் புறம்பான உன்னத இலக்கியங்கள் இருந்து, அந்தத் தர்க்க வாதத்தைச் சிதறடிக்கிறது. தர்மத்தின் உயர்ச்சிக்காகத்தான் இலக்கியம் என்றால், ரோஜா புஷ்பத்தின் அழகு, அதிலிருந்து அத்தர் எடுக்கும் லாபத்தைப் பொருத்திருக்கிறது என்று கொள்ளவேண்டும்.

கீட்ஸின் ‘என்டிமியன்’ என்ற காவியம் எந்தத் தர்ம சாஸ்திரத்தைத் தூக்கிவைக்க இருக்கிறது? அதன் ஒருவரியின் முன்பு, உலகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடும் பெர்னாட்ஷாவின் நாடகங்கள் பூராவும் நிற்கமுடியுமா?

இலக்கியம் என்பது “நாடிய பொருளைக் கூட்டுவிக்கும்” சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்ராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு; உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி.

இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன், நுணுக்கத்துடன் பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலேயே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதம்தான் இலக்கியம்.

அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக இருக்கலாம்; வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம்; அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. அந்தச் சலனத்தின் பிரதிமையே இலக்கியம்.

கம்பராமாயணம் ஒரு மோகனமான கனவு. இலட்சியத்தின் தரிசனம். அது ஒரு புதிய சமுதாயத்தை எழுப்பியது. ஆனால் கம்பராமாயணத்தின் மேதை, அதன் சமுதாய சிருஷ்டி சக்தியைத்தான் பொறுத்து இருக்கிறது என்று நினைக்க வேண்டுமானால் அது தர்க்க ஆதாரமாகப் பொழுதுபோக்குச் சம்பாஷணைக்குதவும் பேச்சு. கம்பராமாயணத்தின் மேதையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறிக்கொண்டிருக்க முடியும்.

மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள், சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்ணத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில், வாழ்க்கை ரகசியங்களில் அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறிவிட முடியாது.

நெப்போலியன் ஒரு தடவை, “ஹோமரின் கவிதையை வைத்துக்கொண்டு, பாரீஸ் நகரை எழுப்பி விடுவேன்” என்று கூறினானாம். அதில் உண்மை இருக்கிறது. இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையைக் கீழே இழுக்கும் பாறாங்கல்லுகள். இந்த உணர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம்; உண்மையே இலக்கியத்தின் ரகசியம்.

#வாழ்க்கை #இலக்கியம் #மோகனம் #கனவு #புதுமைப்பித்தன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக