புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
2 Posts - 1%
prajai
பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_m10பணிந்தேன் என் வீட்டுக்காய்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தேன் என் வீட்டுக்காய்!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Fri Apr 25, 2014 10:32 pm

சிந்தனைகள் சிதைந்திட!
சீறிப் பாயும் கவலைகள்!
சிலையாய் நின்று!
சுகத்துக்கு தடுப்பாய்!
சந்தமாய் நிற்கின்றன!!

ஆக்கம் முழுமையற்று!
அரைகுறை வடிவமாய்!
அழகிழந்து!
அறிவுக்கு முளுக்காய்!
அணை போடுகின்றன!!

பத்தும் பறந்து போக!
பசி நீக்க முடியா!
பஞ்சத்துள் வீழ்ந்து!
பட்டினியை கரம் பிடித்து!
பரிதவிக்கும் பரதேசியாய்!!

மனம் நிறைந்த கற்பனையில்!
முன்னின்று முயன்றிட!
முழு மனதாய் அமர்ந்திட!
மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

தனிமையை நாடி!
தனியா தாகம் தீர்க்க!
துணிந்து பேனா கரம் பிடிக்க!
தூரத்தில் ஓர் அழு ஓசை!
துணையவள் தோளில் செல்ல மகள்!!

பாலுக்காய் அழும் குழந்தை!
பரிதவிக்கும் நிலை காண!
பாட்டை அதன் பாட்டுக்காய்!
பாடையில் விட்டு விட்டு!
பணிந்தேன் என் வீட்டுக்காய்!!

ஜவ்ஹர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 10:44 pm

கவிதை நன்று!

மனை இடர் எதிர்கொள்ள!
மறந்தன நல் சிந்னைகள்!!

ஆனால் பாரதி இதையும் கடந்துதானே மகா கவியாய் மக்கள் முன் நின்றார்!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat Apr 26, 2014 5:56 am

ஆனால் பாரதி இதையும் கடந்துதானே மகா கவியாய் மக்கள் முன் நின்றார்!

உண்மைதான்தோழரே!
குடும்பச் சுமையும் சுவையான கவி படைக்கத் தோன்றும்!!



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Apr 26, 2014 8:20 pm

இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 8:28 pm

vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Apr 26, 2014 8:45 pm

சிவா wrote:[link="/t109699-topic#1060071"]
vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

நான் அதில் இல்ல தல தினமும் அல்லல்படும்
மனித உள்ளங்களில் நானும் ஒருவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 8:46 pm

vishwajee wrote:[link="/t109699-topic#1060075"]
சிவா wrote:[link="/t109699-topic#1060071"]
vishwajee wrote:[link="/t109699-topic#1060069"]இன்று நிறைய படைப்பாளிகள் இப்படித்தான்
மாறத்தான் வேண்டியிருக்கிறது அவர்களின் சூழ்நிலையால்

ஆம், அதில் விஸ்வாவும் ஒருவர்! சிரி

நான் அதில் இல்ல தல தினமும் அல்லல்படும்
மனித உள்ளங்களில் நானும் ஒருவன்

இந்த லிஸ்டில் என் பெயரும் உள்ளது ஜீ!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Apr 26, 2014 9:03 pm

உங்களுடன் இங்கு நான் இருப்பதே சந்தோசம்தான் எனக்கு
நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 27, 2014 10:24 am

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!

என்று கவலைகளூடே பாடிய பாரதி கவலைகள் தின்னாது இருந்திருந்தால் எவ்வளவு படைத்திருப்பான்



பணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Tபணிந்தேன் என் வீட்டுக்காய்! Hபணிந்தேன் என் வீட்டுக்காய்! Iபணிந்தேன் என் வீட்டுக்காய்! Rபணிந்தேன் என் வீட்டுக்காய்! Aபணிந்தேன் என் வீட்டுக்காய்! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 27, 2014 9:07 pm

Aathira wrote:[link="/t109699-topic#1060184"]என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!

என்று கவலைகளூடே பாடிய பாரதி கவலைகள் தின்னாது இருந்திருந்தால் எவ்வளவு படைத்திருப்பான்

அகால மரணம் அடையாது இருந்தால்-------------
இன்னும் அதிகம் படைத்தும் இருப்பார்.
பாரதியின் கவிதைகளில்
"பா" வும் இருந்தது
"ரதி" யை ஒத்த அழகும் இருந்தது.
நமக்குதான் கொடுப்பினை இல்லை.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக