புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
5 Posts - 3%
Karthikakulanthaivel
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
30 Posts - 3%
prajai
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_lcap இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_voting_bar இந்திய மருத்துவம் – தென்கச்சியார் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மருத்துவம் – தென்கச்சியார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 4:25 am



நாளந்தா பல்கலைக்கழகம்

அங்கே மருத்துவக் கல்வி படிக்கறதுக்காக ஓர் இளைஞன் வந்தான். ஆசிரியர்கள் அவனுக்கு ஒரு நுழைவுத் தேர்வு வைத்தார்கள். எப்படித் தெரியுமா?

அந்த இளைஞனைக் கூப்பிட்டு,

“இதோ பாரப்பா…. இப்ப நீ ஒரு காரியம் செய்யனும்! நீ உடனே புறப்படு… இங்கே இந்தப் பக்கத்துலே உள்ள கிராமங்களுக்கெல்லாம் போ… மலையடிவாரங்களுக்கெல்லா போ.. எல்லா இடங்களையும் சுற்றி வா.. அப்படி சுற்றிவிட்டுத் திரும்பும்போது, மருத்துவ குணமே இல்லாத ஒரு செடியைத் தேடிக் கண்டுபிடிச்சி அதை இங்கே எடுத்துக்கிட்டு வா!

அதுதான் நீ செய்யவேண்டிய காரியம்!” – அப்படின்னாங்க.

“சரி!”ன்னு சொல்லிப்புட்டு அந்த இளைஞன் புறப்பட்டான். காடுமேடெல்லாம் சுற்றி அலைந்தான். கடைசியிலே வெறுங்கையொடு திரும்பி வந்தான். ஆசிரியர்கள் சொன்னார்கள் – “ நீ மருத்துவப் பயிற்சிக்கு ஏற்றவன்தான் உன்னை அனுமதிக்கிறோம்.. பள்ளியில் சேர்ந்துகொள்!!”

அந்த மாணவன் பெயர்தான் ஜீவகன்.

பிற்காலத்துலே இந்திய மருத்துவக்கலைக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர். ஜீவகன் நிறைய ஆராய்ச்சி பண்ணினார். அதன் மூலமா பல உண்மைகளைத் தெரிஞ்சிக்கிட்டார். புத்தர் பெருமானின் அறநெறிகளும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுலே ஈடுபாடு புத்தருக்கே வைத்தியம் பார்த்தார்..

அந்தக் காலத்துலே நிறையபேரு என்ன பண்ணினாங்க தெரியுமா? பொதுமக்கள் பலபேர் புத்த மதத்திலே சேர ஆரம்பிச்சாங்களாம்.

எதுக்காகத் தெரியுமா?

அப்படிச் சேர்ந்துட்டா…. ஜீவகனுடைய சேவை கிடைக்கும்- ங்கறதுக்காக!

அப்படிச் சேர்ந்து தங்கள் நோயைக் குணமாக்கிக் கொண்டவங்க நிறையப் பேர்!

அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கியவர் ஜீவகன். அவருடைய அறுவை சிகிச்சை முறைகள் குறிப்பாக மூளை அறுவை சிகிச்சை முறை இன்றைய நவீன மருத்துவர்களெல்லாம் ஆச்சரியப்பட வச்சிருக்கு!

இந்த உலகத்துலே உள்ள எல்லாச் செடிகொடிகளுக்கும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்யுது. அதனுடைய மருத்துவகுணம் என்னன்னு நாம தெரிஞ்சிக்கிறதுக்குள்ளேயே பல செடிகொடிகள் அழிஞ்சிபோயிக்கிட்டிருக்கு.

இயற்கை எதையும் அர்த்தமில்லாம இந்த உலகத்துலே படைக்கவில்லைங்கறதை முதல்லே புரிஞ்சிக்கிக்கணும். நாமதான் அர்த்தமில்லாமே அதையெல்லாம் அழிச்சிட்டிருக்கோம். அதன் பலனையும் அனுபவிச்சிட்டிருக்கோம்.

அந்தக்காலத்துலேயெல்லாம் எல்லாத்துக்கும் இயற்கை வைத்தியம்தான். மூலிகை வைத்தியம்தான். அர்த்தம் புரியாமே வைத்தியத்துலே இறங்கினா அது சமயத்துலே அவஸ்தையிலே கொண்டாந்து விட்டுடும். அதுக்கு வேடிக்கையா ஒரு கதை ஒன்று சொல்றதுண்டு!

ஒரு ராஜாவுக்கு கால்லே அக்கி.

படை –ன்னு சொல்றாங்களே.. அதுமாதிரி!

தோல் சம்பந்தமான வியாதி!

உடனே அரண்மனை வைத்தியர்கிட்டே யோசனை கேட்டிருக்கார். “என்ன செய்யலாம்?-ன்னு!

அவர் உடனே… “இது ஒண்ணும் பெரிய விசயமில்லை… பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும்!” ன்னார். அப்படி சொல்லிப்புட்டு அடுத்த ஊருக்குப் போயிட்டார்.

ராஜா மந்திரியைக் கூப்பிட்டார். “பொடுதலை கொண்டுகிட்டு வா!” ன்னார். பொடுதலைன்னா என்னான்னு அவருக்குப் புரியலே.. அவர் போய் ஒரு புலவரைக் கேட்டார். புலவர் யோசிச்சார். அகராதியைப் புரட்டினார். “பொடுதலை“ன்னா முடியில்லாத தலை அப்படின்னார். மந்திரி யோசனை பண்ணினார். சேவகனைக் கூப்பிட்டார். “நம்ம நாட்டுலேயே சுத்தமா முடி இல்லாத தலை உள்ளவனா ஒருத்தனைப் பார்த்து பிடிச்சிக் கொண்டுகிட்டுவா..” ன்னார். ஒரு மண்டபத்திலே அப்பாவியா ஒருத்தன் உக்கார்ந்திருந்தான். பிடிச்சி கொண்டுகிட்டு வந்தாங்க.

அரண்மனையிலே நுழைஞ்சதும் அவன் கேட்டான்.

“என்னை எதுக்கு இங்கே கொண்டுக்கிட்டு வந்திருக்கீங்க?ன்னான், அப்பாவித்தனமாக! அவங்க விளக்கம் சொன்னங்க.

“நம்ம ராஜாவுக்கு கால்லே அக்கி.. அரண்மனை வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும் –ன்னார். பொடுதலைன்னா முடியில்லாத தலை. அதுதான் உன்னைக் கூப்பிட்டுகிட்டு வந்திருக்கோம்! ன்னாங்க.

அவன் ஒரு கணம் திகைச்சு போய் நின்னான். அப்புறம் “அந்த அரண்மனை வைத்தியர் வீடு எங்கே இருக்கு?” ன்னு கேட்டான். “அதோ பார்!”ன்னு அந்த திசையைக் காட்டினாங்க.

இவன் அந்த திசையை நோக்கி… அப்படியே கீழே விழுந்து கும்பிட்டான். இவங்களுக்க ஒண்ணும் புரியலே.

“ஏன் அப்படி பண்றே? ன்னு கேட்டாங்க. இவன் சொன்னான் – இப்போ என்னை வாழவைத்த தெய்வம் அவர்தான்.. இப்ப நான் உயிரோட இருக்கறதுக்கே அவர்தான் காரணம்…. அதுதான் அவர் இருக்கிற திசைக்கு ஒரு கும்பிடு போட்டேன்” ன்னான்.

என்னப்பா சொல்றே… ஒண்ணும் புரியலையே! ன்னாங்க. அவன் சொன்னான்.

“அந்த வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டுங்க –ன்னு சொன்னதுனாலே நான் பிழைச்சேன். பொடுதலையை நசுக்கி வச்சுக் கட்டுங்க –ன்னு சொல்லியிருந்தா என் கதி என்ன ஆயிருக்கும்..? நினைச்சிப்பாருங்க!” –அப்படின்னான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக