புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_m10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10 
30 Posts - 83%
heezulia
தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_m10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_m10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_m10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_m10தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 3:59 am



சென்னை : தமிழகத்தில், 1967ல் பதிவான, 76.59 சதவீத ஓட்டுக்கு அடுத்தபடியாக, தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் தான், அதிக ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது.

அதிக அளவில் பெண்கள்

தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது. 73.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு போட்டவர்களில், ஆண்கள், 73.49; பெண்கள், 73.85; திருநங்கைகள், 12.72 சதவீதம்.

அதிகபட்சமாக, தர்மபுரியில், 81.07 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில், 60.40 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

ஆண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட்ட தொகுதிகளில், தர்மபுரி முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, 83.53 சதவீத ஆண்கள் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட்ட தொகுதி சிதம்பரம். இங்கு, 81.91 சதவீத பெண்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.

திருநங்கைகள் பங்களிப்பு

சென்னையில் உள்ள, மூன்று தொகுதிகளின் ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம், 61.83. இதில், ஆண்கள் பங்களிப்பு, 63.59 சதவீதம்; பெண்கள் பங்களிப்பு, 60.09 சதவீதம். திருநங்கைகள் பங்களிப்பு, 2.29 சதவீதம்.
மயிலாடுதுறை தொகுதியில், ஓட்டுரிமை பெற்ற ஒரு திருநங்கையும் ஓட்டளித்துள்ளார். இதனால், இங்கு திருநங்கைகள் பங்களிப்பு, 100 சதவீதம்.

அதிகபட்சம்

தமிழகத்தில், 1952ல் இருந்து நடந்து வரும் லோக்சபா தேர்தலில், அதிகபட்சமாக, 1967ல், 76.59 சதவீத ஓட்டுகள் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, இந்த தேர்தலில், 73.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இரண்டு லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை ஓட்டுகள் பதிவாகின என்பது, ஓட்டு எண்ணிக்கை நாளான மே, 16ம் தேதி தான் தெரியும். அவற்றை சேர்க்கும் போது, ஓட்டுப்பதிவு, அரை சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த, 2009 லோக்சபா தேர்தலைவிட, இம்முறை தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, கோவை, பொள்ளாச்சி, கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் தொகுதிகளில் மட்டுமே, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது.

1.02 கோடி ஓட்டு அதிகரிப்பு

கடந்த, 2009 லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் கூடுதலாக, 1.02 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தலிலேயே, இம்முறை, அதிக வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர்.

பதிவான ஓட்டுகள்

ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும், பதிவான ஓட்டுகள் விவரம்:
ஆண்டு சதவீதம்
1952 57.89
1957 47.71
1962 68.77
1967 76.59
1971 71.83
1977 67.14
1980 66.76
1984 73.09
1989 66.87
1991 63.92
1996 66.94
1998 57.95
1999 57.98
2004 60.81
2009 72.98
2014 73.67



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 27, 2014 10:19 am

இந்த விஷயத்தில் நகரங்கள்தான் பின் தங்குகிறது. ஒரு வேளை ஆன் லைன் வாக்குப் பதிவு வந்தால் எல்லோரும் வீட்டில் இருந்தே ஓட்டு போடுவார்களோ



தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Aதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Aதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Tதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Hதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Iதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Rதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Aதமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு Empty
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun Apr 27, 2014 10:53 am

தமிழ் நாட்டு மக்களின் விழிப்பைக் காட்டுகிறது.!

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Apr 27, 2014 11:50 am

மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது சிவா...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 27, 2014 2:26 pm

முதல்முறையாக நான் ஓட்டு போட்டதால் என்னவோ நீண்ட வருடங்களுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு நடந்திருக்கிறது.........

வாக்காளர்கள் இன்னும் அக்கறை எடுத்து வாக்களித்தால் நாடு வளம்பெறும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 27, 2014 8:37 pm

Aathira wrote:[link="/t109739-47#1060183"]இந்த விஷயத்தில் நகரங்கள்தான் பின் தங்குகிறது. ஒரு வேளை ஆன் லைன் வாக்குப் பதிவு வந்தால் எல்லோரும் வீட்டில் இருந்தே ஓட்டு போடுவார்களோ

நிச்சயமாக விழுக்காடுகள் அதிகமாகும் .
ஆனால் கள்ள வோட்டுகளும் அதிகமாகுமோ?
ஒருவர் வோட்டை மற்றவர் போடாது இருக்க கண்காணிக்கும் வழிமுறைகள் இருக்குமோ?

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 27, 2014 8:47 pm

எங்கள் தொகுதி இரண்டு சரித்திரம் படைத்து உள்ளது.

அதிக வேட்பாளர்கள் போட்டி ---42 + NOTA
குறைவான வாக்கு பதிவு 69.27%

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக