புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
124 Posts - 53%
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
9 Posts - 4%
prajai
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
251 Posts - 54%
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
18 Posts - 4%
prajai
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:34 am


புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி.

இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார் .முடிவு தருவது தன்னுடைய வேலை இல்லை என்பது அவரின் பாணி

பெண்களின் அவல நிலையை காட்டுகிற இடங்களில் அவர் எழுதிய வரிகள் சுரீர் என்று தைக்கும் எடுத்துக்காட்டுக்கு “இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

பரத்தை என ஒரு பெண்ணை சொல்கிற பொழுது “நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்”என சொல்கிறாள் .விதவைகளின் வாழ்க்கையின் அவலங்களையும் தொட்டு போகும் இவர்.சாஸ்திர சடங்குகளை இப்படி கேள்வி கேட்கிறார் “பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்.............?” படிக்கிற பொழுது எந்த ஆயாசமும் தராமல் புதுமைப்பித்தன் உங்களை பிரமிக்க வைப்பார் ,நெல்லைத்தமிழை எளியவர்களின் மொழியை எழுத்தில் கொண்டு வந்ததும் அவரே தமிழின் முதல் அறிவியல் புனைகதை இவரின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் தான் என்பார் சுஜாதா .த்ரில்லர்,பேய்க்கதை என எத்தனையோ புதுப்புது முயற்சிகள் செய்த இவர் சினிமாவிலும் கொஞ்ச காலம் வேலை பார்த்தார் .

சிறுகதை என அவர் எழுதியது மட்டும் நூற்றியெட்டு வரும் என்கிறார்கள் .இதில் அவர் காலத்தில் வெளியானது ஐம்பதுக்கும் குறைவானதே .மொழிபெயர்ப்பிலும் தனிமுத்திரை பதித்த இவர் .இலக்கியத்தழுவல்களை சாடினார் –அதை இலக்கியத்திருட்டு என்றார் .பாசிஸ்ட் ஜடாமுனி,கப்சிப் தர்பார் என முசோலினி மற்றும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளை வார்த்தார் வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்கிற பெயரில் கவிதைகளும் எழுதி உள்ளார் இவர் , நாடகம், சினிமா, எனவும் விரிந்து செயல்பட்டவர் .என்றாலும் சிறுகதையில் தான் இவரின் தனி முத்திரை தெரியும்

சந்திர பாபு தினமணி அலுவலகம் வந்த பொழுது தடுக்கி விழுந்தார் ,அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவினார் அங்கே வேலைப்பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் (புதுமைப்பித்தன் ) ”நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று சொல்லி இருக்கிறார் . தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூடுதலாக சொன்ன பொழுதும் மனிதர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்து விட்டார் கொஞ்சநாள் கழித்து விஷயம் தெரிந்த பொழுது சந்திரபாபு அலறி அவரைப்போய் அவர் முன்னமே அவன் இவன் என்று விட்டேனே என்று புலம்பி இருக்கிறார் .

பல சமயங்களில் இவர் எழுத்தில் சாவகாசம் தெரியும் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்த மனிதன்.வறுமைக்கு யாவற்றையும் இழந்தும் தன்னை இழக்காத தன்மானன்."நெறைய படிக்கணும்,குறைவா எழுதணும்!" என்கிற இந்த மாமேதையின் வார்த்தைகள் தமிழ் சமூகத்தின் காதில் விழாமல் போனது வருத்தமான விஷயம் தான் !கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான நையாண்டி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்தார் இந்த அபூர்வ கலைஞன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக