புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 1%
viyasan
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
254 Posts - 44%
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
15 Posts - 3%
prajai
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:34 am


புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி.

இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார் .முடிவு தருவது தன்னுடைய வேலை இல்லை என்பது அவரின் பாணி

பெண்களின் அவல நிலையை காட்டுகிற இடங்களில் அவர் எழுதிய வரிகள் சுரீர் என்று தைக்கும் எடுத்துக்காட்டுக்கு “இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

பரத்தை என ஒரு பெண்ணை சொல்கிற பொழுது “நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்”என சொல்கிறாள் .விதவைகளின் வாழ்க்கையின் அவலங்களையும் தொட்டு போகும் இவர்.சாஸ்திர சடங்குகளை இப்படி கேள்வி கேட்கிறார் “பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்.............?” படிக்கிற பொழுது எந்த ஆயாசமும் தராமல் புதுமைப்பித்தன் உங்களை பிரமிக்க வைப்பார் ,நெல்லைத்தமிழை எளியவர்களின் மொழியை எழுத்தில் கொண்டு வந்ததும் அவரே தமிழின் முதல் அறிவியல் புனைகதை இவரின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் தான் என்பார் சுஜாதா .த்ரில்லர்,பேய்க்கதை என எத்தனையோ புதுப்புது முயற்சிகள் செய்த இவர் சினிமாவிலும் கொஞ்ச காலம் வேலை பார்த்தார் .

சிறுகதை என அவர் எழுதியது மட்டும் நூற்றியெட்டு வரும் என்கிறார்கள் .இதில் அவர் காலத்தில் வெளியானது ஐம்பதுக்கும் குறைவானதே .மொழிபெயர்ப்பிலும் தனிமுத்திரை பதித்த இவர் .இலக்கியத்தழுவல்களை சாடினார் –அதை இலக்கியத்திருட்டு என்றார் .பாசிஸ்ட் ஜடாமுனி,கப்சிப் தர்பார் என முசோலினி மற்றும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளை வார்த்தார் வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்கிற பெயரில் கவிதைகளும் எழுதி உள்ளார் இவர் , நாடகம், சினிமா, எனவும் விரிந்து செயல்பட்டவர் .என்றாலும் சிறுகதையில் தான் இவரின் தனி முத்திரை தெரியும்

சந்திர பாபு தினமணி அலுவலகம் வந்த பொழுது தடுக்கி விழுந்தார் ,அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவினார் அங்கே வேலைப்பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் (புதுமைப்பித்தன் ) ”நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று சொல்லி இருக்கிறார் . தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூடுதலாக சொன்ன பொழுதும் மனிதர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்து விட்டார் கொஞ்சநாள் கழித்து விஷயம் தெரிந்த பொழுது சந்திரபாபு அலறி அவரைப்போய் அவர் முன்னமே அவன் இவன் என்று விட்டேனே என்று புலம்பி இருக்கிறார் .

பல சமயங்களில் இவர் எழுத்தில் சாவகாசம் தெரியும் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்த மனிதன்.வறுமைக்கு யாவற்றையும் இழந்தும் தன்னை இழக்காத தன்மானன்."நெறைய படிக்கணும்,குறைவா எழுதணும்!" என்கிற இந்த மாமேதையின் வார்த்தைகள் தமிழ் சமூகத்தின் காதில் விழாமல் போனது வருத்தமான விஷயம் தான் !கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான நையாண்டி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்தார் இந்த அபூர்வ கலைஞன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக