புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
Page 1 of 1 •
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மக்களை வாக்களிக்கஉற்சாகப்படுத்த இவ்வாரான நடவடிக்கைகளை எடுக்கலாம்!
1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
இங்கேயும் மிஸ்ட்கோல் கொடுத்து மிஸ்பன்னிருவாங்க தோழரே! இணையம் மூலம் போலி ஐடி பதிஞ்சிருவாங்க.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
இதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஓட்டு போடுவது நமது கடமை, ஜனநாயக கடமை ஆற்ற தவறாதீர்கள், நீங்கள் ஓட்டு போடுவதால் இந்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமை பெறுகிறீர்கள், என்று கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேர்தல் கமிஷன், பத்திரிகைகள் கூவோ, கூவுன்னு கூவி வந்தாலும், கல்வி அறிவு படைத்தவர்கள், நகர்ப்புற அந்தஸ்து வாசிகள் தங்களின் கடமையில் இருந்து தவறி இருக்கின்றனர். எப்போதும் வெகுளித்தனமாக இருக்கும் கிராம மக்கள் தங்களின் கடமையை சரிவர செய்துள்ளனர்.
வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.
பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.
இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.
இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .
* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்
* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .
*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்
*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்
நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !
-- dinamalar
வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.
பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.
இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.
இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .
* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்
* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .
*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்
*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்
நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !
-- dinamalar
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|