புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
30 Posts - 83%
heezulia
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_m10தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் முதல் வாக்காளர் - தீபா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 11:50 pm


தமிழகத்தின் முதல் வாக்காளர் -  தீபா! 10154374_660727450667022_75639473709618299_n

இந்தியாவின் 16–வது நாடாளுமன்றத்தை நிர்ணயிக்க போகிற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி முதல் தொகுதி என்ற பெருமையை தக்க வைத்து உள்ளது.

மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்டக்கிய திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியானது தமிழ்நாட்டின் முதல் பாராளுமன்ற தொகுதி ஆகும். இந்த திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியிலும் கும்மிடிப்பூண்டி முதல் சட்டமன்ற தொகுதி என்ற சிறப்பை பெற்று உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்கு உரியவர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான முதல் வாக்காளர் ஆவார். அந்த முதல் வாக்காளர் கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை ஊராட்சியில் முதல் வார்டில் வசித்து வரும் பெண் தீபா(வயது30) ஆவார்.

நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய உள்ள தமிழகத்தின் முதல் வாக்களாரான தீபா, ’’திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் ஏதும் இல்லை. கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள முதல் ஊராட்சியான எகுமதுரையில் முதல் வார்ட்டில் முதல் பெயராக உள்ள நான் தான் தமிழ்நாட்டிற்கே முதல் வாக்காளர் என்று பலரும் சொல்லும்போது பிரம்மிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த முதல் வாக்காளரிடம் இதுவரை எந்த அரசியல் கட்சியும் ஓட்டு கேட்டு வரவில்லை. வாக்காளர் பட்டியலில் எனது வயது 30 என்பதற்கு பதில் 53 என தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.

அதை விட பெரிய விஷயம் என்னவென்றால் முதல் வாக்காளர் என்று பெருமைப்படும் எனக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கூட வந்து சேரவில்லை. ஆனால் பூத் சிலீப் கொடுத்துட்டாங்க. கடந்த தேர்தலின்போது கூட வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் வேறு ஒரு போட்டோ அடையாள சான்றை காண்பித்துதான் நான் ஓட்டு போட்டேன்’’என்று கூறியுள்ளார்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 7:11 am

வேகமா வேலை செய்யுதோ தேர்தல் ஆணையம்...! தமிழகத்தின் முதல் வாக்காளருக்கே வாக்காளர் அடையாள அட்டையை தர முடிய வில்லை. ம்ம்ம்ம். ஆறுதலான செய்தி என்னவென்றால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலாவது உள்ளதே. 30 வயதுடையவரை 53 வயதுடையவராக மாற்றிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் பணி சிறக்கட்டும். இதே போல் எல்லா வாக்காளர்களும் செய்யுங்களேன்... இந்தியா வெகு சீக்கிரமாக உலக அரங்கில் முன்னேறி விடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 24, 2014 9:25 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109656-topic#1059652"]வேகமா வேலை செய்யுதோ தேர்தல் ஆணையம்...! தமிழகத்தின் முதல் வாக்காளருக்கே வாக்காளர் அடையாள அட்டையை தர முடிய வில்லை. ம்ம்ம்ம். ஆறுதலான செய்தி என்னவென்றால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலாவது உள்ளதே. 30 வயதுடையவரை 53 வயதுடையவராக மாற்றிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் பணி சிறக்கட்டும். இதே போல் எல்லா வாக்காளர்களும் செய்யுங்களேன்... இந்தியா வெகு சீக்கிரமாக உலக அரங்கில் முன்னேறி விடும்.

இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் 81.4 கோடி மக்கள். ஐரோப்பாவின் மக்கள் தொகையை விட அதிகம்.81.4 கோடியில் எவ்வளவு பேருக்கு இது மாதிரி குழப்பங்கள் வந்துள்ளன . எவ்வளவு விழுக்காடுகள் அனுமதிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் மிகவும் சிறந்த முறையில் செயல்படுவதாக உலகமே பாராட்டுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குழப்பங்கள் மிக்கவே நடந்துள்ளன. ( புஷ் 2 முறை தேர்ந்து எடுக்கப்பட்ட போது)

தீபாவின் சமாச்சாரத்திற்கு வரலாம்.
1. அவர் பெயரை பதிவு பண்ணியபோது வயது என்ன ?
2.இப்போது 30 என்றால் இது வரை வோட்டே போட்டது இல்லையா?
3. கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகிறது என்றால் , கல்யாணம் ஆவதற்கு முன் வோட்டு
போட்டு இருப்பாரே . எந்த ஊரில் அவர் பெயர் இருந்தது?
4. கல்யாணம் ஆனதும் ,முகவரி மாற்றத்தை ,முறையாக செய்தாரா?

சில விஷயங்களை ஆச்சரியம் ஏற்படும் வகையில் வெளிபடுத்துகிறோம்.முக்கியமாக ஊடகங்களின் நம்பகத்தன்மை மிக பெரிய கேள்வி குறியாகிவிட்டது .

ரமணியன் .



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக