புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவிற்கு தோல்வி பயம்: வீடுவீடாகப் பணம் பட்டுவாடா!
Page 1 of 1 •
'அங்க ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுக்குறாங்களாம்; மலை மேல மூவாயிரம் ரூபாயாம்....!'
கடந்த 3 நாட்களாக, கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் தொகுதிகளில், திரும்பிய திசையெல்லாம் இதே பேச்சாகத்தான் இருக்கிறது; புகார்களில் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், கொடுப்பவர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அத்தனை பேரும் புகார் கூறுவது, ஆளும்கட்சியின் மீதுதான்.
கொங்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்று அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் அக்கட்சியினருக்கு, இந்த தேர்தலில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை தந்த அறிக்கையே, கடைசி ஆயுதமாக பணத்தை வாரி இறைக்க வைத்திருக்கிறது. இதனால், பலரும் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வருமா என்பதும் இப்போது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.
பணம் தரப்படுகிறது என்பதை விட, தேர்தல் கமிஷன் அதனை சுத்தமாகக் கண்டு கொள்வதேயில்லை என்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதற்கு உதாரணங்களை ஏராளமாக அடுக்கலாம்.கோவையில், கரைப்புதூரில் பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது, பா.ஜ., வேட்பாளர் சொன்ன புகாருக்கு 'ரியாக்?ஷன்' எதுவுமேயில்லை.
கோவை ரத்தினபுரி, உக்கடம், புலியகுளம், காட்டூர், கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு 300 ரூபாய் வரை பணம் தரப்பட்டதாக ஏகப்பட்ட புகார்கள், போலீசுக்குத் தரப்பட்டன; ஆனால், பறக்கும் படை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட இடத்துக்கு வருவதற்குள் அந்த இடத்தை விட்டு ஆளும்கட்சியினர் 'எஸ்கேப்' ஆகி விடுவதாக பா.ஜ., கட்சியினர் குற்றம் சாட்டினர்.நீலகிரியில் தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் தேர்தல் அலுவலகத்தில் சோதனை நடத்தும் அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் பணம் கொடுப்பதாக வந்த புகார்களை ஏன் பொருட்படுத்துவதில்லை என்று தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பினர்.
மேட்டுப்பாளையத்தில் ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை, வாக்காளர்க்கு லஞ்சம் தரப்படுவதாக வந்துள்ள தகவல்கள், இக்கட்சியினரை நிலை குலைய வைத்துள்ளன.திருப்பூர் தொகுதியில், பிச்சம்பாளையம் ஸ்ரீநகரில், பணம் கொடுத்துக் கொண்டிருந்த ஆளும்கட்சியினரை தே.மு.தி.க.,வினர் பிடித்துக் கொடுத்ததால் அ.தி.மு.க.,வினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாமுண்டிபுரம் கிருஷ்ணா நகரில் இரட்டை இலை பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுத்த பெண்கள் இருவரை, போலீசார் விசாரித்து அனுப்பியுள்ளனர்; ராயபுரம் சூசையாபுரத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஆளும்கட்சியினரை தே.மு.தி.க.,வினர் விரட்டியடித்துள்ளனர்.
இந்த விஷயத்தில், மற்ற எல்லாத் தொகுதிகளையும் பின்னுக்குத் தள்ளி, மாநில அளவில் சாதனை படைக்கத் துடிக்கிறது பொள்ளாச்சி தொகுதி. அங்குதான், ஓட்டுக்கு 500லிருந்து 1000 ரூபாய் வரை பணம் தருவதாக, புகார்கள் குவிகின்றன. பொள்ளாச்சி நகரில் பொட்டுமேடு, மரப்பேட்டை, சிடிசி காலனி, நேரு நகர், கண்ணப்ப நகரில், ஓட்டுக்கு 200 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டுள்ளது.ஆத்துப் பொள்ளாச்சி, க.க.புதூர், ஓரக்களியூர், போடிபாளையம் போன்ற பகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்து முடிந்துள்ளது; வால்பாறையில் ஊசிமலை, கருமலை, இ.டி.ஆர்., சின்கோனா, ஹைபாரஸ்ட் மற்றும் வால்பாறை டவுன் ஆகிய பகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் வரை தந்துள்ளதாக ஆளும்கட்சியினர் மீது, எதிர்க்கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.
உடுமலையில் தங்கம்மாள் ஓடை, சாதிக்நகர், யு.கே.பி., நகர், மடத்துக்குளம் தொகுதியில் மலையாண்டி கவுண்டனூர், உரல்பட்டி, ஜல்லி பட்டி மற்றும் பல கிராமங்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கரடிமடை, மத்திபாளையம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க.,வினரால் வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கோவை மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக நேற்று ஒரே நாளில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கு 76 புகார்கள் வந்துள்ளன; ஆனால், கிணத்துக்கடவு சட்ட சபை தொகுதியில் மட்டுமே, அ.தி.மு.க.,வினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்;
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் மீது, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதுவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் நேரடி தலையீட்டில்தான் நடந்துள்ளதாகத் தெரிகிறது.மற்ற இடங்களில் வந்த புகார்களை விசாரிக்க, போலீசார், கலெக்டர் தலைமையிலான அரசுத் துறை அதிகாரிகள் யாருமே தயாராக இருப்பதாகத் தெரியவில்லை; பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள தேர்தல் பார்வையாளர்களும், மக்களுக்கு 'தொடர்பு எல்லைக்கு அப்பால்'தான் உள்ளனர். இதனால், தேர்தல் கமிஷன் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால், இந்த தொகுதிகள் அனைத்திலும் தற்போதுள்ள நிலைக்கு எதிராக, தேர்தல் முடிவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சட்டமன்றத் தேர்தலின்போது, சிறப்பாக தேர்தலை நடத்தியதாக தேர்தல் கமிஷனை தேசமே பாராட்டியது; இப்போது, அதே தேர்தல் கமிஷன் அமைதி காப்பதைப் பார்த்தால், அன்றைய நேர்மையும் நிஜமா என்ற சந்தேகம் எழுகிறது. சட்டமன்றத் தேர்தலை விட, பல மடங்கு முக்கியமானது லோக்சபா தேர்தல்; நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலிலேயே பணம்தான், வெற்றியாளரைத் தீர்மானிக்கிறது என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து, இந்த தேர்தலை நடத்த வேண்டிய அவசியமென்ன என்பதுதான் அப்பாவி மக்களின் கேள்வி.
[thanks] தினமலர் [/thanks]
கடந்த 3 நாட்களாக, கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் தொகுதிகளில், திரும்பிய திசையெல்லாம் இதே பேச்சாகத்தான் இருக்கிறது; புகார்களில் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், கொடுப்பவர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அத்தனை பேரும் புகார் கூறுவது, ஆளும்கட்சியின் மீதுதான்.
கொங்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்று அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் அக்கட்சியினருக்கு, இந்த தேர்தலில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை தந்த அறிக்கையே, கடைசி ஆயுதமாக பணத்தை வாரி இறைக்க வைத்திருக்கிறது. இதனால், பலரும் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வருமா என்பதும் இப்போது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.
பணம் தரப்படுகிறது என்பதை விட, தேர்தல் கமிஷன் அதனை சுத்தமாகக் கண்டு கொள்வதேயில்லை என்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதற்கு உதாரணங்களை ஏராளமாக அடுக்கலாம்.கோவையில், கரைப்புதூரில் பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது, பா.ஜ., வேட்பாளர் சொன்ன புகாருக்கு 'ரியாக்?ஷன்' எதுவுமேயில்லை.
கோவை ரத்தினபுரி, உக்கடம், புலியகுளம், காட்டூர், கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு 300 ரூபாய் வரை பணம் தரப்பட்டதாக ஏகப்பட்ட புகார்கள், போலீசுக்குத் தரப்பட்டன; ஆனால், பறக்கும் படை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட இடத்துக்கு வருவதற்குள் அந்த இடத்தை விட்டு ஆளும்கட்சியினர் 'எஸ்கேப்' ஆகி விடுவதாக பா.ஜ., கட்சியினர் குற்றம் சாட்டினர்.நீலகிரியில் தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் தேர்தல் அலுவலகத்தில் சோதனை நடத்தும் அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் பணம் கொடுப்பதாக வந்த புகார்களை ஏன் பொருட்படுத்துவதில்லை என்று தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பினர்.
மேட்டுப்பாளையத்தில் ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை, வாக்காளர்க்கு லஞ்சம் தரப்படுவதாக வந்துள்ள தகவல்கள், இக்கட்சியினரை நிலை குலைய வைத்துள்ளன.திருப்பூர் தொகுதியில், பிச்சம்பாளையம் ஸ்ரீநகரில், பணம் கொடுத்துக் கொண்டிருந்த ஆளும்கட்சியினரை தே.மு.தி.க.,வினர் பிடித்துக் கொடுத்ததால் அ.தி.மு.க.,வினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாமுண்டிபுரம் கிருஷ்ணா நகரில் இரட்டை இலை பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுத்த பெண்கள் இருவரை, போலீசார் விசாரித்து அனுப்பியுள்ளனர்; ராயபுரம் சூசையாபுரத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஆளும்கட்சியினரை தே.மு.தி.க.,வினர் விரட்டியடித்துள்ளனர்.
இந்த விஷயத்தில், மற்ற எல்லாத் தொகுதிகளையும் பின்னுக்குத் தள்ளி, மாநில அளவில் சாதனை படைக்கத் துடிக்கிறது பொள்ளாச்சி தொகுதி. அங்குதான், ஓட்டுக்கு 500லிருந்து 1000 ரூபாய் வரை பணம் தருவதாக, புகார்கள் குவிகின்றன. பொள்ளாச்சி நகரில் பொட்டுமேடு, மரப்பேட்டை, சிடிசி காலனி, நேரு நகர், கண்ணப்ப நகரில், ஓட்டுக்கு 200 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டுள்ளது.ஆத்துப் பொள்ளாச்சி, க.க.புதூர், ஓரக்களியூர், போடிபாளையம் போன்ற பகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்து முடிந்துள்ளது; வால்பாறையில் ஊசிமலை, கருமலை, இ.டி.ஆர்., சின்கோனா, ஹைபாரஸ்ட் மற்றும் வால்பாறை டவுன் ஆகிய பகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் வரை தந்துள்ளதாக ஆளும்கட்சியினர் மீது, எதிர்க்கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.
உடுமலையில் தங்கம்மாள் ஓடை, சாதிக்நகர், யு.கே.பி., நகர், மடத்துக்குளம் தொகுதியில் மலையாண்டி கவுண்டனூர், உரல்பட்டி, ஜல்லி பட்டி மற்றும் பல கிராமங்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கரடிமடை, மத்திபாளையம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க.,வினரால் வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கோவை மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக நேற்று ஒரே நாளில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கு 76 புகார்கள் வந்துள்ளன; ஆனால், கிணத்துக்கடவு சட்ட சபை தொகுதியில் மட்டுமே, அ.தி.மு.க.,வினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்;
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் மீது, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதுவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் நேரடி தலையீட்டில்தான் நடந்துள்ளதாகத் தெரிகிறது.மற்ற இடங்களில் வந்த புகார்களை விசாரிக்க, போலீசார், கலெக்டர் தலைமையிலான அரசுத் துறை அதிகாரிகள் யாருமே தயாராக இருப்பதாகத் தெரியவில்லை; பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள தேர்தல் பார்வையாளர்களும், மக்களுக்கு 'தொடர்பு எல்லைக்கு அப்பால்'தான் உள்ளனர். இதனால், தேர்தல் கமிஷன் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால், இந்த தொகுதிகள் அனைத்திலும் தற்போதுள்ள நிலைக்கு எதிராக, தேர்தல் முடிவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சட்டமன்றத் தேர்தலின்போது, சிறப்பாக தேர்தலை நடத்தியதாக தேர்தல் கமிஷனை தேசமே பாராட்டியது; இப்போது, அதே தேர்தல் கமிஷன் அமைதி காப்பதைப் பார்த்தால், அன்றைய நேர்மையும் நிஜமா என்ற சந்தேகம் எழுகிறது. சட்டமன்றத் தேர்தலை விட, பல மடங்கு முக்கியமானது லோக்சபா தேர்தல்; நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலிலேயே பணம்தான், வெற்றியாளரைத் தீர்மானிக்கிறது என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து, இந்த தேர்தலை நடத்த வேண்டிய அவசியமென்ன என்பதுதான் அப்பாவி மக்களின் கேள்வி.
[thanks] தினமலர் [/thanks]
பறக்கும்படை கண்முன்னே கனஜோராக நடக்கும் பண பட்டுவாடா
நெல்லை: இரவோடு இரவாக ஆளும்கட்சியினர் ஓட்டுக்காக பணம் வினியோகம் செய்ததால் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர்.
தமிழகம், புதுவையில் நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு நடக்கிறது. இந்த நிலையி்ல் ஆளும் கட்சி சார்பில் அந்தந்த வட்ட செயலாளர்கள் இரவோடு இரவாக அழைக்கப்பட்டு ஓட்டுகளுக்கு பணம் வினியோகித்தனர்.
பாளை மார்க்கெட், வண்ணார்பேட்டை, சங்கரன்கோவில், விகேபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வட்ட செயலாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கட்டு கட்டாக பணம் வழங்கப்பட்டது.
வட்ட செயலாளர்கள் 50 பேருக்கு ஒருவர் என குழு அமைத்து இரவோடு இரவாக அனைத்து வீடுகளுக்கும் பணம் வினியோகி்க்க பட்டதாக கூறப்படுகிறது. ஆட்களுக்கு தகுந்த மாதிரி ரூ.100, ரூ.200, ரூ.300 என வீடு, வீடாக பணம் வினியோகம் செய்யப்பட்டதால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக ஆண்கள் யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. அந்தந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் பெண்களை மட்டுமே குறியாக வைத்து பணம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி தொகுதிகளில் அதிமுகவினர் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வேட்பாளர்களுக்கு கட்சியில் சீனியர்களின் ஒத்துழைப்பு இல்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் வழங்கப்படவில்லை எனதொண்டர்கள் குமுறல் தெரிவிக்கின்றனர். ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் இருக்கும் நிலையில் இரவோடு இரவாக வீடுகளை குறி வைத்து ஆளும் கட்சியினர் டோர் டெலிவரி செய்தது எதிர்கட்சி வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இந்த பண பட்டு வாடாவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் கண்டு கொள்ளாதது தான் வேடிக்கையாக இருக்கிறது என பல கட்சியை சேர்ந்தவர்களும் புலம்ப தொடங்கியுள்ளனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கடுமை காட்டி அவர்களிடம் பல கோடிகளை பறிமுதல் செய்த பறக்கும படையினர் இதை தடுக்க தவறியது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெல்லை: இரவோடு இரவாக ஆளும்கட்சியினர் ஓட்டுக்காக பணம் வினியோகம் செய்ததால் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர்.
தமிழகம், புதுவையில் நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு நடக்கிறது. இந்த நிலையி்ல் ஆளும் கட்சி சார்பில் அந்தந்த வட்ட செயலாளர்கள் இரவோடு இரவாக அழைக்கப்பட்டு ஓட்டுகளுக்கு பணம் வினியோகித்தனர்.
பாளை மார்க்கெட், வண்ணார்பேட்டை, சங்கரன்கோவில், விகேபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வட்ட செயலாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கட்டு கட்டாக பணம் வழங்கப்பட்டது.
வட்ட செயலாளர்கள் 50 பேருக்கு ஒருவர் என குழு அமைத்து இரவோடு இரவாக அனைத்து வீடுகளுக்கும் பணம் வினியோகி்க்க பட்டதாக கூறப்படுகிறது. ஆட்களுக்கு தகுந்த மாதிரி ரூ.100, ரூ.200, ரூ.300 என வீடு, வீடாக பணம் வினியோகம் செய்யப்பட்டதால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக ஆண்கள் யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. அந்தந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் பெண்களை மட்டுமே குறியாக வைத்து பணம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி தொகுதிகளில் அதிமுகவினர் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வேட்பாளர்களுக்கு கட்சியில் சீனியர்களின் ஒத்துழைப்பு இல்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் வழங்கப்படவில்லை எனதொண்டர்கள் குமுறல் தெரிவிக்கின்றனர். ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் இருக்கும் நிலையில் இரவோடு இரவாக வீடுகளை குறி வைத்து ஆளும் கட்சியினர் டோர் டெலிவரி செய்தது எதிர்கட்சி வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இந்த பண பட்டு வாடாவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் கண்டு கொள்ளாதது தான் வேடிக்கையாக இருக்கிறது என பல கட்சியை சேர்ந்தவர்களும் புலம்ப தொடங்கியுள்ளனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கடுமை காட்டி அவர்களிடம் பல கோடிகளை பறிமுதல் செய்த பறக்கும படையினர் இதை தடுக்க தவறியது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பணிப்பதிவு அட்டைகளுக்குள் ஓட்டுக்கு பணம் வைத்து வழங்கிய அ.தி.மு.க.வினர்!
அரியலூர்: 100 நாள் பணிப்பதிவு அட்டைகளுக்குள் வைத்து ஓட்டுக்கு பணம் வழங்கிய அ.தி.மு.க.வினரை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாடளுமன்ற தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாக்காளர்களுக்கு பணத்தை பல வழிகளில் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் காலணி குடியிருப்பு பகுதிகளில் 100 நாள் வேளைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு தலா 200 ரூபாய் பணத்தை பணி பதிவு அட்டையின் உள்ளே வைத்து அ.தி.மு.க.வினர் வழங்கியுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால், அங்கே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், விநியோகம் செய்ய வைத்திருந்த 75க்கும் மேற்பட்ட பணத்துடன் கூடிய பணிப்பதிவு அட்டைகளை அவர்கள் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் மீறி அ.தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அரியலூர்- செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை காவல்துறையினர், கண்டிப்பாக அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் தெளிவாகவே உள்ளனர். எல்லோரிடமும் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் யாருக்கு வாக்களிக்க நினைக்கிறார்களோ அவர்களுக்கே தங்களின் வாக்குகளை அளிப்பார்கள். பாவம் அரசியல் கட்சிகள்... பாவம் வாக்காளர்கள்... பாவம் தேர்தல் ஆணையம்...
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மக்கள் வாக்களிப்பதற்கான பலனை அன்றே பெற்றுவிடுகின்றனர் போலும்.(பிறகு அது செய்யவில்லை இது செய்யவில்லை என்று பிதற்றக் கூடாது.)அவர்களும் விட்டதை மீட்டுக் கொள்ள காலம் தேவை. ம்..ம்...ம்.
இது சரி இல்லைங்க!
இது சரி இல்லைங்க!
- Sponsored content
Similar topics
» வெற்றி அதிமுகவிற்கு பரிசா? தோல்வி திமுகவிற்கு தண்டனையா?
» அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
» ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: தமிழக அரசு
» அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
» ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|