புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_m10முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் வாழ்க...!! { கட்டுரை }


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 22, 2014 12:21 am


- ந.க. துரைறவன்
- .
-
*
முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து
அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி
இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக்
கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற
வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில்
எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்
கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும்
முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்
படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.
முதுமை, வாழ்வில் நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமை
யான இறுதி பருவக் காலமாகும்.
*
இன்றைய, தமிழ் ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்
பற்றி கவிஞர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்
கிறார்கள் என்பதனைச் சற்றுப் பார்ப்போமா?
*
இளமையில், வாலிபத்தில் உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்
பளபளப்பாக மின்னும் அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்பு
நிறம் மெல்ல மெல்ல மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை என்கிறோம். ஆக, நிறங்களே வயதினை
உணர்த்துகின்றன என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்
ஹைக்கூக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்
இளமையில் கருமை
முதுமையில் வெண்நரை
வயதினை உணர்த்தும் வண்ணங்கள். {உப்பு பொம்மைகள்-நூல்}
பக்கம் – 12.
ஒரு மரத்தின் வயதினை எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவது
மிகச் சிரமமானதேயாகும். அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்
தாவரவியல் வல்லுநர்கள். அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில
பழுத்து பொன்னிறமாக பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும். அதனையே சருகுகள் என்கிறோம். அச்
சருகுகளை முதுமைக் கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.
மித்ரா.
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள். { மித்ரா – புல் நுனி வைரங்கள்-
நூல் – பக்கம் – 159 }



சருகுகள் போன்று இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்து
விடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல் ஹைக்கூவாகத்
திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும் நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையான
சிந்தனையாகும். சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களை
மனம் தோற்றுவிக்கும். புத்தாண்டு தினத்தில் தன் வயதான
காலத்தில் அவருக்கு இப்படித் தோன்றுகிறது.
அது நல்லது இதுவும் நல்லது
புத்தாண்டு தினம்
என் வயதான காலத்தில்
- ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ” கசிகிறது மழைநீர் ”
என்ற நூல் – பக்கம் – 10.

ரையாட்டோவின் இந்த ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப்
பரிமாணங்களில் சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக அழகு செய்கையாக இருந்தாலும்,
பார்ப்பதற்கு ரசிக்கவே தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பி
விளையாடும் பொம்மைகளுக்கு முதுமை என்பதில்லை. அவைகள்
வயதானவைகள் என்று யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்
அவைகளை விட நான். முதுமையடைந்து விட்டேன் என்று
பறைசாற்றுகின்றார் செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.
பொம்மைகளின் முகங்கள்
நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
என்றாலும் முதுமையடைந்து விட்டேன்.
- - செய்பூ.
- - தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..
நான் முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்
பெருமிதம் போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியது
அவசியமாகும். இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க. துறைவன்
வேலூர் – 632 009.



-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 22, 2014 1:58 am

அருமையானதோர் செய்தி குவியல்

இளமையில் கருமை
முதுமையில் வெண்நரை
வயதினை உணர்த்தும் வண்ணங்கள். --(ந.க. துறைவன் )

முதுமையிலும் வரும்
புதுமை கவிதை.

ரமணியன்


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 22, 2014 2:13 am

பாராட்டுக்கு நன்றி சார்...

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 19, 2014 5:01 am

ந.க.துறைவனுக்கு நன்றி !

நல்ல பார்வை !

கடைந்து எடுத்துவைத்த கீரையை உண்டு திருப்தி கொள்வது இளமை !

அந்தக்கீரையின்  100 ஆண்டுகால வரலாற்றோடு அதனை உண்பது முதுமை !

எதற்கு மதிப்பு அதிகம் என்று பார்த்துக்கொள்ளுங்கள் !    நடனம்  நடனம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:30 am

//இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.//


ரொம்ப அருமை புன்னகை மகிழ்ச்சி:D:D

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 19, 2014 2:46 pm

ந.க.துறைவன் wrote:காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள்.
 முதியோர் வாழ்க...!! { கட்டுரை } 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதியோர் வாழ்க...!! { கட்டுரை } EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதியோர் வாழ்க...!! { கட்டுரை } L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதியோர் வாழ்க...!! { கட்டுரை } EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 19, 2014 11:13 pm

பாராட்டுக்கு மிக்க நன்றி சௌந்தரபாண்டியன் சார்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 19, 2014 11:14 pm

மிக்க நன்றி மேடம்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 19, 2014 11:16 pm

பாராட்டுக்கு நன்றி விமந்தனி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக