புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
61 Posts - 47%
heezulia
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
4 Posts - 3%
prajai
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
176 Posts - 41%
heezulia
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
9 Posts - 2%
prajai
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
6 Posts - 1%
Raji@123
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 7:12 pm

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Z2m1mjOOSRK0pp9ftk7U+thirumaal

கண்ணுதற்கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள் இருவர் . இருவரில் ஒருவர் திருமால் மற்றொருவர் திண்ணன் எனும் கண்ணப்பர்

திருமால் சலந்தரனைக் கொன்ற சக்கரப் படையை பெறும்பொருட்டு திருவீழிமிழலை சென்று நீராடி திருநீறும் கண்டிகையும் பூண்டு ஆயிரம் மலர்களால் நாள்தோறும் ஆயிரம் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து அன்புடன் வழிபட்டு வந்தார் அவருடைய அன்பை உலகுக்கு எடுத்துக் காட்டுமாறு எண்ணிய சிவபெருமான் ஒருநாள் திருமால் ஆயிரம் மலர் எடுத்து அர்ச்சித்து வரும் போது ஒரு மலர் குறையுமாறு செய்து விட்டார் உடனே திருமால் மலரைப்பிய்த்து வைக்காமலும் வெறுமனே மந்திரம் சொல்லாமலும் தமது கண்மலரை தோண்டி எடுத்து இறைவரை அன்புடன் அர்ச்சித்து வழிபட்டார்

அவருடையஅன்புக்கு மகிழ்ந்த பெருமான் வெளிப்பட்டு கண்ணை மலராக அர்ச்சித்த படியால் கண்ணன் என்ற நாமம் சூட்டி சக்ராயுதம் கொடுத்தருளினார்

திருக்காளத்தியில் திண்ணன் மிக்க அன்புடன் சிவபெருமானை ஒரு குழந்தையைப் போல் பாவித்து அன்பு மிகுதியில் வழிபட்டார் அவர் ஈசன்பால் உள்ள அன்பினால் வாயையே குவளையாக கொண்டுநீரும் தலையை பூக் கூடையாகவும் மாமிசத்தை சுட்டு தன் வாயால் சுவை பார்த்து நெய்வேத்தியம் எனவும் படைத்தார்

அவருடையஅன்பை சிவகோசரியார் எனும் அவ்வாலய சிவாச்சாரியார்க்கு உணர்த்தும் பொருட்டு தன் கண்ணில் குருதி வழியும் படி செய்தார் வேட்டைக்கு சென்ற திண்ணனார் திரும்பி வந்து பார்த்து மனம் பதைத்தார் யார் இக்காரியம் செய்தது என்று தேடுகிறார் பச்சிலை பறித்து வந்து வைத்தியம் செய்தும் இரத்தம் நின்ற பாடில்லை உடனே எதையும் யோசிக்காமல் ஊனுக்கு ஊன் மருந்து என்று கண்டேன் என்று கூறி தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமான் கண்ணில் அப்பினார் உடனே இரத்தம் நின்றது அப்போது நன்று நன்று என்று ஆனந்தத்தில் துள்ளினார் ஆனால் உடனே அடுத்த கண்ணிலும்குருதி வழிய ஆரம்பித்தது

உடனேதாமதிக்காமல் இதற்கு மருந்து தெரிந்து கொண்டேன் எனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறது அக்கண்ணை எடுத்து அப்புவேன் என்று தனது இடது காலை தூக்கி அடையாளமாக பெருமானின் கண்மீது வைத்து அம்பால் தனது இன்னொரு கண்ணை தோண்ட முயற்சித்த அக்கணம் கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் நில்லு கண்ணப்ப என்று மும்முறை திருவாய் மொழிந்தருளினார்

அப்போது மாலயன்வானவர் பூமாரி பொழிந்தனர் காளத்தியப்பர் கண்ணப்பா நீ என் வலப்பாகத்தில் என்றும் மாறாது நிற்பாய் என்று அருள் புரிந்தார் இதைவிட வேறு பேறு என்ன இருக்கமுடியும்

ஆனால் திருமால் கண்ணனாயினார் ,இவர் கண்ணப்பராயினார் காரணம் திருமால் சக்கரம் வேண்டி பயன் கருதி கண்ணை அளித்தார் இவர் பயன் கருதாமல் அன்பின் மிகுதியால் கண்ணை இடந்தார் அதனால் இவர் பெருமை அவர் பெருமையினும் பன்மடங்கு உயர்ந்தது.
(நன்றி-சிவனடிமை இணையம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக