புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_m10சிவலிங்கத்துக்குப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கத்துக்குப் பதிலாகத் தூணை வணங்குகிறார்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 12:47 pm

இறைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பது பழமொழி. ஆனால், உண்மையிலேயே இறைவன் தூணில் உறைந்துள்ள அதிசய ஆலயம் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ளது.

சிவாலயம் என்றால், அங்கு வழிபாட்டுக்குச் சிவலிங்கம் இருக்கும். ஆனால், நாட்டிலேயே நீலகிரியிலுள்ள இந்த சிவாலயத்தில் மட்டும்தான் சிவலிங்கத்துக்குப் பதிலாக தூணை வணங்குகின்றனர். அதுவும், இந்தத் தூணை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது. ஓரத்தில் நின்றே வணங்க வேண்டும். வருடத்தில் பங்குனி மாதம் 23ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு திறக்கப்படும் இந்தத் தூணை நேருக்கு நேராக நின்று வணங்கலாம்.

÷தமிழகத்தின் எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் மும்மாநில சந்திப்பு பகுதியான கூடலூர்} நெம்பாலக்கோட்டையில் அமைந்துள்ள இந்தச் சிவாலயம் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும். 3 மாநில கட்டிட முறைப்படியும் இக்கோவில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்தக் கோவில் தொடர்பாக, கூடலூரைச் சேர்ந்த டாக்டர் நடராஜன் நம்மிடம் தெரிவித்த தகவல்கள்:

"அர்ஜுனன் பாசுபத வரம் வேண்டி தவமிருந்துபோது, அவனது தவத்தை பரிசோதிக்க வேடன் வடிவில் சிவபெருமான் வந்தாராம். அப்போது அவனது தவத்தை மெச்சி, அர்ஜுனனுக்கு வில், அம்புடன் வேட்டைக்காரன் போல அவர் காட்சியளித்த இடமே கூடலூர் அருகேயுள்ள நெம்பாலக்கோட்டையாகும். அர்ஜுனனுக்கு காட்சியளித்த பின்னர், அங்கிருந்த தூணில் சிவபெருமான் மறைந்துவிட்டாராம். அப்போதிலிருந்து அந்த தூணையே சிவபெருமானாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதிலும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர், தங்களது குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். சிவபெருமான் தூணில் மறைந்த சம்பவம் அங்கிருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்ததால், அனைத்து பக்தர்களுக்கும் தெரிவதற்காக அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்று அமர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்குள்ள கோயிலிலிருந்து பார்த்தால், கூடலூர் பகுதி முழுவதும் தெரியும். இன்னமும் கூடலூரில் நடத்தப்படும் புத்தரி திருவிழாவின்போது அறுவடை செய்யப்படும் முதல் நெல் சிவபெருமானுக்கே காணிக்கையாக வழங்கப்படுகிறது.

இது சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயிலுக்கு நீலகிரி மலையிலிருந்த பழங்குடியினத்தவரும், நஞ்சநாடு மற்றும் கவ்வட்டி பகுதிகளிலிருந்து படகர் இனத்தவரும் சென்று வழிபாடு நடத்தியதாக குறிப்புகளும் உள்ளன. முற்கால சேர மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1853 ஆம் ஆண்டிலிருந்து நிலம்பூர் மன்னர் வசம் இருந்துள்ளது.

இக்கோயிலைச் சுற்றிலும் கோட்டையும், அகழியும், குளமும் உள்ளன.
இக்கோயிலைக் குறித்தும், அதன் சிறப்புகளைக் குறித்தும் ஹட்சன் என்ற ஆங்கில எழுத்தாளர், தனது "தி நீல்கிரிஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப்போலவே நீலகிரியைச் சேர்ந்த சிலரும், இக்கோயிலைக் குறித்து குறிப்புகளை எழுதியுள்ளனர்.

இக்கோயிலுக்கு வழிபாடு நடத்த தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, கேரளத்தில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இதன் காரணமாகவே திருவண்ணாமலைக்கு அடுத்தாற்போல, இக்கோயிலிலும் பெüர்ணமி நாள்களில் கிரிவலம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் வசமிருந்த இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்கிறார் நடராஜன்.

இந்தக் கோயில் குறித்து கேள்விப்பட்ட தமிழக அரசின் சுற்றுலாத்துறையும் இக்கோயிலை ஆன்மிக சுற்றுலாவுக்கான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அதேபோன்று, இக்கோயில் அமைந்துள்ள பகுதி வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும் இப்பகுதி உருவாக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் டி.துரைராஜ் தெரிவித் துள்ளார்.

மலைமாவட்டமான நீலகிரி மாவட்டம் இயற்கை, சுற்றுலா போன்ற பல்வேறு அம்சங்களிலும் பிரசித்தி பெற்றிருந்தாலும், ஆன்மிகத்திலும் புகழடைந்துள்ளது. ஆன்மிக வாதிகளிடத்திலும் நீலகிரிக்கு மேலும் ஒரு சிறப்பை உருவாக்கித் தந்துள்ளது. (தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக