புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
2 Posts - 4%
prajai
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
2 Posts - 4%
சிவா
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
1 Post - 2%
viyasan
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
1 Post - 2%
Rutu
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_m10ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 2:48 am

ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் எச்சரித்தார்.

ஆந்திராவில் வரும் 30 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட ஹைதராபாத் வந்த தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம்கானுக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதித்த தேர்தல் ஆணையம், அமித் ஷா மீதான தடையை விலக்கிக்கொண்டது. ஆனால் அசம்கான் மீதான தடை தொடர்கிறது. இதனால் தங்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சமாஜ்வாடி குற்றம்சாற்றியுள்ளது. இது குறித்து வி.எஸ்.சம்பத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 அதற்கு அவர் பதில் அளிக்கையில், “தனிப்பட்ட நபர்களின் குற்றச்சாற்றுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்வதில்லை. பொது விவாதங்களுக்குள்ளும் நாங்கள் ஈடுபடுவதில்லை. இப்படிப்பட்ட குற்றச்சாற்றுகள் ஒவ்வொரு நேரத்திலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய சர்ச்சையில் சிக்கிக்கொள்ள மாட்டோம்” என்றார்.
 
தேர்தல் கமிஷனின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அசம்கான் கூறியிருப்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு வி.எஸ்.சம்பத், “தனிப்பட்ட நபர்களின் குற்றச்சாற்றுகளுக்குள் செல்வதில்லை” என பதில் அளித்தார்.
 
அமித் ஷாவுக்கு வழங்கியதுபோன்று அசம்கானுக்கும் நிவாரணம் வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்விக்கணை தொடுத்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், “நிவாரணம் விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்” என பதில் அளித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
இங்கு தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தோம். அவர்கள் நல்ல யோசனைகளை, நடைமுறைக்கு உகந்த யோசனைகளைக் கூறினர். அவர்கள் தேர்தல் நிர்வாகத்தில் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்கள்.
 
ஆந்திராவில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.105 கோடி கைப்பற்றப்பட்டது. நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட தொகையில் இது 46 சதவீதம் ஆகும்.
 
வாக்காளர்கள் ஓட்டுக்கு லஞ்சம் பெற்றால் அவர்கள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-பி படி வழக்கு தொடர தகுதியானவர்கள். இந்த பிரிவின்படி ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
 
இவ்வாறு சம்பத் கூறினார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 21, 2014 3:03 pm

நம்ம கிட்ட யாரு ஓட்டு போடுங்க காசு தரேனு சொல்லிட்டு வரம்மாட்டேனுரானுவளே

R.Thiyagarajan
R.Thiyagarajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 22/02/2014

PostR.Thiyagarajan Mon Apr 21, 2014 7:28 pm

சிந்தியுங்கள் இன்றே கடைசி வாய்ப்பு
ஐய்யா தமிழக மக்களே நீங்கள் அனைவரும் வெவேறு கட்சியை சார்ந்து  பல தலைவர்களைஏற்றுகொண்டிருகலாம் ஆனால் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தனையும் ,மக்களின் ,தலைவர்கள் எப்படிஇருக்கவேண்டும் என்ற கோட்பாடும் கொள்கையும் பற்றி அறிந்துதெளிந்தபின் உங்கள் வாகை நாளைய மறுநாள் செலுத்துங்க ! ஆனால் அதற்குமுன்பாகதயைசெய்துஇன்றையதினமணிதலையங்கத்தில்  "ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல் " எனும் கட்டுரை அய்யா திரு T.K.ரங்கராஜன் அவர்களால் எழுதப்பட்டு இருப்பதை ஒரே ஒரு முறை படித்து உங்கள் மன சாட்சி படி ஓட்டு போடுங்கள்  ஆம் இன்றே கடைசி வாய்ப்பு , இன்றே  தினமணியை படிக்கவும் .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 22, 2014 12:03 pm

R.Thiyagarajan wrote:[link="/t109576-topic#1059258"] சிந்தியுங்கள் இன்றே கடைசி வாய்ப்பு
ஐய்யா தமிழக மக்களே நீங்கள் அனைவரும் வெவேறு கட்சியை சார்ந்து  பல தலைவர்களைஏற்றுகொண்டிருகலாம் ஆனால் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தனையும் ,மக்களின் ,தலைவர்கள் எப்படிஇருக்கவேண்டும் என்ற கோட்பாடும் கொள்கையும் பற்றி அறிந்துதெளிந்தபின் உங்கள் வாகை நாளைய மறுநாள் செலுத்துங்க ! ஆனால் அதற்குமுன்பாகதயைசெய்துஇன்றையதினமணிதலையங்கத்தில்  "ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல் " எனும் கட்டுரை அய்யா திரு T.K.ரங்கராஜன் அவர்களால் எழுதப்பட்டு இருப்பதை ஒரே ஒரு முறை படித்து உங்கள் மன சாட்சி படி ஓட்டு போடுங்கள்  ஆம் இன்றே கடைசி வாய்ப்பு , இன்றே  தினமணியை படிக்கவும் .

தினமணியில் உள்ள செய்தியை இங்கே பகிருங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக