புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 1:49 am

எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Tamil_News_large_957600

புதுடில்லி:''எந்த மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க மாட்டேன். தேர்தல் ஆதாயத்திற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்களை ஏற்க முடியாது. இங்கு வாழும், 125 கோடி மக்களும், ஒரு தாய் மக்களே,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வட மாநில தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணி நேரமும் பாடுபடுவோம். பழைய ஊழல் குப்பைகளை கிளறி நேரத்தை வீணடிப்பதை விட, புதிய ஊழல்கள் நடைபெறாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும்.

விசாரணைக்கு தயார் :

நான் பிரதமரான பின், என் மீது எந்த விதமான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், அதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஊழல், மிகக் கொடிய நோய். அதை வேரறுக்க, பா.ஜ., பாடுபடும்.எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க, புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும்.காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தது குறித்து கேட்கப்படுகிறது.நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வாழும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை நேரில் சென்று சந்திப்பதில் தவறில்லை. இது, ஜனநாயக நாடு; யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.

ஒரு தாய் மக்கள்:

தேர்தல் ஆதாயத்திற்காக, நாட்டின் எந்த ஒரு மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நான் ஓட்டு கேட்க மாட்டேன். சகோதர, சகோதரிகளாக வாழும் மக்களிடையே, மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை; இதை ஒரு போதும் ஏற்க முடியாது.நாட்டில் வாழும், 125 கோடி மக்களும் பாரதத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே; அனைவரும் ஒரு தாய் மக்களே. இவர்களிடையே மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. நான் இதுபோன்ற செயல்களில் ஒருநாளும் ஈடுபடமாட்டேன்.

ஜி.எஸ்.டி.,:

மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும். இது, அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.இதன் மூலம், எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படாது; மாறாக நாட்டின் வரி வருவாய் உயரும்.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேவையான துறைகளில் மட்டும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்போம். கூடிய வரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். உள்நாட்டு உற்பத்தி அதிரிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சொந்த ஊரில் முலாயமுக்கு பளீர் :

உத்தர பிரதேச மாநிலம் சைபை என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ''பாலியல் பலாத்கார குற்றவாளிகளிடமும் கருணை காட்டும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதுதான் அவரின் உண்மை முகம்,'' என்றார்.முலாயமின் சொந்த ஊரான சைபையில், மோடி அவரை கடுமையாக தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#பாஜக #மோடி #ஆதரவு #மதம்

[thanks] தினமலர் [/thanks]

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Apr 20, 2014 5:14 am

.

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.


உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..

இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை

இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 5:31 am

ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் எழுதுவீர்கள் என நம்புகிறேன் திரு சஜீவ்!  நன்றி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Apr 20, 2014 5:57 am

சிவா wrote:[link="/t109554-topic#1059040"]ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் எழுதுவீர்கள் என நம்புகிறேன் திரு சஜீவ்!  நன்றி 

நன்றி .....

அதிக பட்சம் முயற்சி செய்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 20, 2014 7:54 am

SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.


உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..

இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை

இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்

நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 20, 2014 11:04 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109554-topic#1059051"]
SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.


உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..

இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை

இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்

நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்

நல்ல யோசனை தான் தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும் நமது அரசியல் வியாதிகள் இதை நிறைவேற்ற விடமாட்டார்கள் அநியாயம்அநியாயம்அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக