புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
44 Posts - 60%
heezulia
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 3%
viyasan
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
236 Posts - 42%
heezulia
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
13 Posts - 2%
prajai
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 18, 2014 7:19 pm

இதெல்லாம் ஒரு புத்தகமா ?

நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வாசகன் பதிப்பகம் , 11/96, சங்கிலி ஆசாரி நகர் , சந்நியாசி குண்டு, சேலம் 636 016 விலை : ரூ. 70 .

kavignareagalaivan@gmail.com
அலைபேசி 9842974697.

*****

இந்த நூலின் தலைப்பு நூலாசிரியரின் பெயர் போலவே வித்தியாசமாக உள்ளது.

“இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்” என்று தலைப்பிட்டு நிறைய பேரை வாங்க வைத்து பல பதிப்புகள் வெளியான நூலின் ஆசிரியர் நீயா? நானா? திரு. கோபிநாத் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார்.

இனிய நண்பர் கவிஞர் நம்பிக்கை வாசல் ஆசிரியர் ஏகலைவனின் வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உள் அச்சு புகைப்படங்கள் யாவும் மிக நன்று.

நூலாசிரியர் என்னுரையில் தாத்தா தண்டபாணி என்று வைத்த பெயரை தணிஜோ என்று மாற்றி புனைப் பெயராக மாற்றி கொண்ட விபரம் எழுதி உள்ளார்.

இன்றைய இளைய தலைமுறையினர் கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்ளும் தமிங்கிலம் பாணியில் எழுதி நூலாக்கி உள்ளார். நூலை படித்து விட்டு யாரும் இதெல்லாம் ஒரு புத்தகமா! என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக இவரே தலைப்பு எழுதி எதிர்பார்ப்பைக் குறைத்து உள்ளார்.

சக தோழனுக்கு அறிவுரை சொல்வது போல உள்ள கவிதை

வேணாம் மச்சி!
அவ உன்னை பார்க்கல
அவனை பார்க்குறா வேணாம் மச்சி!

பேச்சு மொழியை அப்படியே கவிதையாக எழுதி உள்ளார். இந்த நூல் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர்கள் மொழியில் இருப்பதால்.

காதல் தோல்வியினால் இளைஞர்கள் புகைப்பிடித்து காசை கரியாக்குகின்றனர் என்பதை உணர்த்திடும் கவிதை.

மேட்ச் பாக்ஸ்

அவ வேணாம்னு சொல்லிட்டா
அந்த லட்டரெல்லாம் வேணாம்
மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்

(தயவு செய்து தீப்பெட்டி தருக) என்று தமிழ்ச்சொல்லால் எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

கணினி பொறியாளர்கள் சிறு வாய்கணக்கில் பிழை விடுவதை பார்த்து இருக்கிறோம். அதனை உணர்த்தும் கவிதை.

எங்க கிட்டயே வா!
கம்ப்யூட்டரையே கரைச்சு குடிப்போம்
கணக்கு மட்டும் தப்பாம்!

காதலனுக்கு, காதலி தன் அம்மாவை அத்தை என்று அழைப்பதை கேட்பதற்கு ஆசைப்படுவான். அந்த இயல்பைச் சொல்லும் கவிதை.

நீ என் ஆளு!
என் அம்மாவை அத்தை-னு கூப்பிட்டா
அது போதும் நீ தான் என் ஆளு!

காதல் மயக்கத்தில் கடமை மறந்து திரியும் சக நண்பனை எச்சரிப்பது போல உள்ள கவிதை நன்று.

சொன்னா கேளு!

சொர்க்கம், நரகம், நிலா, பலா, ரோஜா,
முள்ளு-னு எதையும் வளர்த்துக்காதே
அவ வேணாம் சொன்னா கேளு!

இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். ஏதாவது காரணம் தேடி, அதைச் சொல்லி, அடிக்கடி குடித்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர். குடி மனநிலையில் உள்ள நண்பர்களின் உளறல் போன்ற கவிதை எள்ளல் சுவையுடன் உள்ளது. குடிப்பதற்காக பொய் பேசும் அவலம் சுட்டும் கவிதை.

அவன் வர்ரான்

அவன் ஆளு பரவாயில்லைனு சொல்லு
சைடிஸ் ரெடியாகும்.
அப்ப சரக்குக்கு?
அவளை ஆன்ந்த் கூட பார்த்தேன்னு சொல்லு.

காதல் வயப்பட்டவர்களுக்கு தனியாகப் பேசும் அனுபவம் உண்டு. அதனை காட்சிப்படுத்தும் புதுக்கவிதை.

ச்.சே ..
நல்லதாண்டா இருந்தான்
தனியா பேசிட்டு இருக்கான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் காதல் வரும் என்பார்கள். இவர், புரிந்ததால் காதல் முறிந்தது என்கிறார்.

ஏண்டா?

அவளை நல்ல புரிஞசிகிட்ட
அப்புறம் ஏண்டா மச்சி
அவ உன்னை வேணாங்கிறா!
.......அதனாலதாண்டா!

பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கட்டணம் செலுத்தி படிக்க வைத்தால் கவனமாக படிப்பதில்லை. அவர்களைப்பற்றிய புதுக்கவிதை.

விடு மச்சி!
எனக்கு படிப்பே வரலை!
விடு மச்சி!
யாராவது படிச்சிட்டு போகட்டும்!

காதல் தோல்விக்கு வருந்த வேண்டாம். தோற்றாலும் அது வெற்றி தான் என்று ஆறுதல் தரும் விதமான புதுக்கவிதை.

தோல்வி !

முயன்றவற்றில் எல்லாம் தோற்றால் தோல்வியே !
காதலில் மட்டும் தோற்றால் வெற்றியே !

நூலாசிரியர் கவிஞர் சி. தணி ஜோ என்ற தணடபாணிக்கு பாராட்டுக்கள். வருங்காலங்களில் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள்.

நன்றி

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக