புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
429 Posts - 48%
heezulia
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
29 Posts - 3%
prajai
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
டூ இன் ஒன்! Poll_c10டூ இன் ஒன்! Poll_m10டூ இன் ஒன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூ இன் ஒன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 7:14 pm

1. இரவல்


ஒரு வீட்டில் ஒரு பெண் நாய் கடித்து இறந்துவிட்டாள். அவளின் சடலம் வீட்டின் முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அந்த நாயைக் கட்டி வைத்திருந்தனர்.அஞ்சலி செலுத்திட பல்லாயிரம் பேர்கள் கையில் மாலையுடன் நீண்ட வரிசையில் நின்றனர். அவ்வளவு கூட்டம். அந்த வழியே வந்த ஒருவருக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவில் இவ்வளவு பேர்கள் மாலையுடன் அஞ்சலி செலுத்திட மரணம் அடைந்த முக்கிய நபர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வீட்டின் முன்புறம் வந்தார்.
அங்கே இறந்து கிடந்த பெண்ணின் பக்கத்தில் அவரது கணவர் அமர்ந்திருந்தார்.

பார்க்க வந்தவர், ""நடந்தது நடந்துபோச்சு... கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு மரணம் எப்படி நடந்தது?'' என்று விசாரித்தார்.அவர் பக்கத்தில் இருந்த நாயைக் காட்டி, ""இதோ இந்த நாய்கடித்துத்தான் என் மனைவி இறந்தாள்,'' என்றார்.

""ஐயா உங்கள் நாயை ஒரு நாளைக்கு எனக்கு இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார் வந்தவர்.""போய் வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவருக்கும் கொஞ்ச நேரம் தருகிறோம். பலபேர் நாயைக்கேட்டு வரிசையில் நிற்கின்றனர்,'' என்றார் மனைவியை இழந்தவர்.""கையில் மாலையுடன் நிற்பவர் அஞ்சலி செலுத்திட வரவில்லையா?'' என்று வந்தவர் சந்தேகத்துடன் கேட்டார்.""மாலையிட்டு மரியாதை செலுத்திடத்தான்... ஆனால், மாலை இந்த நாய்க்குத்தான்,'' என்றார் அவர்.

02. இரண்டு பெண்டாட்டி!

ஒருநாட்டில் ஒரு அரசர் இருந்தார். அவர் நீதி தவறாதவர். மிகவும் கண்டிப் பானவர். சிறிய குற்றம் என்றால் கூட மிகப்பெரிய தண்டனை வழங்குவார். அதுவும் திருட்டு என்றால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். சிறு திருட்டு என்றாலும் மரண தண்டனை விதித்து விடுவார்.

ஒருநாள் ஒரு திருடன் அரண்மனைக்குள் நுழைந்து திருட முற்பட்டான். அரசரே நேரில் பார்த்து கையும் களவுமாக அவனைப் பிடித்து விட்டார்.மறுநாள் அரசவையில் விசாரணை நடந்தது. குற்றவாளி திருட வந்தது உண்மை என்பதை ஒப்புக் கொண்டான். வழக்கம் போல் அரசர், ""உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்,'' என்று தீர்ப்புச் சொல்லிவிட்டு தளபதியைப் பார்த்து, ""இவனை நடுத் தெருவில் நிறுத்தி தலையைத் தனியாகச் சீவி விடுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.

""அரசே!'' குற்றவாளி தயங்கினான்.""சொல்,'' என்றார் அரசர்.""அரசே! எனக்கு இரண்டு பொண்டாட்டிங்க... பதினாறு புள்ளைங்க. நான் போயிட்டா குடும்பம் ரொம்பக் கஷ்டப்படும். கொஞ்சம் கருணை காட்டுங்க அரசே!'' என்றான் திருடன்.
உடனே அரசர் கொஞ்சம் கூட யோசிக்காது அவனை விடுதலை செய்திட உத்தரவு பிறப்பித்தார். குற்றவாளி அரசனை வணங்கி வெளியில் சென்றதும், ஆச்சரியம் தாங்காத மூத்த அமைச்சர்.""அரசே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்க.

""இரண்டு மனைவி பதினாறு குழந்தைகளுடன் இவன் வாழ்வதுதான் இவன் செய்த குற்றத்திற்குச் சரியான தண்டனை. மரண தண்டனை சிறிது நேரத்தில் முடிந்துவிடும். அவன் ஆயுள் முழுவதும் கஷ்டப்படட்டும்,'' என்று கூறிச் சிரித்தார் அரசர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக