புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம்
Page 1 of 1 •
எத்தனையோ புது இயக்கங்கள், எழுச்சி, நிலையங்கள். ஆனால், காட்டாறு போல் ஓடி காளான்கள் போல் முளைத்து காணாமல் காலாவதியான இயக்கங்கள் பலப்பல... ஆனால் காலத்தையும் வென்று கலங்கா நிலையில் இருப்பது கடவுள் இயக்கங்களே என்பது நம் கண்கூடு.
அப்படி அறுநூறு ஆண்டுகளாக வளர்ந்து எழுந்து நிற்கும் ஒரு உன்னதமான ஆன்மீக இயக்கம் அஹோபில மடம். 'அஹோ' என்றால் குகை 'பிலம்' என்றால் சிங்கம். அதனால்தான் தமிழில் சிங்கவேள்குன்றம் என்றார்கள். ஆந்திர மாநிலத்தில் கடப்பா - கர்னூலுக்கு அருகில் உள்ளது இந்தச் சிங்கவேள்குன்றம்.
அன்று முதல் இன்று வரை உலகத்தின் தலையாய கேள்வி ''கடவுள் இருக்கிறானா? இருந்தால் அவன் எங்கே வாழ்கிறான்?'' என்பதே.
இந்தக் கேள்விக்கு நீங்களும் நானும் பதில் சொன்னால் பலனில்லை. நமக்கெல்லாம் மேலான மகாத்மாக்கள் வந்து சொன்னாலும் லாபம் இல்லை. இது கடவுளுடைய விஷயம். இதைக் கடவுள்தான் தீர்மானித்தாக வேண்டும்.
கடவுள் உண்டு. அவன் எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்று அரட்டிக் கேட்டவர்களுக்கு மார்தட்டிச் சொன்ன இடம் மனிதனும் மிருகமுமாய் நரசிங்கமாய் நவின்ற இடம் அஹோபிலம்.
கி.பி. 1389ம் ஆண்டு நரசிங்கப் பெருமாளால் துவக்கிக் கொடுக்கப்பட்ட இடமே அஹோபில மடம்.
கி.பி. 1379ம் ஆண்டு செப்டம்பர் புரட்டாசித் திங்களில் சுக்லபட்சம், பஞ்சமி, ஜோடா நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் தனுர் இலக்கனத்தில் கர்நாடகாவில் அமைந்துள்ள திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் கிடாம்பி ஸ்ரீ கேசவாச்சாரி சுவாமிக்குத் தோன்றியவர் ஸ்ரீநிவாசன் என்னும் தவப்புதல்வன்.
இவ ர் தன் தந்தையாரிடம் திரு. லச்சினை பெற்றுக் கொண்டு வைணவ நூல்களிலும் பயிற்சி பெற்று வந்தார். பிறகு காஞ்சி மாநகரத்தில் ஸ்ரீவரதாச்சாரியார் என்பவரிடம் பயின்று வரும் வேளையில் கனவிலே இறைவன் தோன்றி அஹோபிலத்திற்கு வரும்படி அருளினார். தன் குருவின் இசைவோடு சென்றடைந்த இவருக்கு மடத்தினை நடத்தி வசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைத் தழைக்கும்படி இறைவன் அருளினார். இதுதான் அஹோபில மடம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த கதை.
பல வைணவ ஆன்மீக சிந்தனையாளர்களை உருவாக்கி, உரமிட்டு, வளர்த்தி, வாழ்த்தி இருந்தாலும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டிருந்தாலும் சென்ற நாற்பத்தி நான்காவது பட்டத்தைச் சார்ந்த அழகியசிங்கர் செய்த சாதனை கோபுரத்தில் இட்ட விளக்காய் அல்லவா இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது.
ஆம், திருவரங்கத்தின் நிறைவு பெறாத அந்தக் கோபுரத்தைக் கட்டி முடித்து ஆசியாவிலேயே இதற்கு இணையான கோபுரம் இல்லை என்னும் இணையிலாச் சாதனையை ஒரு முக்கோல் பகவரால்தானே முடிக்க முடிந்தது. அரசனால் முடியாததை, அரசாங்கத்தால் இயலாததை, ஒரு அரைத்துண்டு துறவியால்தானே சாதிக்க முடிந்தது.
அஹோபிலத்தில் இயற்கை எழில் இன்றைக்கும் நிலைத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திருமங்கை ஆழ்வாரால் பத்துப்பாடல்களால் அருளப்பட்ட புனிதத் தலம் அஹோபிலம். அவரே இந்த இடத்தை அடைவது கடினம் என்கிற சான்றுகளையும் அந்தக் காலத்திலேயே தந்திருக்கிறார். நவ நரசிம்ம மூர்த்திகள் ஆண்டிருக்கும் இடம் அஹோபிலம்.
அஹோபில நரசிம்மன் : இவர் திருமங்கை ஆழ்வார், எம்பெருமானார், ஸ்ரீ மகா தேசிகன், அன்னமாச்சார்யா, சைதன்ய தேவா, சங்கராச்சாரியார் போன்றவர்களால் புகழ்ந்து போற்றப்பட்டவர். இவரே இரண்யனை வதம் செய்வதர் என்று வழிபடப்படுகிறது.
குரோதா நரசிம்மன் (வராக நரசிம்மமூர்த்தி) : இவர் பவாணசிணி ஆற்றங்கரையில் சிறிய குகைக்குள் லட்சுமியுடன் வீற்றிருக்கிறார்.
ஜுவாலா நரசிம்மன்: இவரை அடைவதற்கு கடினமான மலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அழகான ஆகாச ஜோதிர்கங்கா எனும் நீர் வீழ்ச்சியும் காணலம்.
யோகானந்த நரசிம்மன் : இவர் பிரகலாதனுக்கு யோகப் பயிற்சி கற்றுத் தந்ததாக வரலாறு.
காரஞ்சு அல்லது சாரங்க நரசிம்மன் : சாரங்கம் என்னும் வில் இவரைச் சார்ந்திருப்பதால் இவருக்கு இந்தப் பெயர்.
மாலோல நரசிம்மன் : மாலோல என்பதற்கு லட்சுமியால் விரும்பப்படுபவன் என்பது பொருள். இந்தப் பெருமாளின் மடியில் லட்சுமி வீற்றிருக்கிறாள்.
இவரின் உற்சவமூர்த்திதான் அஹோபில மடத்து ஜீயர்கள் அனைவருக்கும் வழிபாடு தெய்வமாக விளங்குகிறார்.
பாவந நரசிம்மன் : இவர் பாவநை ஆற்றால் இப்பெயரால் விளங்கப்படுபவர்.
சத்ரவட நரசிம்மன் : சத்ரவட என்றால் குடையின் கீழ் இருப்பவர் என்பது பொருள்.
பார்கவ நரசிம்மன் : பிருகு மகரிஷி வம்சத்தில் வந்த லட்சுமியை மணந்ததால் பார்கவ நரசிம்மன் அல்லது லட்சுமி நரசிம்மன் என்றழைக்கப்படுகிறார். பார்க்கவ நரசிம்மசாமி இங்குள்ள தசாவதார சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.
நவநரசிம்மனை ஆராதிப்போம். நலம் பெறுவோம்.
அழியாப் புகழ் கொண்டு அஹோபில மடம் ஆட்சி ஆள அரங்கனை ஆராதிப்போம்.
வேணுரான்
குரோதா நரசிம்மன் (வராக நரசிம்மமூர்த்தி) : இவர் பவாணசிணி ஆற்றங்கரையில் சிறிய குகைக்குள் லட்சுமியுடன் வீற்றிருக்கிறார்.
ஜுவாலா நரசிம்மன்: இவரை அடைவதற்கு கடினமான மலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அழகான ஆகாச ஜோதிர்கங்கா எனும் நீர் வீழ்ச்சியும் காணலம்.
யோகானந்த நரசிம்மன் : இவர் பிரகலாதனுக்கு யோகப் பயிற்சி கற்றுத் தந்ததாக வரலாறு.
காரஞ்சு அல்லது சாரங்க நரசிம்மன் : சாரங்கம் என்னும் வில் இவரைச் சார்ந்திருப்பதால் இவருக்கு இந்தப் பெயர்.
மாலோல நரசிம்மன் : மாலோல என்பதற்கு லட்சுமியால் விரும்பப்படுபவன் என்பது பொருள். இந்தப் பெருமாளின் மடியில் லட்சுமி வீற்றிருக்கிறாள்.
இவரின் உற்சவமூர்த்திதான் அஹோபில மடத்து ஜீயர்கள் அனைவருக்கும் வழிபாடு தெய்வமாக விளங்குகிறார்.
பாவந நரசிம்மன் : இவர் பாவநை ஆற்றால் இப்பெயரால் விளங்கப்படுபவர்.
சத்ரவட நரசிம்மன் : சத்ரவட என்றால் குடையின் கீழ் இருப்பவர் என்பது பொருள்.
பார்கவ நரசிம்மன் : பிருகு மகரிஷி வம்சத்தில் வந்த லட்சுமியை மணந்ததால் பார்கவ நரசிம்மன் அல்லது லட்சுமி நரசிம்மன் என்றழைக்கப்படுகிறார். பார்க்கவ நரசிம்மசாமி இங்குள்ள தசாவதார சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.
நவநரசிம்மனை ஆராதிப்போம். நலம் பெறுவோம்.
அழியாப் புகழ் கொண்டு அஹோபில மடம் ஆட்சி ஆள அரங்கனை ஆராதிப்போம்.
வேணுரான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|