புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது
Page 1 of 1 •
ம.தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது - வருத்தப்படுகிறார் புதிய கொ.ப.செ. அழகுசுந்தரம்
15 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் வலங்கை மானில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் அணித் தலைவராகப் பங்கேற்க நாஞ்சில் சம்பத்தை அழைத்திருந்தார் வலம்புரி ஜான். கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட, சம்பத்தால் அங்கே அனுப்பப்பட்டவர் க.அழகுசுந்தரம். அவர், இப்போது மீண்டும் நாஞ்சில் சம்பத்தின் நாற்காலியில்!
மாணவப் பருவத்தில் தி.மு.க. உறுப்பினர். ம.தி.மு.க. உதயமானதும் அதன் திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர். சில ஆண்டுகள், கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைகோவோடு சிறையில் இருந்த எட்டுப் பேரில் ஒருவர். வெளியே வந்ததும் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உயர்ந்தவர். வழக்கறிஞர். 2008-ல் மதுரையில் நடந்த மண்டல மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர். இவர்தான் ம.தி.மு.க-வின் கொள்கை விளக்க அணிக்கு புதிய செயலாளர்.
'சம்பத்துக்குப் பதில் நீங்கள்தான் என்று முன்கூட்டியே முடிவெடுத்து வைத்திருந்தாரா வைகோ?'
''ஆற்றொழுக்கைப் போன்ற இடையறாத தமிழக அரசியல் வரலாற்றில் 18 ஆண்டுகளைக் கடந்து 19-வது ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அடியெடுத்துவைத்திருக்கிறது. மிக முக்கியமான கால கட்டத்தில், நான் இயக்கத்தின் கொள்கை விளக்கச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்கு, காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சம்பத் போனபிறகுதான், கழக நிர் வாகிகளுடன் ஆலோசித்து தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.''
'உங்களது பிரசார இலக்கு என்ன?'
''தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, திராவிட இயக்க வரிசையில் மூன்றாவது இடத்தில் ம.தி.மு.க. இருக்கிறது. அதை முதல் இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காகத்தான் கரூர் மாநாட்டில் 'முன்னேறிச் செல், அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று வைகோ அறிவித்தார். முன்னேறிச் செல்வதற்குரிய முதல் நடவடிக்கையாக, வரும் 12-ம் தேதி நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 'பூரண மதுவிலக்கு... அதுவே எங்கள் இலக்கு’ என்ற நடைப்பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். 'திஸ் இஸ் அவர் ஃபைனஸ்ட் ஹவர்’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். இந்த உன்னதமான நேரத்தில், மக்கள் மன்றத்தில் எங்களுடைய இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக எடுத்துச்சொல்வதற்கு, இயக்கத்தில் உள்ள சொற்பொழிவாளர்களை எல்லாம் அரவணைத்துச் செல்வேன்.''
'ம.தி.மு.க. மேடைகளில் சுழன்ற சம்பத்துக்கு அ.தி.மு.க. மேடையில் எத்தகைய மரியாதைகள் கிடைக்கும்?'
''கொள்கையே இல்லாத ஒரு கட்சிக்கு, கொள்கை விளக்கத் துணைச் செயலாளராகப் போயிருக்கிறார் சம்பத். யானையே இல்லாத கோயிலுக்கு பாகன் ஆகி இருக்கிறார். 'அரிச்சந்திரன் வேஷம் போட்டால், சுடுகாடு காக்க வேண்டும்’ என்பது பழமொழி. அந்த வேலையைத்தான் அவர் அ.தி.மு.க-வில் செய்ய முடியும். எங்கள் ஜல்லிக்கட்டுக் காளை, அ.தி.மு.க-வின் அடிமாடாகி விட்டதே என்பதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.''
'நாஞ்சில் சம்பத்தை விமர்சிப்பதும் உங்கள் முக்கியப் பணியாக இருக்குமா?'
''ம.தி.மு.க-வில் இருந்து யார் விலகினாலும் வைகோ விமர்சனம் செய்ய மாட்டார். 'இது ஒரு தொடர் பயணம். எந்தப் பதவியும் இல்லாமல் தொடர்ந்து வருவது ரொம்பக் கஷ்டம். அது லட்சியவாதிகளால் மட்டுமே முடியும். என்னோடு இருந்துவிட்டு என்னைவிட்டுப் பிரிகிறவர்களை, கடந்த காலத்தில் அவர்கள் இயக்கத்துக்குச் செய்ததை மட்டுமே நினைத்துப் பார்ப்பேன்’ என்று சொல்லி விடுவார். அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், எங்கள் இயக்கத்தையோ, பொதுச்செயலாளரையோ அவர் வசைபாடினால், நான் பதிலடி கொடுக்க வேண்டியது வரும். அந்த வேலையை சம்பத் வைக்க மாட்டார் என்று நினைக் கிறேன்.''
'''வைகோ என்னை வளர்க்கவில்லை. நான்தான் வைகோவை வளர்த்தேன்’ என்கிறாரே சம்பத்?''
''உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய், பூங்கா ஒன்றில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் முன்னால் ஒரு பந்து விழுந்தது. பின்னாலேயே ஒரு சின்னக் குழந்தை தத்தித்தத்தி வந்தது. குழந்தைக்கு உதவுவதற்காக அந்தப் பந்தை எடுத்துக் கொடுத்தார் டால்ஸ்டாய். 'தாத்தா நாம விளையாடுவோமா?’ என்று குழந்தை கேட்க, அவரும் விளையாடத் தொடங்கினார். அப்போது குழந்தையை அம்மா அழைத்தார். உடனே அது, 'எங்க மம்மி கூப்பிடுறாங்க, நான் வாரேன்’ என்று கிளம்பியது. விடைபெறும் தறுவாயில், 'நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று சொல், உங்க அம்மா சந்தோஷப்படுவாங்க’ என்று சொன்னார். உடனே பதிலுக்கு, 'என்னோட பந்து விளையாடினேன்னு நீ உங்க அம்மாகிட்ட சொல்லு. அவங்க சந்தோஷப்படுவாங்க’ என்றது குழந்தை. 18 வருஷமாக ம.தி.மு.க-வை வளர்த்ததே நான்தான் என்று சம்பத் சொல்வது இப்படித்தான் இருக்கிறது.
தீப்பெட்டியும் தீக்குச்சியும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. 'நீயும், நானும்தானே உரசிக் கொள்கிறோம். ஆனால், அந்த உராய்வில் நான் மாத்திரம் எரிந்து கருகிப்போகிறேன். நீ அப்படியே இருக்கிறாயே?’ என்று கேட்டது தீக்குச்சி. 'என்னை எல்லாப் பக்கமும் பார். சமமாகவே இருக்கிறேன். ஆனால், உன் தலையிலே கொஞ்சம் கனம். அதனால்தான் உரசிய மாத்திரத்தில் நீ எரிந்துபோகிறாய்’ என்றது தீப்பெட்டி. சம் பத்துக்கும் இது பொருந்தும். நாவால் வளர்ந்து நாவால் கெட்டுப்போனவர் சம்பத். இனியாவது நாவடக்கத்தோடு இருக்கட்டும்!''
- கே.கே.மகேஷ்
15 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் வலங்கை மானில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் அணித் தலைவராகப் பங்கேற்க நாஞ்சில் சம்பத்தை அழைத்திருந்தார் வலம்புரி ஜான். கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட, சம்பத்தால் அங்கே அனுப்பப்பட்டவர் க.அழகுசுந்தரம். அவர், இப்போது மீண்டும் நாஞ்சில் சம்பத்தின் நாற்காலியில்!
மாணவப் பருவத்தில் தி.மு.க. உறுப்பினர். ம.தி.மு.க. உதயமானதும் அதன் திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர். சில ஆண்டுகள், கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைகோவோடு சிறையில் இருந்த எட்டுப் பேரில் ஒருவர். வெளியே வந்ததும் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உயர்ந்தவர். வழக்கறிஞர். 2008-ல் மதுரையில் நடந்த மண்டல மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர். இவர்தான் ம.தி.மு.க-வின் கொள்கை விளக்க அணிக்கு புதிய செயலாளர்.
'சம்பத்துக்குப் பதில் நீங்கள்தான் என்று முன்கூட்டியே முடிவெடுத்து வைத்திருந்தாரா வைகோ?'
''ஆற்றொழுக்கைப் போன்ற இடையறாத தமிழக அரசியல் வரலாற்றில் 18 ஆண்டுகளைக் கடந்து 19-வது ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அடியெடுத்துவைத்திருக்கிறது. மிக முக்கியமான கால கட்டத்தில், நான் இயக்கத்தின் கொள்கை விளக்கச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்கு, காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சம்பத் போனபிறகுதான், கழக நிர் வாகிகளுடன் ஆலோசித்து தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.''
'உங்களது பிரசார இலக்கு என்ன?'
''தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, திராவிட இயக்க வரிசையில் மூன்றாவது இடத்தில் ம.தி.மு.க. இருக்கிறது. அதை முதல் இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காகத்தான் கரூர் மாநாட்டில் 'முன்னேறிச் செல், அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று வைகோ அறிவித்தார். முன்னேறிச் செல்வதற்குரிய முதல் நடவடிக்கையாக, வரும் 12-ம் தேதி நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 'பூரண மதுவிலக்கு... அதுவே எங்கள் இலக்கு’ என்ற நடைப்பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். 'திஸ் இஸ் அவர் ஃபைனஸ்ட் ஹவர்’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். இந்த உன்னதமான நேரத்தில், மக்கள் மன்றத்தில் எங்களுடைய இயக்கத்தின் கொள்கைகளை முழுமையாக எடுத்துச்சொல்வதற்கு, இயக்கத்தில் உள்ள சொற்பொழிவாளர்களை எல்லாம் அரவணைத்துச் செல்வேன்.''
'ம.தி.மு.க. மேடைகளில் சுழன்ற சம்பத்துக்கு அ.தி.மு.க. மேடையில் எத்தகைய மரியாதைகள் கிடைக்கும்?'
''கொள்கையே இல்லாத ஒரு கட்சிக்கு, கொள்கை விளக்கத் துணைச் செயலாளராகப் போயிருக்கிறார் சம்பத். யானையே இல்லாத கோயிலுக்கு பாகன் ஆகி இருக்கிறார். 'அரிச்சந்திரன் வேஷம் போட்டால், சுடுகாடு காக்க வேண்டும்’ என்பது பழமொழி. அந்த வேலையைத்தான் அவர் அ.தி.மு.க-வில் செய்ய முடியும். எங்கள் ஜல்லிக்கட்டுக் காளை, அ.தி.மு.க-வின் அடிமாடாகி விட்டதே என்பதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.''
'நாஞ்சில் சம்பத்தை விமர்சிப்பதும் உங்கள் முக்கியப் பணியாக இருக்குமா?'
''ம.தி.மு.க-வில் இருந்து யார் விலகினாலும் வைகோ விமர்சனம் செய்ய மாட்டார். 'இது ஒரு தொடர் பயணம். எந்தப் பதவியும் இல்லாமல் தொடர்ந்து வருவது ரொம்பக் கஷ்டம். அது லட்சியவாதிகளால் மட்டுமே முடியும். என்னோடு இருந்துவிட்டு என்னைவிட்டுப் பிரிகிறவர்களை, கடந்த காலத்தில் அவர்கள் இயக்கத்துக்குச் செய்ததை மட்டுமே நினைத்துப் பார்ப்பேன்’ என்று சொல்லி விடுவார். அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், எங்கள் இயக்கத்தையோ, பொதுச்செயலாளரையோ அவர் வசைபாடினால், நான் பதிலடி கொடுக்க வேண்டியது வரும். அந்த வேலையை சம்பத் வைக்க மாட்டார் என்று நினைக் கிறேன்.''
'''வைகோ என்னை வளர்க்கவில்லை. நான்தான் வைகோவை வளர்த்தேன்’ என்கிறாரே சம்பத்?''
''உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய், பூங்கா ஒன்றில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் முன்னால் ஒரு பந்து விழுந்தது. பின்னாலேயே ஒரு சின்னக் குழந்தை தத்தித்தத்தி வந்தது. குழந்தைக்கு உதவுவதற்காக அந்தப் பந்தை எடுத்துக் கொடுத்தார் டால்ஸ்டாய். 'தாத்தா நாம விளையாடுவோமா?’ என்று குழந்தை கேட்க, அவரும் விளையாடத் தொடங்கினார். அப்போது குழந்தையை அம்மா அழைத்தார். உடனே அது, 'எங்க மம்மி கூப்பிடுறாங்க, நான் வாரேன்’ என்று கிளம்பியது. விடைபெறும் தறுவாயில், 'நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று சொல், உங்க அம்மா சந்தோஷப்படுவாங்க’ என்று சொன்னார். உடனே பதிலுக்கு, 'என்னோட பந்து விளையாடினேன்னு நீ உங்க அம்மாகிட்ட சொல்லு. அவங்க சந்தோஷப்படுவாங்க’ என்றது குழந்தை. 18 வருஷமாக ம.தி.மு.க-வை வளர்த்ததே நான்தான் என்று சம்பத் சொல்வது இப்படித்தான் இருக்கிறது.
தீப்பெட்டியும் தீக்குச்சியும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. 'நீயும், நானும்தானே உரசிக் கொள்கிறோம். ஆனால், அந்த உராய்வில் நான் மாத்திரம் எரிந்து கருகிப்போகிறேன். நீ அப்படியே இருக்கிறாயே?’ என்று கேட்டது தீக்குச்சி. 'என்னை எல்லாப் பக்கமும் பார். சமமாகவே இருக்கிறேன். ஆனால், உன் தலையிலே கொஞ்சம் கனம். அதனால்தான் உரசிய மாத்திரத்தில் நீ எரிந்துபோகிறாய்’ என்றது தீப்பெட்டி. சம் பத்துக்கும் இது பொருந்தும். நாவால் வளர்ந்து நாவால் கெட்டுப்போனவர் சம்பத். இனியாவது நாவடக்கத்தோடு இருக்கட்டும்!''
- கே.கே.மகேஷ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|