புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
இனப்படுகொலையை கச்சிதமாக அரங்கேற்றிய இலங்கை ஒரு சிறிய நாடு. தற்போது இலங்கை சிறிய நாடு அல்ல. வல்லரசுகளையே வளைக்கும் அளவிற்கு அதன் ஆணவம் அளவுக்கு மீறி போய் இருக்கிறது. இலங்கை மீது மற்ற நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்குகின்றன.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
நல்ல கட்டுரை ,
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!!
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்
» டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!!
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|