புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
62 Posts - 43%
heezulia
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
6 Posts - 4%
prajai
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லாளும் இல்லானும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 12:55 pm

'இல்' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம் முதலிய பல பொருள்கள் உண்டு. "இல்லை' என்கிற எதிர்மறைப் பொருளும் உண்டு. அதே "இல்' அடியாகப் பிறந்துள்ள "இல்லாள்' அல்லது "இல்லவள்' என்கிற பெண்பால் சொல்லுக்கு வீட்டுக்காரி, மனைவி, மனையாள், அகத்துக்காரி, இல்லக்கிழத்தி என்கிற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், "இல்லான்' என்கிற ஆண்பால் சொல்லுக்கு, இல்லத்துக்குரியவன், மனைக்குரியவன் என்கிற பொருள் இலக்கிய வழக்கில் இல்லை. வீட்டுக்காரன், அகத்துக்காரன், அகமுடையான் என்கிற சொற்களும்கூட, பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. மாறாக, இல்லாதவன் - அதாவது பணம், பொருள் இல்லாதவன் - வறியவன் என்கிற பொருளே இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ளது. இல்லத்துக்குரியவள் என்கிற சிறப்புத்தகுதி, பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இல்லாள், இல்லவள் என்கிற சொற்கள் திருக்குறளில் பல அதிகாரங்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்க்கைத் துணைநலம்(குறள்.52, 53), உழவு (குறள்.1039) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒளவையாரின் "நல்வழி'யில், பணம், பொருள், இல்லாதவன் என்று பொருள் தரும் "இல்லான்' என்கிற சொல் மட்டுமின்றி, இல்லத்துக்கு உரிமையுள்ளவள் என்று பொருள் தரும் "இல்லாள்' என்கிற சொல்லும் - வெவ்வேறு பொருள்தரும் இரண்டு சொற்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரே சொல்லான "இல்' அடியாகப் பிறந்துள்ள ஆண்பால் சொல்லுக்கு ஒரு பொருளும் பெண்பால் சொல்லுக்கு வேறொரு பொருளும் அமைத்து ஒüவையார் பாடியிருப்பது வெகு சிறப்பு!

"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது அவன்வாயிற் சொல்''

(நல்வழி பா.34)

"ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும் பணம், பொருள் உள்ளவனாக இருந்தால், சமூகத்தில் உள்ள அனைவராலும் அவன் மதிக்கப்படுவான் - வரவேற்கப்படுவான். இவை இல்லாத ஒருவனை அவனுடைய மனைவி மட்டுமின்றி, அவனைப் பெற்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் எந்தவொரு சொல்லுக்கும் மதிப்பிருக்காது' என்பது பாடலின் பொருள். - கடலாடியான் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 13, 2014 2:05 pm

ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும் பணம், பொருள் உள்ளவனாக இருந்தால், சமூகத்தில் உள்ள அனைவராலும் அவன் மதிக்கப்படுவான் - வரவேற்கப்படுவான். இவை இல்லாத ஒருவனை அவனுடைய மனைவி மட்டுமின்றி, அவனைப் பெற்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் எந்தவொரு சொல்லுக்கும் மதிப்பிருக்காது' என்பது பாடலின் பொருள். - கடலாடியான் wrote:

உண்மைதான் ....

நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 13, 2014 2:23 pm

இல்லாளும் இல்லானும்! 103459460இல்லாளும் இல்லானும்! 1571444738 



[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2014 10:48 pm

இல்லாளும் இல்லானும்! 103459460 
-

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை..என்கிறது மூதுரை

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Jan 14, 2014 11:11 am

நல்ல விளக்கம் , நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 14, 2014 11:35 am

இல்லாளும் இல்லானும் சிறப்பான கட்டுரைக்கு நன்றி!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 30, 2015 4:47 pm

" பரத்தை " என்றசொல் ஒழுக்கம் தவறிய பெண்ணைக் குறிக்கும். ஒழுக்கம் தவறிய ஆணைப்  " பரத்தன் " என்ற சொல்லால் வள்ளுவர் குறிப்பிடுகிறார். பிற தமிழ்  இலக்கியங்களில் இச்சொல்லைக் காணமுடியாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 9:08 pm

நல்ல பகிர்வு சாமி புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2015 9:20 pm

இல்லாளும் இல்லானும்! 103459460 :
-
குறள் 1311:
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக