புதிய பதிவுகள்
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
69 Posts - 44%
mohamed nizamudeen
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
1 Post - 1%
சிவா
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
1 Post - 1%
bala_t
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
1 Post - 1%
prajai
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
300 Posts - 42%
heezulia
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
6 Posts - 1%
prajai
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இல்லாளும் இல்லானும்! Poll_c10இல்லாளும் இல்லானும்! Poll_m10இல்லாளும் இல்லானும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லாளும் இல்லானும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 12 Jan 2014 - 14:25

'இல்' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம் முதலிய பல பொருள்கள் உண்டு. "இல்லை' என்கிற எதிர்மறைப் பொருளும் உண்டு. அதே "இல்' அடியாகப் பிறந்துள்ள "இல்லாள்' அல்லது "இல்லவள்' என்கிற பெண்பால் சொல்லுக்கு வீட்டுக்காரி, மனைவி, மனையாள், அகத்துக்காரி, இல்லக்கிழத்தி என்கிற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், "இல்லான்' என்கிற ஆண்பால் சொல்லுக்கு, இல்லத்துக்குரியவன், மனைக்குரியவன் என்கிற பொருள் இலக்கிய வழக்கில் இல்லை. வீட்டுக்காரன், அகத்துக்காரன், அகமுடையான் என்கிற சொற்களும்கூட, பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. மாறாக, இல்லாதவன் - அதாவது பணம், பொருள் இல்லாதவன் - வறியவன் என்கிற பொருளே இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ளது. இல்லத்துக்குரியவள் என்கிற சிறப்புத்தகுதி, பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இல்லாள், இல்லவள் என்கிற சொற்கள் திருக்குறளில் பல அதிகாரங்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்க்கைத் துணைநலம்(குறள்.52, 53), உழவு (குறள்.1039) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒளவையாரின் "நல்வழி'யில், பணம், பொருள், இல்லாதவன் என்று பொருள் தரும் "இல்லான்' என்கிற சொல் மட்டுமின்றி, இல்லத்துக்கு உரிமையுள்ளவள் என்று பொருள் தரும் "இல்லாள்' என்கிற சொல்லும் - வெவ்வேறு பொருள்தரும் இரண்டு சொற்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரே சொல்லான "இல்' அடியாகப் பிறந்துள்ள ஆண்பால் சொல்லுக்கு ஒரு பொருளும் பெண்பால் சொல்லுக்கு வேறொரு பொருளும் அமைத்து ஒüவையார் பாடியிருப்பது வெகு சிறப்பு!

"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது அவன்வாயிற் சொல்''

(நல்வழி பா.34)

"ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும் பணம், பொருள் உள்ளவனாக இருந்தால், சமூகத்தில் உள்ள அனைவராலும் அவன் மதிக்கப்படுவான் - வரவேற்கப்படுவான். இவை இல்லாத ஒருவனை அவனுடைய மனைவி மட்டுமின்றி, அவனைப் பெற்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் எந்தவொரு சொல்லுக்கும் மதிப்பிருக்காது' என்பது பாடலின் பொருள். - கடலாடியான் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 13 Jan 2014 - 15:35

ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும் பணம், பொருள் உள்ளவனாக இருந்தால், சமூகத்தில் உள்ள அனைவராலும் அவன் மதிக்கப்படுவான் - வரவேற்கப்படுவான். இவை இல்லாத ஒருவனை அவனுடைய மனைவி மட்டுமின்றி, அவனைப் பெற்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் எந்தவொரு சொல்லுக்கும் மதிப்பிருக்காது' என்பது பாடலின் பொருள். - கடலாடியான் wrote:

உண்மைதான் ....

நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 13 Jan 2014 - 15:53

இல்லாளும் இல்லானும்! 103459460இல்லாளும் இல்லானும்! 1571444738 



[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Jan 2014 - 0:18

இல்லாளும் இல்லானும்! 103459460 
-

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை..என்கிறது மூதுரை

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue 14 Jan 2014 - 12:41

நல்ல விளக்கம் , நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 14 Jan 2014 - 13:05

இல்லாளும் இல்லானும் சிறப்பான கட்டுரைக்கு நன்றி!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 30 Apr 2015 - 18:17

" பரத்தை " என்றசொல் ஒழுக்கம் தவறிய பெண்ணைக் குறிக்கும். ஒழுக்கம் தவறிய ஆணைப்  " பரத்தன் " என்ற சொல்லால் வள்ளுவர் குறிப்பிடுகிறார். பிற தமிழ்  இலக்கியங்களில் இச்சொல்லைக் காணமுடியாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Apr 2015 - 22:38

நல்ல பகிர்வு சாமி புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 30 Apr 2015 - 22:50

இல்லாளும் இல்லானும்! 103459460 :
-
குறள் 1311:
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக