புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
106 Posts - 64%
heezulia
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 4%
viyasan
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
eraeravi
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
283 Posts - 45%
heezulia
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 12, 2014 5:55 pm

'மயிலிறகின் முத்தம்'
நூல் ஆசிரியர் : ஆரிசன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி -
604 408. விலை: ரூ. 40.

வந்தவாசி என்ற ஊருக்கு ஹைக்கூ கவிதைகளால்

புகழ் சேர்த்து வருபவர் இருவர். ஒருவர் கவிஞர் மு.முருகேஸ் மற்றொருவர் கவிஞர் ஆரிசன்.

பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. இவரதுபெயர் போலவே இவரது ஹைக்கூ கவிதைகளும் மிக வித்தியாசமானவை. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி வருபவர், நல்ல

சிந்தனையாளர் , சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் சந்தித்த போது இந்த நூலைவழங்கினார்.

புள்ளிப்பூக்கள் என்ற ஹைக்கூ

நூல் தந்து இன்றும் தொடர்ந்து

எழுதி வரும் படைப்பாளி. மகிழுந்து விபத்தில்மகளையும்,

மருமகனையும் இழந்து தானும் தன் மனைவியும் காயமுற்று சோகத்தில் நிலைகுலையாத கவிஞர்அமுதபாரதி

அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியது சிறப்பு.

கவிஞர் வைரமுத்துவின் ஆசிரியர் பேராசிரியர் முனைவர் இராம.

குருனாதன் அவர்களின் ஆய்வுரை

மிகநன்று. ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி பேராசிரியர் மித்ரா அவர்களின் அனிந்துரை அற்புதம்.

எழுதுங்கள்.எழுதுகிறேன்.எழுதுவோம் என்று எழுதிக்கொண்டே இருக்கும் எழுத்துத்தேனீ கவிஞர்

பொன் குமார் அவர்களின்அணிந்துரை அழகுரை.



இவரது ஹைக்கூ கவிதைகளை பிரசுரம் செய்து சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள் . வித்தியாசமாக சிந்திக்கிறார்

என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ஹைக்கூ.

வற்றாத ஜீவ நதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நாக்கு!

இதற்கு முன் வேறு யாரும்

இந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை என்று உறுதி கூறலாம்.

தகவல் தொடர்பில் ஊழல் என்பது உலகம் அறிந்த ஒன்று.

இந்தியாவிற்கு தலைகுனிவுத்தரும் ஒன்று. அதனை எள்ளல் சுவையுடன் சாடி உள்ளார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பறவைகளைப் பாரட்டி ஊழல்அரசியல்வாதிகளுக்கு கண்டனத்தையும் காட்டும் ஹைக்கூ

தகவல் தொடர்பு
ஊழலின்றி செய்தது
பறவையினம்!

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் போல காட்சிப்படுத்தும்

நுட்பமான ஹைக்கூ வடிவில் நிறைய ஹைக்கூ

கவிதைகள் இருந்த போதும் பதச்சொராக ஒன்று .

மீசை சுழற்றி
மகிழ்ச்சி தெரிவித்தது
கரப்ப்பான் பூச்சி !

இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர் மனதிற்கு கரப்பான் பூச்சி நினைவில் வந்து போகும் என்று

உறுதி கூறமுடியும். இது தான் படைப்பாளியின் வெற்றி. ஹைக்கூவின் வெற்றி.

குழந்தைகள்

விளையாடும் போது பொம்மைகளை

படாதபாடு படுத்தும். பொம்மைக்கு வாய் இருந்தால்அழுது விடும் என்பார்கள். இந்த நிகழ்வை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ.



குழந்தைகள் விளையாட்டு
சலிப்பின்றி ஒத்துழைக்கிறது
பொம்மை !

குழந்தையின் உச்சரிப்பில் பிழை இருந்தாலும் கேட்க

இனிமை. உலகப்பொதுமறை வடித்த

திருவள்ளுவரின் திருக்குறளை வழி

மொழிந்து குழந்தைகளின் மொழியைப் பாராட்டிய ஹைக்கூ.

இளநீர் சுவை
பருகிய உனர்வு
மழலைப் பேச்சு !

தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயற்சி செய்ய

வேண்டும் என்ற கருத்தை குழந்தையின் நடையோடு ஒப்பிட்டு படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக வடித்த ஹைக்கூ.

எட்டி நடக்கிறது
விழுந்து எழுகிறது
ஊக்கத்தோடு !

புகழ்பெற்ற வரிகளில் சில

மாற்றம் செய்து ஹைக்கூ வடிக்கும்

போது அந்த ஹைக்கூ வாசகர் மனதில் எளிதாகப் பதிந்து விடும்.

நம்நாட்டில் ஆட்சி மாறுகின்றது . ஆனால் காட்சி மாறுவதே இல்லை அரசியல்வாதிகள் என்றும் திருந்துவதேஇல்லை. சுயநலத்தின் மொத்த உருவமாகவே வலம் வருகிறார்கள் என்பதை உனர்த்திடும் ஹைக்கூ.

பாரத தேசம்
பழம்பெரும் தேசம்
ஊழல் பெருச்சாளிகள் !

தனியார் பள்ளிகளில் பகல் கொள்ளை நடக்கின்றது. தெரிந்தே சென்று பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர் . பெற்றோர்கள் அதனை உணர்த்தும் ஹைக்கூ.

கட்டணம் இல்லை
போராட்டமில்லை
அரசு ஆரம்பக்கல்வி !

அறிவியல் மேதை மாமனிதர் அப்துல் கலாம் ஆரம்ப கல்வி அரசுப்பள்ளியில் தான் என்பதை உணர வேண்டும். கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்.


.


.

.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 13, 2014 6:41 am

மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 3838410834 
-மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி OeSKDpSxSx6TUZiqT4tp+1601399_433415373471916_7288355351209553927_n

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 13, 2014 11:35 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக