புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
284 Posts - 45%
heezulia
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
19 Posts - 3%
prajai
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 12, 2014 7:51 am

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்.

நிதியமைச்சர் தேர்வு:பிரதமர் ஆலோசனையின்றி சோனியா முடிவு


புதுடில்லி:2009 ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய திறமை என பிரதமர் மன்மோகன்சிங் கற்பனையில் இருந்தார்.அந்த கற்பனையில் புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் அமர்த்த விரும்பினார். அதனடிப்படையில் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜனை நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்திருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா, என்னிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் தனது விருப்பம் போல் பிரணாப் முகர்ஜியை நியமித்தார். என பிரதமரின் முன்னாள் ஆலோகர் சஞ்சய பாரு எழுதிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆப் மன்மோகன் சிங் என்ற புத்தகத்தில் பரபரப்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரு அதிகார மையம்:



இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கட்சி தலைவர் தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் அரசு, கட்சிக்கு பதில் அளிக்க வேண்டியது நிர்பந்தம் உள்ளது என பிரதமர் என்னிடம் கூறியதாக அதில் பாரு கூறியுள்ளார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்:


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவருவதற்கு முன்பே ராசாவை அமைச்சர் பதவியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலையில் இருந்ததாகவும். பின்னர் 24 மணி நேரத்தில் கட்சிக்காக அடிபணிந்து விட்டதாகவும் பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பதவியை விட்டு விலகுவேன்:


இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் இடதுசாரிகள் நெருக்கடிக்கு ஐ.மு.,கூட்டணிக்கு பணிய நேர்ந்தால் பிரதமர் பதவியை விட்டு விலகிவிடுவேன் என மன்மோகன்சிங் சோனியாவிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்நிலையில் மறுநாள் மன்மோகன்சிங்கை சமாதானபடுத்த மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் சோனியா கேட்டுக்கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்ததாக பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் கண்டனம்:


சஞ்சய பாரு தான் எழுதிய புத்தகத்தின் விற்பனைக்காக, ஏற்கெனவே வகித்து வந்த உயர்ந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும்பிரதமரின் மதிப்பை காங்கிரஸ் குறைத்துஉண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கிறார்என பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வெங்கையா நாயுடு கருத்து:


இது குறித்து பா.ஜ.க., மூத்ததலைவர் வெங்கய்யாநாயுடு கூறியதாவது:மத்தியில் இரு அதிகார பீடங்கள் இருக்கிறது என நான் துவக்கத்திலிருந்தே கூறிவந்திருக்கிறேன். அது இப்போது பாருங்கள் சஞ்சய பாருவின் புத்தகம் நிரூபித்திருக்கிறது என்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தெரிந்த விஷயம் தானே
ரமணியன்

நன்றி தினமலர்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 12, 2014 10:43 am

நாராயணசாமி , ஞானதேசிகன் போன்ற தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களை போன்ற ------- (அடுத்து என்ன வார்த்தை பிரயோகிப்பது என தெரியவில்லை) இருக்க தானே செய்வார்கள். அதுவரையிலும் இந்திய பிரதமரின் மகனை திருமணம் செய்ததால் இந்தியாவிற்கு வந்தவர் இந்தியாவுக்கே அன்னை தான்........... புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக