புதிய பதிவுகள்
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
1 Post - 2%
M. Priya
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
4 Posts - 4%
Baarushree
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
3 Posts - 3%
Rutu
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
3 Posts - 3%
prajai
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
3 Posts - 3%
Jenila
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
2 Posts - 2%
manikavi
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_m10தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 12 Apr 2014 - 9:21

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்.

நிதியமைச்சர் தேர்வு:பிரதமர் ஆலோசனையின்றி சோனியா முடிவு


புதுடில்லி:2009 ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய திறமை என பிரதமர் மன்மோகன்சிங் கற்பனையில் இருந்தார்.அந்த கற்பனையில் புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் அமர்த்த விரும்பினார். அதனடிப்படையில் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜனை நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்திருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா, என்னிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் தனது விருப்பம் போல் பிரணாப் முகர்ஜியை நியமித்தார். என பிரதமரின் முன்னாள் ஆலோகர் சஞ்சய பாரு எழுதிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆப் மன்மோகன் சிங் என்ற புத்தகத்தில் பரபரப்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரு அதிகார மையம்:



இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கட்சி தலைவர் தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் அரசு, கட்சிக்கு பதில் அளிக்க வேண்டியது நிர்பந்தம் உள்ளது என பிரதமர் என்னிடம் கூறியதாக அதில் பாரு கூறியுள்ளார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்:


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவருவதற்கு முன்பே ராசாவை அமைச்சர் பதவியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலையில் இருந்ததாகவும். பின்னர் 24 மணி நேரத்தில் கட்சிக்காக அடிபணிந்து விட்டதாகவும் பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பதவியை விட்டு விலகுவேன்:


இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் இடதுசாரிகள் நெருக்கடிக்கு ஐ.மு.,கூட்டணிக்கு பணிய நேர்ந்தால் பிரதமர் பதவியை விட்டு விலகிவிடுவேன் என மன்மோகன்சிங் சோனியாவிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்நிலையில் மறுநாள் மன்மோகன்சிங்கை சமாதானபடுத்த மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் சோனியா கேட்டுக்கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்ததாக பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் கண்டனம்:


சஞ்சய பாரு தான் எழுதிய புத்தகத்தின் விற்பனைக்காக, ஏற்கெனவே வகித்து வந்த உயர்ந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும்பிரதமரின் மதிப்பை காங்கிரஸ் குறைத்துஉண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கிறார்என பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வெங்கையா நாயுடு கருத்து:


இது குறித்து பா.ஜ.க., மூத்ததலைவர் வெங்கய்யாநாயுடு கூறியதாவது:மத்தியில் இரு அதிகார பீடங்கள் இருக்கிறது என நான் துவக்கத்திலிருந்தே கூறிவந்திருக்கிறேன். அது இப்போது பாருங்கள் சஞ்சய பாருவின் புத்தகம் நிரூபித்திருக்கிறது என்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தெரிந்த விஷயம் தானே
ரமணியன்

நன்றி தினமலர்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 12 Apr 2014 - 12:13

நாராயணசாமி , ஞானதேசிகன் போன்ற தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களை போன்ற ------- (அடுத்து என்ன வார்த்தை பிரயோகிப்பது என தெரியவில்லை) இருக்க தானே செய்வார்கள். அதுவரையிலும் இந்திய பிரதமரின் மகனை திருமணம் செய்ததால் இந்தியாவிற்கு வந்தவர் இந்தியாவுக்கே அன்னை தான்........... புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக