புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா?
Page 1 of 1 •
ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி!
நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து வரும் 13ம் தேதி ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஜெயலலதா வருகைக்காக முசிறியிலிருந்து தா.பேட்டை செல்லும் வழயில் உள்ள 40 ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களை எல்லாம் அழித்து திடலாக மாற்றி மேடை அமைக்கும் பணிகள் துரித முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திடலில் இருந்த வேப்பமரங்கள் மற்றும் பனைமரங்கள், சாலையோர வாதநாராயணமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பொது கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பொது கூட்ட மேடை மற்றும் திடல்களில் அமைந்துள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அப்புறபடுத்தப்படுகிறது. அண்மையில் திருச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொது கூட்டத்திடலில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டது. இந்த செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு மரங்கள் வெட்டப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, மரம் வளர்ப்போம் மழைபெறுவோம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் விளம்பரபடுத்தி இருந்தாலும் நடைமுறையில் திட்டத்தின் நோக்கத்தை பின்பற்றவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கலெக்டர் திருச்சி மாவட்டம் முழுவதும் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஆனால் அதே ஜெயலலிதா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது கண்டனத்திற்குரியது. இயற்கையை அழித்து ஏராளமான மரங்களை வெட்டியதால் தான் பருவமழை பொய்த்து மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மரத்தை வளர்த்து செழிப்பை ஏற்படுத்துவதை விடுத்து சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக இயற்கை வளத்தை காக்கும் உயிர் மரத்தை வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
சாலை ஓரத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான மரங்களை தனிநபர் வெட்டினால் அவர்கள் மீது அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது, திருடியது என்று வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காக மரங்களை வெட்டுவது, சரியானது தானா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தவிர பொது கூட்டம் நடைபெற உள்ள திடலில் அமைந்துள்ள சுமார் பத்து மின்கம்பங்கள், மின்வழிபாதைகள் தற்காலிகமாக முற்றிலும் அகற்றப்பட உள்ளது.
விழா முடிந்தவுடன் மீண்டும் மின்கம்பங்கள் அங்கே நடப்பட உள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் சார்பில் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தபட உள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம புறங்களில் வயது முதிர்ந்தோர் இளைய தலைமுறையினரிடம் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுருத்தி அதனை செயல்படுத்தி இயற்கை வளத்தை முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது ஜெயலலிதா பிறந்தநாளிற்காக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவிட்டு நன்கு வளர்ந்த நிலையில் உள்ள மரங்களை அதிமுகவினர் வெட்டி சாய்ப்பது எவ்வகையில் நியாயம் என்று வனபாதுகாப்பு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். (நக்கீரன்)
நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து வரும் 13ம் தேதி ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஜெயலலதா வருகைக்காக முசிறியிலிருந்து தா.பேட்டை செல்லும் வழயில் உள்ள 40 ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களை எல்லாம் அழித்து திடலாக மாற்றி மேடை அமைக்கும் பணிகள் துரித முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திடலில் இருந்த வேப்பமரங்கள் மற்றும் பனைமரங்கள், சாலையோர வாதநாராயணமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பொது கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பொது கூட்ட மேடை மற்றும் திடல்களில் அமைந்துள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அப்புறபடுத்தப்படுகிறது. அண்மையில் திருச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொது கூட்டத்திடலில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டது. இந்த செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு மரங்கள் வெட்டப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, மரம் வளர்ப்போம் மழைபெறுவோம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் விளம்பரபடுத்தி இருந்தாலும் நடைமுறையில் திட்டத்தின் நோக்கத்தை பின்பற்றவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கலெக்டர் திருச்சி மாவட்டம் முழுவதும் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஆனால் அதே ஜெயலலிதா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது கண்டனத்திற்குரியது. இயற்கையை அழித்து ஏராளமான மரங்களை வெட்டியதால் தான் பருவமழை பொய்த்து மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மரத்தை வளர்த்து செழிப்பை ஏற்படுத்துவதை விடுத்து சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக இயற்கை வளத்தை காக்கும் உயிர் மரத்தை வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
சாலை ஓரத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான மரங்களை தனிநபர் வெட்டினால் அவர்கள் மீது அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது, திருடியது என்று வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காக மரங்களை வெட்டுவது, சரியானது தானா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தவிர பொது கூட்டம் நடைபெற உள்ள திடலில் அமைந்துள்ள சுமார் பத்து மின்கம்பங்கள், மின்வழிபாதைகள் தற்காலிகமாக முற்றிலும் அகற்றப்பட உள்ளது.
விழா முடிந்தவுடன் மீண்டும் மின்கம்பங்கள் அங்கே நடப்பட உள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் சார்பில் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தபட உள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம புறங்களில் வயது முதிர்ந்தோர் இளைய தலைமுறையினரிடம் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுருத்தி அதனை செயல்படுத்தி இயற்கை வளத்தை முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது ஜெயலலிதா பிறந்தநாளிற்காக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவிட்டு நன்கு வளர்ந்த நிலையில் உள்ள மரங்களை அதிமுகவினர் வெட்டி சாய்ப்பது எவ்வகையில் நியாயம் என்று வனபாதுகாப்பு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். (நக்கீரன்)
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
ok ஆனால் ஒருமணி நேர நிகழ்ச்சிக்காக மரம் நாடுகிறார்கள் அதை பற்றியும் சொல்லுங்கள்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|