புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மணத்தக்காளி! Poll_c10மணத்தக்காளி! Poll_m10மணத்தக்காளி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணத்தக்காளி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:07 am

மணத்தக்காளி! Solanum_nigrum

அரிய வகை மூலிகையான மனத்தக்காளிக் கீரையின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம்.

மணத்தக்காளிக் கீரையினுடைய இலை, காய், கனி பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இக்கீரையைப் பருப்புச் சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்தது. காச நோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. பசியை நன்கு தூண்டும். கரு வலிமை பெற இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாது பலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிடலாம். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

கீரைக் கூட்டுக்குப் பாசிப் பருப்புச் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணையும் வாய்ப்புண்ணையும் குணப்படுத்தும்.

மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள். இதை உட்கொள்வதன் மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல், மூலநோய் தொடர்பான பல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. எல்லா நோயையும் நீக்கி வாழ்க்கையை மணக்கச் செய்யும் சர்வரோக நிவாரணி மணத்தக்காளி மூலிகை.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்குத் தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளிக் கீரையைத் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

நாள்பட்ட நோய்கள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்து தினமும் அருந்தி வரவேண்டும்.

முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்த பயத்தம் பருப்புடன் பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம், பொன்னிறமாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு எண்ணெய்ப் பிரியும் வரை வதக்கவும். பின் கரைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றிப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட வேண்டும். பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டுத் தாளித்தால் ருசியான மணத்தக்காளிக் கீரைக் குழம்பு ரெடி.

- டாக்டர் வீரபாபு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 12, 2014 5:40 pm

மணத்தக்காளி மனம் விரும்பும் உணவு பொருள்..
வாய் புண்ணிற்கு சிறந்த கீரை.10 இலைகளை நன்றாக சுத்தம் செய்து, வாயில் போட்டு மென்று துப்பிவிட்டால்நல்ல பலன் கிடைக்கும்.
பழம் , கரு நீலகலரில் இருக்கும். 10/15 ஐ அப்படியே வாயில் போட்டு உண்ணலாம்.(சுத்தம் செய்த பிறகுதான்)

ரமணியன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 02, 2014 8:32 pm

மணித்தக்காளி பற்றி அருமையான விளக்கம் ! டாக்டர் வீரபாபுவுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! படிக்கும்போது சமைத்த மணித்தக்காளிக் கீரையை உண்டது போலத் திருப்தியாக இருந்தது !

 மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக