புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
81 Posts - 67%
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
18 Posts - 3%
prajai
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:35 am

First topic message reminder :

பழமொழி விளக்கம் என்னும்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்





(அறுசீர் விருத்தம்)

காப்பு
விநாயகர் துதி


சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி
நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே

இதுவுமது

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே

அவையடக்கம்

வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:59 am

உயிரைவிட மானம் பெரிது

கான்அமருங் கவரிஓரு மயிர்படினும்
இறக்குமது கழுதைக் குண்டோ
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்
சுயோதனனை மறந்தா ருண்டோ
ஆனகஞ்சேர் ஒலிமுழங்குந் தண்டலையா
ரேசொன்னேன் அரைக்கா சுக்குப்
போன அபிமானம் இனி ஆயிரம் பொன்
கொடுத்தாலும் பொருந்திடாதே 90

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:59 am

துரைகளை அடுத்திருப்பவர்களுக்கு நன்மையுண்டு

நிலைசேரும் அதிகவித ரணசுமுக
துரைகளுடன் நேசமாகிப்
பலநாளு மேயவரை அடுத்தவர்க்குப்
பலனுண்டாம் பயமு மில்லை
கலைசேருங் திங்களணி தண்டலையா
ரேசொன்னேன் கண்ணிற்காண
மலைமீதி லிருப்பவரை வந்துபன்றி
பாய்வதெந்த வண்ணந் தானே 91

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:59 am

பெரியவர் சிறியவர் இயல்பு

பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்
விளக்கேற்றி புகுத வேண்டும்
கெருவமுள்ளார் அகந்தையுடன் இறுமாந்து
நடந்துதலை கீழா வீழ்வார்
வறுமையினும் மறுமையினுங் காணலாம்
தண்டலையார் வாழுநாட்டில்
நிறைகுடமே தளும்பாது குறைகுடமே
கூத்தாடி நிற்ப தாமே 92

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:59 am

நல்லோர் செல்வம் பலர்க்கும் பயன்படும்

ஞாலமுறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலமறிந் தருமையயுடன் பெருமையறிந்
துதவிசெய்து கனமே செய்வார்
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே
அவரிடத்தே வருவார் யாரும்
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்
சீட்டெவரே அனுப்பு வாரே 93

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:00 am

நாணம் இல்லாத தன்மை

சேணிலகு மதிசடையார் தண்டலையார்
வளநாட்டிற் சிறந்த பூணிற்
காணவாரு நாணுடையார் கனமுடையார்
அல்லாதார் கரும மெல்லாம்
ஆணவலம் பெண்ணவலம் ஆடியகூத்
தவலமென அலைந்து கேடாம்
நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்
வாயிலெனு நடத்தை யாமே 94

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:00 am

அடக்கமில்லா மனைவி பிடாரி

அடுத்தமனை தொறும்புகுவாள் கணவனுணு
முனமுண்பாள் அடக்க மில்லாள்
கடுத்தமொழி பேசிடுவாள் சிறுதனந்தே
டுவள்இவளைக் கலந்து வாழ்தல்
எடுத்தவிடைக் கொடியாரே தண்டலையா
ரேஎவர்க்கும் இன்பமாமோ
குடித்தனமே பெறவேண்டிப் பிடாரிதனைப்
பெண்டுவைத்துக் கொண்ட தாமே 95

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:00 am

செல்வருக்கு வலிமை உண்டு

களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு
மிடியருக்குக் கனகந்தா னுண்டோ
வளைத்தமலை எனுஞ்சிலையார் தண்டலைசூழ்
தரும்உலக வழக்கம் பாரீர்
ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரை
கண்டவரும் ஒன்றும் பேசார்
இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கு
மைத்துனியாய் இயம்பு வாறே 96

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:01 am

பிறர் வருத்தம் அறியாதவர்

நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்
விரகினரும் நோயுள் ளோரும்
தந்தமது வருத்தமல்லார் பிறருடைய
வருத்தமது சற்றும் எண்ணார்
இந்துலவு சடையாரே தண்டலையா
ரேசொன்னேன் ஈன்ற தாயின்
அந்தமுலைக் குத்துவலி சவலைமக
வோசிறிதும் அறிந்தி டாதே 97

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:01 am

எவ்வளவு செழித்தாலும் இரவலர்க்குச் சுகமில்லை

ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்
அன்னமய மானா லென்ன
சூழவரும் இரவலர்க்குப் பசிதீர
உண்டிருக்குஞ் சுகந்தானுண்டோ
ஏழுலகும் பணியவரும் தண்டலையா
ரேசென்னேன் எந்தநாளும்
நாழிநெல்லுக் கொருபுடவை விற்றாலும்
நிருவாணம் நாய்க்குத் தானே 98

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:01 am

அற்பருக்கு எங்கும் உயர்வு கிடையாது

கொச்சையிலே பாலுமுண்டோ கூத்தியர்கள்
தம்மிடத்திற் குணந்தா னுண்டோ
துச்சரிடத் தறிவு ண்டோ துச்ச ரெங்கே
போனாலுந் துரையாவரோ
நச்சரவத் தெடையாரே தண்டலையா
ரேயிந்த நாட்டல் லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பையரைக்
காசதன்மேல் கொள் வாரே 99

Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக