புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பேப்பரைப் பார்த்துப் படித்து ''செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?'' என நம்மைப் பார்த்துக் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளும் தங்கத் தாரகை அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் இவை. படிப்பீர்களா? நீங்கள் படிப்பீர்களா?
எப்போதும் ஜென் நிலையில் லயித்துக்கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை நார்மல் மனிதனாக மாற்றிக் காட்டுவீர்களா? நீங்கள் மாற்றிக் காட்டுவீர்களா?
நீங்கள் காரில் போகும்போது டயரைப் பார்த்து சம்மணக்கால் போட்டு வணக்கம் வைக்கிறார்கள் உங்கள் தொண்டர்கள். எல்லாம் சரி. 'ஹெலிகாப்டரில் நான் பறக்கும்போதும் அப்படிச் செய்யாதீர்கள்’ எனச் சொல்வீர்களா? நீங்கள் சொல்வீர்களா?
'தலைவா’ படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதிப் பிரச்னை கிளப்பிய அந்த யாரோ சில தீய சக்திகளை இப்போதேனும் தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டுவீர்களா? நீங்கள் அடையாளம் காட்டுவீர்களா?
ஆதீனம், சரத்குமார் மற்றும் சீமான் போன்றோரின் 'தன்னலமில்லா’ தியாகத்தையும் அவர்களுக்கு நீங்கள் காட்டிவரும் 'பரிவு’ பற்றியும் என்றைக்கேனும் சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?
நித்திய கண்டம் பூரண ஆயுசாய் ஒவ்வொருநாளும் அனலில் இட்ட புழுவாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களின் வலியை உணர்கிறீர்களா? நீங்கள் உணர்கிறீர்களா?
மின்வெட்டைக் காரணம் காட்டியே போன தி.மு.க ஆட்சிக்கு வேட்டு வைத்தீர்கள். மின்மிகை மாநிலம் என்ற அழகான சொல்லை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோடு எங்களை இருட்டில் வைத்திருக்கிறீர்கள். தொட்டுத் தொடரும் மின்வெட்டுப் பாரம்பரியத்தைப் போக்கி எங்கள் வாழ்வில் விளக்கேற்றுவீர்களா? நீங்கள் விளக்கேற்றுவீர்களா?
'வெயிலில் குடை இல்லாமல் 50 நொடிகள் நின்றார் அம்மையார்’ என்று சொன்ன வைகோவைப் பார்த்து கொஞ்சமாவது இரக்கப்பட்டீர்களா? நீங்கள் இரக்கப்பட்டீர்களா?
சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும் பெங்களூர் விசேஷ கோர்ட்டுக்கு இனியும் லீவு லெட்டர் எதுவும் கொடுக்காமல் ஆஜர் ஆவீர்களா? நீங்கள் ஆவீர்களா?
கட்டக் கடைசியாய் உங்களுக்கு இவ்வளவு அழகாய் ஸ்பீச் தயாரித்துக் கொடுக்கும் அந்த புண்ணிய ஆத்மாவை மேடையில் அறிமுகம் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
விகடன்
பேப்பரைப் பார்த்துப் படித்து ''செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?'' என நம்மைப் பார்த்துக் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளும் தங்கத் தாரகை அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் இவை. படிப்பீர்களா? நீங்கள் படிப்பீர்களா?
எப்போதும் ஜென் நிலையில் லயித்துக்கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை நார்மல் மனிதனாக மாற்றிக் காட்டுவீர்களா? நீங்கள் மாற்றிக் காட்டுவீர்களா?
நீங்கள் காரில் போகும்போது டயரைப் பார்த்து சம்மணக்கால் போட்டு வணக்கம் வைக்கிறார்கள் உங்கள் தொண்டர்கள். எல்லாம் சரி. 'ஹெலிகாப்டரில் நான் பறக்கும்போதும் அப்படிச் செய்யாதீர்கள்’ எனச் சொல்வீர்களா? நீங்கள் சொல்வீர்களா?
'தலைவா’ படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதிப் பிரச்னை கிளப்பிய அந்த யாரோ சில தீய சக்திகளை இப்போதேனும் தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டுவீர்களா? நீங்கள் அடையாளம் காட்டுவீர்களா?
ஆதீனம், சரத்குமார் மற்றும் சீமான் போன்றோரின் 'தன்னலமில்லா’ தியாகத்தையும் அவர்களுக்கு நீங்கள் காட்டிவரும் 'பரிவு’ பற்றியும் என்றைக்கேனும் சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?
நித்திய கண்டம் பூரண ஆயுசாய் ஒவ்வொருநாளும் அனலில் இட்ட புழுவாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களின் வலியை உணர்கிறீர்களா? நீங்கள் உணர்கிறீர்களா?
மின்வெட்டைக் காரணம் காட்டியே போன தி.மு.க ஆட்சிக்கு வேட்டு வைத்தீர்கள். மின்மிகை மாநிலம் என்ற அழகான சொல்லை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோடு எங்களை இருட்டில் வைத்திருக்கிறீர்கள். தொட்டுத் தொடரும் மின்வெட்டுப் பாரம்பரியத்தைப் போக்கி எங்கள் வாழ்வில் விளக்கேற்றுவீர்களா? நீங்கள் விளக்கேற்றுவீர்களா?
'வெயிலில் குடை இல்லாமல் 50 நொடிகள் நின்றார் அம்மையார்’ என்று சொன்ன வைகோவைப் பார்த்து கொஞ்சமாவது இரக்கப்பட்டீர்களா? நீங்கள் இரக்கப்பட்டீர்களா?
சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும் பெங்களூர் விசேஷ கோர்ட்டுக்கு இனியும் லீவு லெட்டர் எதுவும் கொடுக்காமல் ஆஜர் ஆவீர்களா? நீங்கள் ஆவீர்களா?
கட்டக் கடைசியாய் உங்களுக்கு இவ்வளவு அழகாய் ஸ்பீச் தயாரித்துக் கொடுக்கும் அந்த புண்ணிய ஆத்மாவை மேடையில் அறிமுகம் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
விகடன்
25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க வசம்
இருந்ததால்தான் மத்திய அமைச்சரவையில்
தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்...
-
அவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது
வேறு விஷயம்...
-
மத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது
என்பதே யதார்த்தமான உண்மை...
-
பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது
என்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு
சிறிதேனும் நன்மை கிடைக்கும்...
-
இருந்ததால்தான் மத்திய அமைச்சரவையில்
தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்...
-
அவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது
வேறு விஷயம்...
-
மத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது
என்பதே யதார்த்தமான உண்மை...
-
பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது
என்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு
சிறிதேனும் நன்மை கிடைக்கும்...
-
- subasuபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:[link="/t109347-topic#1058241"].
நடக்கப் போவது நாடாளுமன்ற தேர்தல் ..தயவு செய்து யாரும் மாநில கட்சிகளுக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டுகளையும் வீணாக்கி .பாராளுமன்றத்திலேயும் ஒரு நிலை இல்லாத தன்மையை உருவாக்கி விட வேண்டாம் ..
மத்திய கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் அல்லது AAP இதில் எது உங்களுக்கு விருப்பமோ அதற்கே உங்கள் ஓட்டுகளைப் போடுங்கள்
மாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு தேவை இல்லாமல் ஓட்டையும் வீணாக்கி ..பாராளுமன்றதிலேயும் ஒரு நிலை இல்லாதத் தன்மையை உருவாக்கி விட வேண்டாம்
தமிழ்நாட்டில் மாத்திரம் இதை பின்பற்றினால் போதுமா? மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆதிக்கம் /தாக்கம் இருக்குமெனில் , இதை பின்பற்றுவது மிக பெரிய கேள்விக்குறியே!
பிந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எதேச்சாதிகாரத்தை தடை செய்வதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு பெரும் பங்கு என்பதை மறுக்கமுடியாது. மாநில கட்சிகளை வைத்து பெரும் பயனை அடைந்தது காங்கிரஸ். ஒழுகிய தேனை நக்கினது சில மாநில கட்சிகள். அந்த தேனே 5/6 தலைமுறைக்கு வரும் எனில். காங்கிரஸ் அடைந்த பலனை சிறிது யோசித்து பாருங்கள்.
ரமணியன்
ayyasamy ram wrote:[link="/t109347-topic#1058317"]25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க வசம்
இருந்ததால்தான் மத்திய அமைச்சரவையில்
தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்...
-
அவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது
வேறு விஷயம்...
சோ ..முடியல
தமிழகத்தில் பிஜேபி/ காங்கிரஸ் வேட்பாளர்கள் எத்தனை பேர் ..?
எத்தனை பேருக்கு தமிழ் தெரியும் ..?
எத்தனை பிஜேபி/காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழர்கள் ..?
இதற்கு முன் எத்தனை பிஜேபி/காங்கிரஸ் வேட்பாளர்கள் மதிய அமைச்சரவையில் பங்கு பெற்றார்கள் ..?
-
மத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது
என்பதே யதார்த்தமான உண்மை...
ஸ்திரமான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே மாநில கட்சிகளுக்கு ஓட்டு போடா வேண்டாம் என்றேன்
-
-பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது
என்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு
சிறிதேனும் நன்மை கிடைக்கும்...
அப்படியெனில் மாநில கட்சிகள் மத்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்
T.N.Balasubramanian wrote:[link="/t109347-topic#1058325"]
தமிழ்நாட்டில் மாத்திரம் இதை பின்பற்றினால் போதுமா? மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆதிக்கம் /தாக்கம் இருக்குமெனில் , இதை பின்பற்றுவது மிக பெரிய கேள்விக்குறியே!
கண்டிப்பாக ஒவ்வொரு மாநில மக்களும் இதை யோசித்து செயல்படுத்த வேண்டும்
பிந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எதேச்சாதிகாரத்தை தடை செய்வதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு பெரும் பங்கு என்பதை மறுக்கமுடியாது. மாநில கட்சிகளை வைத்து பெரும் பயனை அடைந்தது காங்கிரஸ். ஒழுகிய தேனை நக்கினது சில மாநில கட்சிகள். அந்த தேனே 5/6 தலைமுறைக்கு வரும் எனில். காங்கிரஸ் அடைந்த பலனை சிறிது யோசித்து பாருங்கள்.
ரமணியன்
ஒரு தொங்கு நிலை இல்லாத ..இழுத்த இழுப்பெக்கெல்லாம் வளையாத ஒரு ஸ்திரமான அரசு தான் வேண்டும் ..
ஒரே கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி
அமைத்தாலும் , அக்கட்சியின் இரண்டாம்
கட்ட தலைவர்களுக்கு அவர்கள் விரும்பும்
துறை அமைச்சர் பதவி கிடைக்கா விட்டால்
போச்சு...!
-
அவ்வளவுதான்...எல்லாம் விழலுக்கு இறைத்த
நீராகிவிடும்...
-
நல்லதே நடக்கும் என கனவு காணுவோம்..
-
அமைத்தாலும் , அக்கட்சியின் இரண்டாம்
கட்ட தலைவர்களுக்கு அவர்கள் விரும்பும்
துறை அமைச்சர் பதவி கிடைக்கா விட்டால்
போச்சு...!
-
அவ்வளவுதான்...எல்லாம் விழலுக்கு இறைத்த
நீராகிவிடும்...
-
நல்லதே நடக்கும் என கனவு காணுவோம்..
-
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
» ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட்
» மாறுகிறாரா ஜெயலலிதா...?
» 'செய்வீர்களாக, தயவு செய்து செய்வீர்களா': சென்னையில் கருணாநிதி
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
» ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட்
» மாறுகிறாரா ஜெயலலிதா...?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|