புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னல் ! நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
மின்னல் !
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! அலைபேசி 9442663637.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் தன்னுரையில் எழுதி இருப்பது ரசிக்கும்படி உள்ளது .
" சில நேரங்களில் சில இடங்களில் நூறு ரூபாய் தாளைவிட ஒரு ரூபாய் நாணயத்துக்கே அவசியம் ஏற்படும் .அப்படித்தான் ஹைக்கூ கவிதைகள் ."
ஹைக்கூ கவிதைக்கு இது வரை யாரும் சொல்லாத விதமாக வித்தியாசமாக சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .
அன்று மனிதனை நெறிப்படுத்துவதற்காக மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக சொன்னார்கள் .ஆனால் இன்று மனிதனை வெறிப்படுத்தவே மதங்கள் பயன்படுகின்றன .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சில நேரங்களில்
மனிதனும் யானைபோல
மதம் பிடித்துவிடும் !
இதே கருத்தை ஒட்டி நான் வடித்த ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது .
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !
அடுக்குமாடி வீ டுகள் ,உயரமான வீடுகள் என்று கட்டடங்கள் விரிவடைந்தபோதும் மனித மனங்கள் மிகவும் சுருங்கி விட்டது என்ற உண்மை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
நகரத்தில் அருகருகே
மனிதர்களின் வீடுகள்
தூரத்தில் மனிதநேயம் !
ஹைக்கூ கவிதை பற்றியே சில ஹைக்கூக் கவிதைகள் வடித்து உள்ளார் .அவற்றில் ஒன்று .
கஞ்சனாக எழுதினாலும்
வள்ளலாகச் சிந்திக்க வைக்கும்
ஹைக்கூக் கவிதை !
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி மனிதநேயர்களால் கண்டனத்தை பதிவு செய்யாமல் இருக்க முடியாது . நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இலங்கையில் முதல் பலி
புத்தர் அப்புறம்
தமிழர்கள் !
பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் கிராமங்களில் இன்றும் நடந்து வருகின்றது .மகனை விட மகளே இறுதி வரை பாசமாக, அன்பாக இருக்கிறாள் என்பதை உணராதவர்கள். அவர்களுக்குகான ஹைக்கூ .
ஆண்பாலுக்கு எதிரான பால்
பெண்பால் பெண்பாலுக்கே
எதிரான பால் கள்ளிப்பால் !
மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார். பூனை குறுக்கே சென்றால் அஞ்சும் மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் .எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .
மனிதன் குறுக்கே வந்தான்
யோசிக்கிறது
பூனை !
பலர் வல்லரசு வல்லரசு என்று வீர வசனம் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு வல்லரசு ஆவதை விட வறுமை ஒழித்து தன் நிறைவு பெற்ற நல்லரசு ஆவதே நன்று என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
இரண்டாயிரத்து இருப்தில் வல்லரசு
எந்த ஆண்டிலிருந்து
நல்லரசு !
சிந்திக்க வைக்கும் விதமாக சமுதாய அவலங்களைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
இயற்கைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய ஹைக்கூக் கவிஞர்களையும் தமிழக ஹைக்கூக் கவிஞர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக படைத்து வருகின்றனர் .இந்த ஹைக்கூ படிக்கும்போது வாசகர்க்கு மனக்கண் முன் ஆலமரம் வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .
எத்தனை ஜடை
இருந்தாலும் அழகுதான்
ஆலமர விழுதுகள் !
மரம் மழைக்கான வரம் .இது அறியாமல் பலர் மரங்களை கண்மூடித் தனமாக வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .
காடுகளை அழித்து
பெயர் வைத்தான்
பசுமை நகர் !
கோடை காலத்தில் இதம் தருபவை மரங்கள் .மரத்தின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .
கடும் வெயில்
குடை பிடிக்கிறது
மரம் !
மின்னல் என்ற பெயரில் ஹைக்கூ மின்னல்கள் வழங்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
.
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! அலைபேசி 9442663637.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் தன்னுரையில் எழுதி இருப்பது ரசிக்கும்படி உள்ளது .
" சில நேரங்களில் சில இடங்களில் நூறு ரூபாய் தாளைவிட ஒரு ரூபாய் நாணயத்துக்கே அவசியம் ஏற்படும் .அப்படித்தான் ஹைக்கூ கவிதைகள் ."
ஹைக்கூ கவிதைக்கு இது வரை யாரும் சொல்லாத விதமாக வித்தியாசமாக சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .
அன்று மனிதனை நெறிப்படுத்துவதற்காக மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக சொன்னார்கள் .ஆனால் இன்று மனிதனை வெறிப்படுத்தவே மதங்கள் பயன்படுகின்றன .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சில நேரங்களில்
மனிதனும் யானைபோல
மதம் பிடித்துவிடும் !
இதே கருத்தை ஒட்டி நான் வடித்த ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது .
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !
அடுக்குமாடி வீ டுகள் ,உயரமான வீடுகள் என்று கட்டடங்கள் விரிவடைந்தபோதும் மனித மனங்கள் மிகவும் சுருங்கி விட்டது என்ற உண்மை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
நகரத்தில் அருகருகே
மனிதர்களின் வீடுகள்
தூரத்தில் மனிதநேயம் !
ஹைக்கூ கவிதை பற்றியே சில ஹைக்கூக் கவிதைகள் வடித்து உள்ளார் .அவற்றில் ஒன்று .
கஞ்சனாக எழுதினாலும்
வள்ளலாகச் சிந்திக்க வைக்கும்
ஹைக்கூக் கவிதை !
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி மனிதநேயர்களால் கண்டனத்தை பதிவு செய்யாமல் இருக்க முடியாது . நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இலங்கையில் முதல் பலி
புத்தர் அப்புறம்
தமிழர்கள் !
பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் கிராமங்களில் இன்றும் நடந்து வருகின்றது .மகனை விட மகளே இறுதி வரை பாசமாக, அன்பாக இருக்கிறாள் என்பதை உணராதவர்கள். அவர்களுக்குகான ஹைக்கூ .
ஆண்பாலுக்கு எதிரான பால்
பெண்பால் பெண்பாலுக்கே
எதிரான பால் கள்ளிப்பால் !
மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார். பூனை குறுக்கே சென்றால் அஞ்சும் மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் .எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .
மனிதன் குறுக்கே வந்தான்
யோசிக்கிறது
பூனை !
பலர் வல்லரசு வல்லரசு என்று வீர வசனம் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு வல்லரசு ஆவதை விட வறுமை ஒழித்து தன் நிறைவு பெற்ற நல்லரசு ஆவதே நன்று என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
இரண்டாயிரத்து இருப்தில் வல்லரசு
எந்த ஆண்டிலிருந்து
நல்லரசு !
சிந்திக்க வைக்கும் விதமாக சமுதாய அவலங்களைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
இயற்கைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய ஹைக்கூக் கவிஞர்களையும் தமிழக ஹைக்கூக் கவிஞர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக படைத்து வருகின்றனர் .இந்த ஹைக்கூ படிக்கும்போது வாசகர்க்கு மனக்கண் முன் ஆலமரம் வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .
எத்தனை ஜடை
இருந்தாலும் அழகுதான்
ஆலமர விழுதுகள் !
மரம் மழைக்கான வரம் .இது அறியாமல் பலர் மரங்களை கண்மூடித் தனமாக வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .
காடுகளை அழித்து
பெயர் வைத்தான்
பசுமை நகர் !
கோடை காலத்தில் இதம் தருபவை மரங்கள் .மரத்தின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .
கடும் வெயில்
குடை பிடிக்கிறது
மரம் !
மின்னல் என்ற பெயரில் ஹைக்கூ மின்னல்கள் வழங்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
.
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
நல்ல கருத்துக்கள்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
நல்ல கருத்துக்கள்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- Sponsored content
Similar topics
» மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|