புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !
கவிஞர் இரா .இரவி
மலர்ந்தது 22.2.1898 - உதிர்ந்தது 22.2.1914.
காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது !
காந்தியடிகள் வியந்தார் வள்ளியம்மையின் தியாகத்தை !
சத்திய சோதனையில் காந்தியடிகள் எழுதினார் !
சத்தியமகள் வள்ளியம்மையின் தியாக உள்ளத்தை !
முனுசாமி மங்களம் தமிழரின் மகளாகப் பிறந்தாள் !
மூன்றுபவுன் தலைவரி தகர்த்திடக் காரணமானாள் !
மாமனிதர் காந்தியடிகள் உரைகேட்டு எழுந்தாள் !
மண்ணில் பிறந்த யாவரும் சமம் முழங்கினாள் !
தென்ஆப்பிரிக்காவின் நிறவெறி எதிர்த்தாள் !
தென்ஆப்பிரிக்காவின் அநீதி அகற்றினாள் !
வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வள்ளியம்மை !
வேதனைகளைச் சுமந்தவள் என்பது உண்மை !
சிறைக்கு அஞ்சாத பெண் சிங்கம் வள்ளியம்மை !
சிரம்மேற்கொண்டு காந்தியடிகள் சொன்னதைச் செய்தவள் !
வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டியபோது !
வீரமாக முன்நின்று சுடு பார்க்கலாம் நெஞ்சம் நிமிர்த்தியவள் !
இளம்வயதில் கடுங்காவல் தண்டனை கொடிய சிறையில் !
இனிதே பயமின்றி காலம் கழித்தால் சிறிய அறையில் !
அபராதத் தொகை கட்டினால் விடுதலை என்றனர் !
அபராதத் தொகை கட்டுவது இழுக்கென்று மறுத்தாள் !
நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்து நலிந்த போதும் !
நோகவில்லை கண் கலங்கவில்லை அவள் !
இன்னும் ஒருமுறை சிறை செல்ல நேர்ந்தாலும் !
இனிதே செல்வேன் என்றாள் காந்தியடிகளிடம் !
எல்லாத் திருமணமும் சட்டப்படி ஏற்றிட வைத்தாள் !
எல்லோரும் சமம் என்பதை உணர்த்திக் காட்டினாள் !
இந்தியரின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுத்தாள் !
இனிய போராட்டத்தில் உயிரையும் அற்பணித்தாள் !
அகிம்சை வழி போராடி சாதனை புரிந்தாள் !
அகிம்சைக்கு விலையாக உயிரையும் தந்தாள் !
இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தியடிகள் !
இந்தியாவின் புனிதமகளை இழந்தோம் என்று !
விடுதலைக் காற்றை நாம் சுவாசிக்க வித்திட்டவள் !
வஞ்சி உயிர் தந்ததில் முதல் பெண் ஆனாள் !
பிறந்தநாள் தினத்தன்றே இறந்ததும் போனாள் !
இறந்த பின்னும் இன்றும் நிலைத்து வாழ்கிறாள் !
போராளிகளுக்கு மரணம் இல்லை உணர்த்தினாள் !
போராட்டதிற்கு அஞ்சாத வீர நங்கை அவள் !
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் நெஞ்சில் !
இன்னும் பல நூற்றாண்டு வாழ்வால் உலகில் ! .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவிஞர் இரா .இரவி
மலர்ந்தது 22.2.1898 - உதிர்ந்தது 22.2.1914.
காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது !
காந்தியடிகள் வியந்தார் வள்ளியம்மையின் தியாகத்தை !
சத்திய சோதனையில் காந்தியடிகள் எழுதினார் !
சத்தியமகள் வள்ளியம்மையின் தியாக உள்ளத்தை !
முனுசாமி மங்களம் தமிழரின் மகளாகப் பிறந்தாள் !
மூன்றுபவுன் தலைவரி தகர்த்திடக் காரணமானாள் !
மாமனிதர் காந்தியடிகள் உரைகேட்டு எழுந்தாள் !
மண்ணில் பிறந்த யாவரும் சமம் முழங்கினாள் !
தென்ஆப்பிரிக்காவின் நிறவெறி எதிர்த்தாள் !
தென்ஆப்பிரிக்காவின் அநீதி அகற்றினாள் !
வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வள்ளியம்மை !
வேதனைகளைச் சுமந்தவள் என்பது உண்மை !
சிறைக்கு அஞ்சாத பெண் சிங்கம் வள்ளியம்மை !
சிரம்மேற்கொண்டு காந்தியடிகள் சொன்னதைச் செய்தவள் !
வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டியபோது !
வீரமாக முன்நின்று சுடு பார்க்கலாம் நெஞ்சம் நிமிர்த்தியவள் !
இளம்வயதில் கடுங்காவல் தண்டனை கொடிய சிறையில் !
இனிதே பயமின்றி காலம் கழித்தால் சிறிய அறையில் !
அபராதத் தொகை கட்டினால் விடுதலை என்றனர் !
அபராதத் தொகை கட்டுவது இழுக்கென்று மறுத்தாள் !
நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்து நலிந்த போதும் !
நோகவில்லை கண் கலங்கவில்லை அவள் !
இன்னும் ஒருமுறை சிறை செல்ல நேர்ந்தாலும் !
இனிதே செல்வேன் என்றாள் காந்தியடிகளிடம் !
எல்லாத் திருமணமும் சட்டப்படி ஏற்றிட வைத்தாள் !
எல்லோரும் சமம் என்பதை உணர்த்திக் காட்டினாள் !
இந்தியரின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுத்தாள் !
இனிய போராட்டத்தில் உயிரையும் அற்பணித்தாள் !
அகிம்சை வழி போராடி சாதனை புரிந்தாள் !
அகிம்சைக்கு விலையாக உயிரையும் தந்தாள் !
இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தியடிகள் !
இந்தியாவின் புனிதமகளை இழந்தோம் என்று !
விடுதலைக் காற்றை நாம் சுவாசிக்க வித்திட்டவள் !
வஞ்சி உயிர் தந்ததில் முதல் பெண் ஆனாள் !
பிறந்தநாள் தினத்தன்றே இறந்ததும் போனாள் !
இறந்த பின்னும் இன்றும் நிலைத்து வாழ்கிறாள் !
போராளிகளுக்கு மரணம் இல்லை உணர்த்தினாள் !
போராட்டதிற்கு அஞ்சாத வீர நங்கை அவள் !
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் நெஞ்சில் !
இன்னும் பல நூற்றாண்டு வாழ்வால் உலகில் ! .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவஞர் இரா. இரவி வாழ்க! உள்ளப் பூரிப்பை ஏற்படுத்தும் கவிதை ! அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு தில்லையாடி வள்ளியம்மை வரலாறு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
வள்ளியம்மையின் பெயரில் அரசியில்(வியாதிகள்) வாழ்ந்து கொண்டுஇருக்கின்றனர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
![நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி Z4f515bfcc79f3](https://2img.net/h/freeforumsigs.com/glittertext/holdz/z4f515bfcc79f3.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|