புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
70 Posts - 53%
heezulia
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 2:10 am

சென்னை : தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வு பணிகள்

சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

தமிழகத்தில், 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில், 78 சதவீதம், அதாவது, 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில், 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில், ஐந்து கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதே சமயம், ஆறு கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம்அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில், 68 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில், 66 கிணறுகளில், 46 கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

திருவண்ணாமலையில், 19 கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

அது போல், கடலுார் மாவட்டத்தில் 10, கரூர் மாவட்டத்தில் 11, நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டு கிணறுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அங்கு, 100 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து, இதர மாவட்டங்களில், மழைபொழிவு குறைந்துள்ளது.

மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில், 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், 10 மீட்டருக்குள் உள்ளது.

19 சதவீத கிணறுகளில், நிலத்தடியில் இருந்து, 10 - 20 மீட்டர் வரையிலும், 5 சதவீத கிணறுகளில், 20 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியிலும் நீர்வளம் உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜனவரியில், 61 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் குறைந்தும், 39 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது; இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அதன்பின் வந்த, தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 10, 2014 8:07 am

Quote
"இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.

தினமலர்"

ஏற்கனவே எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்

"Re: பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?
Post by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

நிலத்தடி நீரை போட்டிபோட்டு உறிஞ்சிடும் அந்நிய குளிர்பான/குடிநீர் கம்பனிகள் , வாங்குவதை வாங்கிக்கொண்டு அதை காணாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், கண்டுகொண்டே அதற்கு பிரதிநிதிகளாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் , நடிக நடிகைகள் யாவரும்
தேசத் துரோகிகள்.
தேசத்து ரோகிகள்.

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக