புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:35 pm

மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும் போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் கிடைக்கிறது. வெறுமனே வரலாற்றுக்குட்பட்ட மதுரை எனச் சில பல செய்திகளாக வறண்டுபோகாது கவிதைக்கே இயல்பான உயிர்த்துடிப்பால் படிப்பவரோடு ஊடாடும் ஒன்று என்று கூறுகிறார், மதுரைக் காஞ்சிக்கு விளக்க வடிவம் கொடுத்திருக்கும் சாமுவேல் சுதானந்தா

செவ்வழிப் பண்ணோடு யாழும் முழவும் இசைக்க ஒளி பொருந்திய விளக்குகள் முன்செல்ல முதல் கருவுற்ற பெண்கள் மயில் போல மெல்ல நடந்து கைதொழுது தெய்வத்துக்குப் படைக்கும் படைப்போடு சாலினி எனப் பெயர் கொண்ட தேவராட்டியை (தெய்வம் ஏறி ஆடும் பெண்) அணுகினர். மன்றந்தோறும் நடந்தது குரவை ஆட்டம்.

திருவிழா போன்ற ஆரவாரம் நிரம்பிய முதல் சாமம் சென்றது.

இரண்டாம் சாமம் வந்தது.

ஒலி அடங்கவும் கதவை அடைத்து மகளிர் பள்ளியறையில் தூங்க, அடை, விசயம், மோதகம் என்ற பண்டங்களைக் கூவி விற்றவர்கள் உறங்க, விழாவில் ஆடும் ஆட்டக்காரர்கள் ஓய்ந்துபோக, இரைச்சல் அடங்கிய கடல் போல் படுத்தோர் அனைவரும் இனிதே கண் மூடி அயர இரண்டாம் சாமம் முடிந்தது.

மூன்றாம் சாமத்தில் பேயும், அணங்கும் உருவம் எடுத்துக் கழுது என்ற பேயோடு திரிந்தன. கண்ணை மறைத்துத் திரியும் திருடரைப் பதுங்கியிருந்து பிடிக்கும் ஊர்க்காவலர் மழை பொழிந்தாலும் தெருக்களில் நல்ல காவல் வழங்கினதால் மூன்றாம் சாமம் அச்சமில்லாது பாதுகாப்போடு கழிந்தது.

வைகறை வந்தது.

வேதம் பாட, யாழ் மீட்டுவோர் மருதப்பண் இசைக்கக் களிறும் புரவியும் உண்ணப் பண்ணியக் கடைகளை மெழுக, கள் விற்போர் கடை திறக்க, ஒலி எழுப்பும் அணிகலன் அணிந்த மகளிர் கதவு திறக்கும் ஓசையிட, இரவில் கள் குடித்தோர் தளர்ந்த குரலில் பேச, வாழ்த்துவோர் வாழ்த்த, முரசு ஒலிக்க, சேவல் கூவ, அன்னம் கரைய, மயில் அகவ, களிறு முழங்க, புலி உறும இரவு பெயர்ந்து பொழுது விடிந்தது.(thehindu)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக